இந்தியா– இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை தொடங்குகிறது.கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 63 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற வேண்டிய போட்டியில் கோட்டை விட்டதால் இந்தியாவுக்கு ஏமாற்றத்தில் முடிந்தது.
கொழும்பில் நடந்த 2வது டெஸ்டில் சில மாற்றங்களை செய்த...
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் தான் சேரப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களாக நெய்மர், 250 மில்லியன் யூரோவுக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படப்போவதாக வதந்தி பரவி வருகிறது.
மேலும், நெய்மரின் ஏஜெண்ட் ரிபேரோ, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளர் லூயீஸ் வான் காலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக இங்கிலாந்து ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து...
அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் 107வது பிறந்த தினம் இன்று...கிரிக்கெட் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்திருக்கும் பிராட்மேன், 1908ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி பிறந்தார்.20 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் இடம்பெற்றிருந்த பிராட்மேன், 1948ம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தார்.
இவர் 52 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6996 ஓட்டங்கள் குவித்துள்ளார். 80 இன்னிங்சில் 10 போட்டிகளில் அவுட் ஆகாமல் இருந்தார்.
பிராட்மேன் 29 சதங்கள் விளாசியுள்ளார். அதில்...
சிம்பு நடித்த வாலு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று ரசிகர்களிடன் டுவிட்டரில் கலந்துரையாடினார்.
இதில் ரசிகர் ஒருவர் இளைய தளபதி உங்கள் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டார்.
அதற்கு சிம்பு ‘அவர் என் படத்தில் நடனமாடுவது அத்தனை நன்றாக இருக்காது, வேண்டும் என்றால் நான் அவர் படத்தில் நடனமாட ரெடி, அவர் அழைத்தால்’ என கூறியுள்ளார்.
தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை படம் விருதுகள் மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் பட்டயை கிளப்பியது. இந்நிலையில் இந்த வருடம் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதிற்கு தற்போது படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த ஆஸ்கர் ரேஸில் முதலில் இருப்பது காக்கா முட்டை மற்றும் பாகுபலி படங்கள் தானாம்.
மேலும், இதில் அமீர்கானின் பிகே, ப்ரியங்கா சோப்ராவின் மேரி கேம் ஆகிய படங்களும் போட்டியில் உள்ளது.
நயன்தாரா தான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நாயகி. இவர் எப்போதும் முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டும் தான் நடிப்பார்.
இந்நிலையில் அறிமுக இயக்குனர் பிரஷாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புருஸ்லீ படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
இதற்கு நயன்தாரா சம்மதிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஓகே கண்மணி வெற்றிக்கு பிறகு உடனே அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளார் மணிரத்னம். ஏற்கனவே நாம் சொன்னபடி துல்கர் மற்றும் கார்த்தி நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படம் ஒரு பழிவாங்கலை மையப்படுத்தி எடுக்கவுள்ளாராம். இதைப் பற்றி அவர் தரப்பில் விசாரித்தால், “பழிவாங்கல் மட்டுமே தீர்வு கிடையாது என்ற செய்தியை முன்னிறுத்தும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது”.
மேலும் நாயகன் படத்துக்கு பிறகு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாம்.
இவர்கள் எங்கே…? இறுதி யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் எங்கே…? சிங்களமும் ஐநாவும் பொறுப்பு கூறுமா…?
Thinappuyal News -
கடைசி நாளான 2009 மே 17ம் திகதி வட்ட வாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தனர் அவர்கள் யார் எனும் விடயம் மாமமாக உள்ள நிலையில் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தடுத்து வைக்கப்பட்டிருந்த கிரிதல இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ் இடத்தில் பல முன்னாள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தடுத்து வைக்கப்...
குறும்படம் எடுத்தல் என்ற போர்வையில் பருவமடைந்த சிறுமிகள் உட்பட யுவதிகளை விபச்சாரத்தில் தள்ளி பெருமளவு பணம் கறக்கும் வேலைகளில் ஈடுபட்டுவருகின்றது விபச்சாரக் கும்பல்.
Thinappuyal News -
யாழ்ப்பாணம் உட்பட வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தற்போது நடைபெறும் விபச்சாரத்திற்கு புதிய வழிமுறை ஒன்று கையாளப்பட்டு வருகின்றது.
குறும்படம் எடுத்தல் என்ற போர்வையில் பருவமடைந்த சிறுமிகள் உட்பட யுவதிகளை விபச்சாரத்தில் தள்ளி பெருமளவு பணம் கறக்கும் வேலைகளில் ஈடுபட்டுவருகின்றது விபச்சாரக் கும்பல்.
இக் கும்பல்கள் குறி வைப்பது பாடசாலை மாணவிகள், மற்றும் இளவயது யுவதிகளையே. குறும்பட நடிகர் என்றும் குறும்பட தயாரிப்பாளர்கள் என்றும் பீலா விட்டு தமிழ்ச் சினிபாப் பாணியில் தமக்கென...
போலியான புலிகள் அமைப்பை வழிநடத்திய இராணுவ புலனாய்வு பிரிவு! கோத்தா மற்றும் சரத் பொன்சேகாவிடம் விசாரணை
Thinappuyal News -
ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலியகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போக செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள தவேந்திரன் என அழைக்கப்படும் சுமதிபால சுரேஷ்குமார் வெளியிட்ட தகவல்களுக்கு அமையவே இவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
பிரகீத் எக்நேலியகொட கடத்திச் செல்லப்பட்டு, காணாமல் போக செய்யப்பட்டமை...