இடம்பெயர்ந்தோர் தங்கி உள்ள நலன்புரி முகாம்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வரவேண்டும் என நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் சார்பாக அழைப்பு விடுப்பதாக இடம்பெயர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.ரில்கோ விருந்தனர் விடுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பிரதிநிதிகள் பெயரிடப்பட்டுள்ளனர். அரசியல் சாசன சபையினால் இந்த ஆணைக் குழுக்களுக்கான பிரதிநிதிகள் பெயரிடப்பட்டுள்ளனர். பெயரிடப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு, பொதுத்துறை சேவை ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு மற்றும் காவல்துறை ஆணைக்குழு ஆகியனவற்றுக்கான பிரதிநிதிகளே இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளனர். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றய தினம் கூடிய அரசியல் சாசன சபை இவ்வாறு உறுப்பினர்களை பெயரிட்டுள்ளது.
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்துள்ளார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.ரில்கோ விருந்தனர் விடுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது சொந்த நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்கள் ஆகிவிட்டன இதுவரைக்கும் எனது குடும்பம் மாத்திரம் 16 வீடுகள் மாறி இருக்கின்றோம். கடந்த 90ம்...
மஹிந்த ஆட்சி காலத்தில் மாத்திரமல்ல தற்போது நல்லாட்சி என சொல்லப்படும் ஆட்சி காலத்திலும் நாம் எமது நிலத்திற்காகவும் கடல் வளத்திற்காகவும் போராட வேண்டிய நிலையிலையே உள்ளோம். என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹர்மன் குமார தெரிவித்துள்ளார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.ரில்கோ விருந்தனர் விடுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்நிகழ்வில்...
இராணுவத்தினர் என்ன குற்றம் செய்தாலும் தண்டிக்கக் கூடாது என தெற்கின் சில சமூகங்கள் கருதுவதாக பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர்  ரூகி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் சமூகத்தின் மத்தியில் படையினர் மற்றும் காவல்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற நிலைப்பாடு புறையோடிப் போயிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இராணுவப் படையினர், காவல்துறையினர் அல்லது முக்கிய பிரபுக்கள் நாட்டின் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என அவர் தெரிவித்துள்ளார். படையினர் என்ன குற்றச் செயலிலும்...
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரரான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் வரலாற்றையே தனது இரட்டை சத சாதனையால் திருப்பி போட்டவர். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து உலகப் பார்வையை தன் பக்கம் திருப்பிய ரோஹித், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்து வரலாற்றி நீங்க இடம் பிடித்தார். சச்சின் தொடங்கி வைத்த இரட்டை சதத்தை அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக் முறியடிக்க, யாரும் எதிர்பாராத விதமாக ரோஹித்...
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி மோட்டார் பைக் மீது தீராத காதல் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பொதுவாக நட்சத்திர வீரர்கள் காரில் ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால் டோனி இதில் இருந்து சற்று வேறுபட்டவர். இவர் எப்போதும் பைக்கில் சுற்றவே விரும்புவார். இள வயதில் பைக் கொண்ட மோகமே இதற்கு காரணம். அதனாலே தற்போது அவர் பழைய பைக்குகளை கூட தனது வீட்டில் வைத்து பாதுகாத்து வருகிறார். அடிக்கடி அதனை...
விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் ஆட்டத்தை பார்த்து தனது திறமையை வளர்த்துக் கொண்டதாக பாகிஸ்தானின் கிரிக்கெட் வீராங்கனை பிஸ்மா மரூப் தெரிவித்துள்ளார். இடது கை துடுப்பாட்ட வீராங்கனையாக விளங்கும் பிஸ்மா மரூப் பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியில் கடந்த 2006ம் ஆண்டில் அறிமுகமானார். தொடர்ந்து விளையாடி வரும் அவர், தற்போது வங்கதேசத்திற்கு எதிராக டி20 தொடரில் 109 ஓட்டங்களும், ஒருநாள் தொடரில் 133 ஓட்டங்களும் எடுத்தார். இந்த தொடரில் தொடர்ச்சியாக...
இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு தின விழாவில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சச்சின், இந்திய விமானப்படையின் கவுரவ குரூப் கேப்டனாக கடந்த 2010ல் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற 83வது ஆண்டு தின விழாவில் விமானப்படையின் கவுரவ குரூப் கேப்டன் சீருடையில் அவர் வந்திருந்தார். இதில் பேசிய சச்சின் டெண்டுல்கர்,...
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது டி20 கிரிக்கெட் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தரம்சாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, கட்டாக்கில் நடந்த 2வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து டி20 தொடரை 2-1...