முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியின் பௌதீக தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஞானம் அறக்கட்டளையால் மூன்று கோடி ரூபா பெறுமதியில் ஆண் பெண்களுக்கான தங்குமிட விடுதிகள் அமைக்கப்பட்டு நேற்று பாடசாலை சமுகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
வைபவ ரீதியாக ஞானம் அறக்கட்டளையின் நிறுவுனர் திருமதி.அல்லிராஜா பாஸ்கரன் மற்றும் லைக்கா மொபைல் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோரால் இது கையளிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேள் தளத்தில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவன் கால் இடறி 6-வது மாடியிலிருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு பாரிஸ் நகருக்கு அருகில் உள்ள மோண்ட்ரோக் என்ற நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது.இந்த குடியிருப்பின் 6-வது மாடியில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் எப்போதும் துருதுருவென ஓடி விளையாடிக்கொண்டிருப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்துள்ளான்.இந்நிலையில், கடந்த...
நோர்வேயில் உள்ள ஆபத்தான பாறையின் முனையில் இளைஞர் ஒருவர் சாகசம் செய்யும் புகைப்படங்கள் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளதுபிரித்தானியாவின் சுரேவை (Surrey) சேர்ந்தவர் டொபி சிகர்(Toby Segar).பார்கூர் (Parkour) எனப்படும் சாகச கலையின் மீது நாட்டமுள்ள அவர் கடந்த 10 ஆண்டுகளாக சாலைகள் உயரமான கட்டிடங்கள் போன்றவற்றில் தனது சாகத்தை நிகழ்த்தியுள்ளார்.இந்நிலையில் நோர்வேயின் ரிங்கெடல்சவட்னெட் (Ringedalsvatnet) ஏரியின் மேலே 700 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள ட்ரோல்துங்கா பாறையின் முனையில் சாகசம் மேற்கொண்டு...
அதிரடி வாசகங்களுடன் குள்ளமான பொலிஸ் மாற்றும் உயரமான பொலிசின் புகைப்படங்களை அவுஸ்திரேலிய காவல்துறை வெளியிட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து காவல்துறையினர், ஜான் மற்றும் மோனிக் ஆகிய இரு பொலிசாரின் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.இதில், ஜான் 6 அடி 9 அங்குலம் உள்ளார், ஆனால் மோனிக் 5 அடி 1 அங்குலம் தான் உள்ளார்.இதன் மூலம் காவல்துறை கூறவருவது என்னவெனில், குற்றம் எந்தவகையாக இருந்தாலும் வகைவகையான பொலிசார் எங்களிடம் உள்ளனர் என்று கூறியுள்ளனர்.
மேலும்,...
குழந்தையை நீச்சல் குளத்தில் வீசி துன்புறுத்திய தந்தை: அதிர்ச்சியில் உயிரிழந்த குழந்தை (வீடியோ இணைப்பு)
Thinappuyal -
ஹொட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் குழந்தையை பல முறை வீசி துன்புறுத்தியதால் அதிர்ச்சியில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவில் Morelia பகுதியில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஹொட்டலின் சிசிடிவி கெமராவில் பதிவான இந்த காட்சியில், குழந்தையின் தந்தை நீச்சல் கற்றுக் கொடுக்கும் பாவனையில் குழந்தையை பல முறை குளத்தில் தூக்கி வீசுவதாக தெரிகிறது.
குழந்தை தண்ணீரில் மிதக்க கடுமையாக முயன்று பார்ப்பதையும், அந்த தந்தை குழந்தையை...
இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டாலும், தனக்கெனெ மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் யுவராஜ் சிங்.ஆரம்ப கால அதிரடியால் இந்திய அணியில் தனக்கென ஒரு நிலையான இடத்தை யுவராஜ் வைத்திருந்தார்2000ம் ஆண்டு ஒருநாள் அணியில் இடம்பெற்ற யுவராஜ், 2003ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.2007ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர் பிராட் ஓவரில் யுவராஜ் அடுத்தடுத்து விளாசிய 6 சிக்சர்கள் அனைவரையும் வியக்க வைத்தது.
அந்த தொடரில்...
சானியா மிர்சாவிற்கு கேல் ரத்னா விருது வழங்க இடைக்கால தடை! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Thinappuyal -
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சானியாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.முன்னாள் நீதிபதி வி. கே. பாலி தலைமையில் அமைக்கப்பட்ட விருது கமிட்டி, சானியா மிர்சாவைத் தெரிவு செய்தது.இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்...
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.தென்ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடந்தது.இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 283 ஓட்டங்கள் சேர்த்தது.
அணித்தலைவர் டிவில்லியர்ஸ் 64 ஓட்டங்கள் (48 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார்.
மொர்னே வேன்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்ற சங்கக்காரா இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டிக்கு திரும்பியுள்ளார்.இங்கிலாந்தில் லண்டல் றொயல் ஒருநாள் கிண்ணப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடக்கும் காலிறுதிப் போட்டியில் சர்ரே மற்றும் கென்ட் அணிகள் மோதுகின்றன.இதற்காக சர்ரே அணி வீரர்கள் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சங்கக்காரா இன்னும்...
இந்திய அணியின் புதிய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியிடம் நல்ல தலைமைத்துவ திறமைகள் உள்ளதாக என்று முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.இந்நிலையில் ஓய்வு பெற்ற சங்கக்காரா பற்றி முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரியா கூறுகையில், “சங்கக்காரா, டில்ஷான், ஜெயவர்த்தனே போன்ற வீரர்களுக்கு மாற்று வீரர்கள் கிடைப்பது...