நிஷா பிஸ்வால் உடனான சந்திப்பு ஒரு முக்கியமான சந்திப்பு. அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் பேசியுள்ளோம் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
Thinappuyal News -0
நிஷா பிஸ்வால் உடனான சந்திப்பு ஒரு முக்கியமான சந்திப்பு. அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் பேசியுள்ளோம் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுடனான சந்திப்பு தொடர்பாக கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது ஒரு முக்கியமான சந்திப்பு. நாங்கள் பேச வேண்டிய அநேகமான விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளோம். எமது மக்களுடைய உடனத்...
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த மனிதப் புதைகுழிக்கருகில் கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் இது தொடர்பான விசாரணையில் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக, இந்த இடத்தில் சுமார் 90 மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக அது முன்னர் இருந்ததாக இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்ற புலனாய்வு தரப்பு நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
ஆனால், காணாமல் போயுள்ளவர்களின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் அங்கு அவ்வாறு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடம்...
கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, தடுத்து வைக்கப்பட்டிருந்த கிரிதல இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் கண்டி மேல்நீதிமன்றத்தில் நடத்தப்படும் வழக்கு ஒன்றின் மூலம், இந்த சித்திரவதைக் கூடங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதையடுத்து, ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் தொடர்பாக குற்றப் புலனாய்வுப்...
இலங்கையில் விபச்சாரத்தை உத்தியோகபூர்வமாக அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது சாத்தியமா என்று தெரியவில்லை.
Thinappuyal News -
முன் நாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் , மாலக சில்வா தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் மீறி இரவுநேர விடுதிகளுக்குச் சென்றுவருகிறார் என்பது பலரும் அறிந்த விடையம்.
இதேவேளை வெளிநாட்டவர் ஒருவரை தாக்கிய வழக்கில் இவர் மீது விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது. நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த மாலக சில்வா, நான் இலங்கையில் வாழவேண்டும். ஆனால் எனக்கு போடப்பட்டுள்ள தடைக்கு , நான் இலங்கையில் இருக்க முடியாது. நான் உண்மையில் எவரையும்...
ஆண்களில் குள்ளமாக இருப்பவர்கள் சண்டைகளில் அதிகளவில் ஈடுபடுகிறார்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டா நகரில் உள்ள தேசிய நோய்த்தடுப்பு ஆணையம் மூலம் சுமார் 600 ஆண்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பொதுவாக இருக்கும் ஆண்களை விட உயரம் குறைவான, கட்டுடல் இல்லாதவர்கள் வெறும் கைகளால் அடித்தோ, ஆயுதங்களால் தாக்கியோ சண்டைபோடும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது."ஷார்ட் மேன் சிண்ட்ரோம்" என்று அழைக்கப்படும் இந்த மன பாதிப்பால்,...
ஸ்மார்ட்போன்களின் சந்தையில் சாம்சுங் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது என்றே கூறலாம்.இந்நிலையில் மற்ற நிறுவனங்கள் சந்தையை கைப்பற்றும் போட்டியில் வேகமாக முன்னேற அதற்கு தக்க பதிலடியாக தனது Galaxy S6 Edge plus கைப்பேசியைஅறிமுகம் செய்துள்ளது.பிரமாண்டமான 5.7 இன்ச் தொடுதிரையுடன் அறிமுகமாகியுள்ள இந்த கைப்பேசி மேலும் பல வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.இதன் 4 ஜிபி ராம் மூலம் பல்வேறு அப்ளிகேசனையும் கண்ணிமைக்கு வேகத்தில் நாம் இயக்க முடியும்.
ஆண்ட்ராய்ட்...
இரண்டு மருத்துவகுறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, அதனை அறிந்துகொண்டு பயன்பெறுங்கள்.தினமும் தலை குளிக்கலாமா?'ஹைப்பர்ஹிட்ரோசிஸ்' என்ற வியர்வைப் பிரச்சனை இருந்தால் தவிர, தலைமுடியை தினமும் அலச வேண்டுமென்ற அவசியமில்லை.நாம் பயன்படுத்தும் 'ஷாம்ப்'புகளில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால், அவை தலைமுடிகளில் உள்ள எண்ணெய் பசைகளை நீக்குவதோடு, தலைமுடியை அளவுக்கு அதிகமாக உலர வைத்து விடும், இது நல்லதல்ல!
எனவே, வாரத்திற்கு மூன்று முறை தலைமுடியை அலசினால் போதும். அதிலும், சாதாரண நீரில் கழுவுதல் போதுமானது....
இலங்கை அரசாங்கம் உள்ளக பொறிமுறை என்று சொல்லி வருகின்ற போதிலும், வடக்கு மாகாண சபையின் நிலைப்பாடு சர்வதேச விசாரணையே. அதில் எந்தவித மாற்றமும் கிடையாதென வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் மறிக்கோ யமமோடோ மற்றும் வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோருக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது.
வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது சீ.வீ.கே...
கடந்த ஆகஸ்ட்,23 ம் திகதி இடம்பெற்ற, தரம் 5 மாணவர்களின் பரீ்ட்சை வினாத்தாள்களின் திருத்தம் எதிர்வரும் செப்டெம்பர் 9ம் திகதி முதல் 14ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
38 பாடசாலைகளில் இப்பரீட்சை திருத்தம் இடம்பெற இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில்,க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களின் முதற்கட்ட திருத்தம், செப்டம்பர் 12 முதல் 25 வரை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 23 பாடசாலைகள் பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 8...
ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஐயம் மேற்கொண்டு, ஒன்றியத்தினால் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
இன்று காலை 9.30 மணியளவில் இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதியில் விசேட வானூர்தியில் வந்திறங்கிய குறித்த குழுவினரை, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வரவேற்றார்.
இந்தக் குழுவினருடன் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரும் வருகை தந்திருந்தார்.
வருகை தந்த குழுவினர், ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிற்கும் விஜயம்...