இணைய செய்தி
குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு தொடர்ந்தும் முன்னணியில் இருக்கும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் மற்றுமொரு மைல் கல்லை எட்டியுள்ளது.அதாவது பில்லியனிற்கும் அதிகமாக பயனர்களை தன்னகத்தே வைத்திருக்கும் பேஸ்புக்கினை ஒரே நாளில் ஒரு பில்லியன் பயனர்கள் முதன் முறையாக பயன்படுத்தியுள்ளனர்.
இத் தகவலை பேஸ்புக் நிறுவுனர் Mark Zuckerberg வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் உலகெங்கும் உள்ளவர்களில் 7 பேரில் ஒருவர் நாள் ஒன்றுக்கு பேஸ்புக்கினை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாடும் தன்பங்குக்கு அணுக்கரு ஆயுதத்தை தயார் செய்து கொண்டே போனால், போர் மூளும் சூழலில் பூகம்பம் வெடிக்கவே நேரும்.அணுக்கரு ஆயுதத்தை எந்தெந்த நாடுகள் வைத்துக்கொள்ளலாம் என்று பிரிப்பது அடக்குமுறை. எல்லா நாடுகளும் கைவிடுவதே அழகுமுறை.
மனிதன் ஆக்கப்பூர்வமான விடயங்களை மட்டுமே உருவாக்க குறிக்கோளடைகிறான். ஆனால், அழிவுதரும் விடயங்களும் எப்படியோ கூடவே வருவதால் குழப்பமடைகிறான்.
மனிதனுக்கு எதிரிகள் உருவாகாமல் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், அவன் தேவைகளுக்காக இயங்குகிற போது, முதலில்...
ஏனைய தொழிநுட்ப செய்தி
சூரிய சக்தியில் இயங்கக்கூடிய சாதாரண கார்களின் வடிவமைப்பே முழுமையடையாத நிலையில் மின்னல் வேகத்தில் பயணிக்கக்கூடிய பந்தயக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.Immortus எனப்படும் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத இந்தக் கார் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் அமைந்துள்ள Swinburne University பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏழு செக்கன்களில் மணிக்கு 100 கிலோமீற்றர்கள் எனும் வேகத்தை அடையக்கூடிய இக் காரானது சூரிய சக்தி மூலம் சேமிக்கப்படும் மின் சக்தியில் 85 km/h எனும் வேகத்தில் 550...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரஹானே, தனது கடின உழைப்பால் அணியில் ஒரு நிரந்த இடத்தை தக்க வைத்துள்ளார்.ரஹானே யூன் 6 ஆம் திகதி, 1988ம் ஆண்டு மஹாராஸ்டிராவில் பிறந்தார். இவர் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்.
மிகவும் அமைதியான குணம் கொண்டவர். அதே சமயம் கடினமாக போராடும் தன்மை கொண்டவர்.
சாய் பாபாவின் தீவிர பக்தரான ரஹானே, அடிக்கடி தியானத்தில் ஈடுபடுவார். இதுவே தனது மனவலிமைக்கு காரணமான விடயம் என்று...
நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு தனது கையெழுத்திட்ட ரியல் மாட்ரிட் ஜெர்சியை அனுப்பி ஆச்சரியப்படுத்தியுள்ளார் ரொனால்டோ.கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்கு பேரழிவு ஏற்பட்டது. பெரும்பாலான கிராமங்கள் அழிந்தன.
அங்கு கால்பந்து மீது தீரான ஆசைக் கொண்ட ஜெடின் என்ற 13 வயது சிறுவன் வசித்து வந்தான். நிலநடுக்கத்தால் ஊரே அழிந்த நிலையில் மக்கள் தெரு ஓரங்களில் வாழ்க்கை நடத்தினர்.
இந்த சூழ்நிலையில் கூட...
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த தொடரை ஐக்கிய அரபு எமிரேட்சில் டிசம்பர் மாதம் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.
இதற்கிடையில் தீவிரவாத தாக்குதல் மற்றும் எல்லையில் அத்துமீறல் போன்ற காரணங்களால் பாகிஸ்தான் அணியுடன் தொடர் கிடையாது என்று இந்திய...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் முதல் ஓவரின் முதல் பந்திலே சிக்சர் விளாசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இந்த ஆண்டு யூன் மாதம் நடைபெற்ற நாட்வெஸ்ட் டி20 போட்டியில் யார்க்ஷேயர் மற்றும் லான்கேஷேயர் அணிகள் மோதின.
இதில் யார்க்ஷேயர் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய மேக்ஸ்வெல், முதல் ஓவரின் முதல் பந்திலே வித்தியாசமான ஷாட்டால் சிக்சர் விளாசிய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த...
ஜோடி மாறினாலும் அசத்தும் இந்திய வீரர்கள்: கடைசி 5 போட்டிகளில் வரிசையாக சதம் விளாசி சாதனை
Thinappuyal -
இந்திய அணியின் தொடக்க ஜோடி மாறினாலும் கடைசி 5 போட்டிகளில் தொடர்ச்சிய தொடக்க வீரர்களில் ஒருவர் சதம் அடித்து சாதித்துள்ளனர்.பொதுவாக தொடக்க வீரர்கள் மாற்றப்படுவதில்லை. ஆனால் காயம் காரணமாக கடந்த சிலப் போட்டிகளில் தொடக்க ஜோடி பாதிப்படைந்தது.இருப்பினும் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.
இந்திய டெஸ்ட் அணியில் தவான் மற்றும் முரளிவிஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா அவுஸ்திரேலியா சுற்றுப்...
விஷால் நாளுக்கு நாள் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இனி பிறந்தநாள் அன்று பார்ட்டி என்று இல்லாமல், பல ஏழைகளுக்கு உதவப்போகிறேன் என்று கூறி வருகிறார்.
இன்று பிறந்தநாள் கானும் இவர் சென்னையில் உள்ள இலங்கை அகதிகள் நிறுவனமான ஈழ ஏதிலியார் மறுவாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்கினார்.
மழலையர் பள்ளி குழந்தைகள் மறுவாழ்வு மையங்களை தொடர்ந்து...
தம்பி படத்தில் பல புரட்சி கருத்துக்களை பேசியவர் மாதவன். ஆனால், நிஜ வாழ்வில் அதெல்லாம் சினிமா தான் என்று நிரூபித்து விட்டார் போல. மாதவன் மீது திண்டுக்கல்லை சார்ந்த விவசாயிகள் புகார் கொடுத்துள்ளனர்.
என்ன என்று விசாரித்தால், ஒரு சில அதிகாரிகளுடன் நடிகர் மாதவன் சேர்ந்து கொண்டு தங்கள் பகுதிகளின் பாசன வாய்க்காலை அழித்ததோடு, நடைபாதை, புறம்போக்கு நிலங்களையும் நடிகர் மாதவன் ஆக்கிரமித்து விட்டாராம்.
இதனால், நடிகர் மாதவன் மீதும், இதற்கு...