நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருப்பவர். இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது, பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. இப்படத்தை தொடர்ந்து அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடந்து வந்தது, அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும், எங்கே நடக்கும் என அதிகமாக தகவல்கள் வெளியாவதில்லை. தற்போது அஜித் சிறிய ஆபரேஷனுக்கு பிறகு மீண்டும் தனது...
  பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான் இயக்கிய வெற்றிப்படங்களில் ஒன்றான இந்தியன் படத்தின் 2ம் பாகத்தை இயக்க இருப்பதாக எப்போதோ அறிவித்துவிட்டார். அப்பட வேலைகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் தான் தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்க தொடங்கினார். இப்படத்தின் முதல் பாடல் ராம் சரண் பிறந்தநாளான மார்ச் 27ம் தேதி வெளியாகி இருந்தது. அதோடு தயாரிப்பாளர் தில் ராஜு இன்னும் 5 மாதங்களில் கேம் சேஞ்சர் முழுமையாக உங்களுடையதாகும்...
  மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம். பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்தில் ப்ருத்விராஜ் கதாநாயகனாக நடிக்க அமலாபால் நாயகியாக நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த மார்ச் 28ம் தேதி வெளியானது. பட வசூல் நல்ல கதைக்களம் கொண்டு திறமையான நடிகர்கள் நடிக்க உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது. முதல்...
  நடிகை மீனா 80களில் குழந்தை நட்சத்திரமாகவும் மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் மீனா. அவரது கண்ணழகுக்கே எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது 47 வயதாகும் மீனா படங்களில் குணச்சித்திர ரோல்கள் மற்றும் டிவி ரியாலிட்டி ஷோ நடுவர், விளம்பரங்கள் என பலவற்றில் நடித்து வருகிறார். மீனா 2009ல் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார். 2022ல் மீனாவின்...
  அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள அல்புகுவெர்க்யூ நகரில் வணிக வளாகத்தில் திருடிவிட்டு தப்பிய நபரை குதிரைப் படை வீரர்கள் விரட்டிச் சென்று கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. களவெடுத்த நபர் பொலிசாருக்கு போக்குகாட்டிய நபர், நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது இதர காவலர்களின் துணையுடன் குதிரையில் சென்ற காவலர், சுற்றிவளைத்து கை விலங்கை மாட்டினார். இதன்போது பிடிபட்ட சந்தேக நபரிடம் இருந்து போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது
  பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் அவரைவிட தொழிலாளர் கட்சி 2.4 சதவீதம் மட்டுமே பின்தங்கிய நிலையில் உள்ளதாக கருத்துகளிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? என்பது தொடர்பாக சிவில் சமூக பிரச்சார அமைப்பான 'பெஸ்ட் ஃபார் பிரிட்டன்' மெகா கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது அதன்...
  பிரான்ஸில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இரண்டரை வயது எமிலி எனும் சிறுவன் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிறுவனின் ‘எலும்புகள்’ கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Alpes-de-haute-Provence மாகாணத்தின் haut-Vernet எனும் மலையடிவார கிராமத்துக்கு சுற்றுலா சென்ற சிறுவனே காணாமல் போயிருந்தான். காணாமல்போன சிறுவனின் எலும்புகள் கடந்த வருடம் ஜூலை 8 ஆம் திகதி மாலை 5.15 மணிக்கு இறுதியாக எமிலியை கண்டிருந்தார்கள். அதன் பின்னர் சிறுவன் தொடர்பில் எவ்வித...
  வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் மோசடி செய்த பெண் ஒருவரை கனடிய பொலிஸார் தேடி வருகின்றனர். எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி இந்தப் பெண் பணத்தை மோசடி செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் குடியிருப்புக்களை வாடகைக்கு விடுவதாக இந்தப் பெண் இணைய தளங்களில் விளம்பரம் செய்துள்ளார். 26 வயதான லாரிசா ரீசென்டென்ஸ் லோபஸ் என்ற பெண்ணே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத்...
  இந்தியாவில் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது. 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது. இதற்கு முன்னர், 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில்...
  கனடாவில், சாலை விபத்தொன்றில் பலியான இளைஞர் ஒருவருடைய உடல், 18 நாட்களுக்குப் பின் இந்தியா வந்தடைந்தது. இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Bhador என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Sukhchain Singh (23). கனடாவில் வாழ்ந்துவந்த சிங் காரில் பயணிக்கும்போது அவரது காரும் ட்ரக் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின. படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக அவரது நண்பர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவந்த நிலையில், 18 நாட்களுக்குப்...