தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பான கருத்தாடல் நிகழ்வு பரந்தனில் இடம்பெற்றதன் பின்னர் வட மாகாண ஊடகவியலாளர்கள்
Thinappuyal News -0
வட மாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கத்தால் முதன் முறையாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பான கருத்தாடல் நிகழ்வு பரந்தனில் இடம்பெற்றதன் பின்னர் வட மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து எடுத்த புகைப்படம்
படையினர் எல்லா நேரத்திலும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள் என இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் 66ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினரின் ஒழுக்கம், மனிதாபிமானம் மற்றும் நேர்மைத்தன்மை குறித்து உலக நாடுகள் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக இலங்கை இராணுவம் தொழில்சார் தன்மையை வெளிப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும்...
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை, கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் தான், வலுக்குறைந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க சர்வதேச சமூகம் அங்கீகாரம் அளித்திருக்கிறது.
Thinappuyal News -
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை, கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் தான், வலுக்குறைந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க சர்வதேச சமூகம் அங்கீகாரம் அளித்திருக்கிறது. தமிழினமே நீ எழிச்சிக்கும் புரட்சிக்கும் தலைதுாக்கவிலை எனில் நவின உலகு உன்னை தடம் இல்லாது அழித்துவிடும்! – ஈழத்து நிலவன் –
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம், தமிழர் தரப்புக்குள் ஒரு தெளிவற்ற நிலையைத் தோற்றவித்துள்ளது
கூட்டமைப்பில் உள்ள ஏனைய பங்காளிக்...
வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று தீர்க்கமுடியாத காணி பிரச்சினைகளுக்கான நடமாடும் சேவை நடைபெற்றது
Thinappuyal -
வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று தீர்க்கமுடியாத காணி பிரச்சினைகளுக்கான நடமாடும் சேவை நடைபெற்றது. இதற்கு திருமதி ச. மோகநாதன் தலைமை தாங்கினார் அத்துடன் பல கிராமசேவை உத்தியோகத்தர்களும் உதவி பிரதி பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
படமும் தகவல்களும் ம.மனோகரன்
வவுனியா ஓமந்தை சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் இன்று ( 10.10.2015) முதியோர் தினம் சிறுவர் தினம் மற்றும் விசேட தேவைக்குட்பட்டோர் தினம் கொண்டாடப்பட்டது.
Thinappuyal -
வவுனியா ஓமந்தை சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் இன்று ( 10.10.2015) முதியோர் தினம், சிறுவர் தினம் மற்றும் விசேட தேவைக்குட்பட்டோர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் திரு கா.உதயராசா தலைமை தாங்கினார். மேலும் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு எம்.கே பந்துல கரிச்சந்திரவும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி ச. மோகநாதன் மேலதிக அரசாங்க அதிபர், மற்றும் திரு கு.சிதம்பரநாதன்...
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
Thinappuyal News -
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவர் எழுதி வைத்த கடிதத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியரும் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே உள்ள கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகள் கவுசல்யா. காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அடுத்த தேவனூரில் உள்ள பாட்டி அம்மாகண்ணு...
சுமந்திரன் மாவை சிறிதரன் போன்ற தமிழரசுக்கட்சியினர் புதினம் பார்க்கவே ஜெனிவா சென்றனர்- சுரேஷ் கிண்டல் VIDEO
Thinappuyal News -
தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை ஜெனிவா வந்தனர். இவர்கள் ஜெனிவாவுக்கு புதினம் பார்க்க வந்தனரே தவிர வேறு எந்த பிரயோசனமும் இல்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.
நானும் அனந்தியும் சிவாஜிலிங்கமும் 12 நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினோம். பல கூட்டங்களில் பேசினோம். ஆனால் சுமந்திரன், மாவை சேனாதிராசா, சிறிதரன் போன்ற தமிழரசுக்கட்சி...
“ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு” என்னும் கருப்பொருளில் மாபெரும் எழுச்சிமாநாடும், செந்தமிழ்க்கலைமாலை நிகழ்வும்-2015 யேர்மனியில் நாளை நடைபெற உள்ளது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்- ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் Wupper Halle Hunefeldstr.63b 42285 Wuppertal Germany எனுமிடத்தில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் அகிலத்தலைவருமான செந்தமிழ்க்காவலர் வி.எஸ்.துரைராஜா, இயக்க செயலாளர் நாயகம் துரைகணேசலிங்கம், மாநாட்டுக் குழுத்தலைவர் இ.இராஜசூரியர், மாநாட்டுக் குழுச் செயலாளர் கி.யேம்ஸ் அல்ஸ்ரன்...
//
Posted by ஆத்தூர் கெளசிக் on Tuesday, March 3, 2015
இந்தியாவின் இளம் வர்த்தகப் பிரதிநிதிகள் 44 பேர் அடங்கிய குழு ஒன்று நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை
Thinappuyal News -
இந்தியாவின் இளம் வர்த்தகப் பிரதிநிதிகள் 44 பேர் அடங்கிய குழு ஒன்று நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தது. யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் யாழ். வர்த்தகப் பிரதிநிதிகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள வர்த்தகர்கள் இலங்கையில் குறிப்பாக நடுத்தர சிறிய வர்த்தக தொழில் முயற்சிகளையும் கைத்தொழில் முயற்சிகளையும் ஆரம்பித்தல் சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளார்கள். யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்...