அஞ்சான் படத்தின் தோல்வியை பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், இப்படத்தின் பாடல் தற்போது மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. இப்படத்தின் இடம்பெற்ற ‘ஏக் தோ தீன்’ பாடல் யு டியுபில் 1 கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது. இப்பாடலை சூர்யா பாடியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளிவந்த கொலைவெறி பாடல் தற்போது வரை 9 கோடி ஹிட்ஸை தாண்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, கமல் இருவரும் ஒரு இடத்தில் இருக்கிறார்கள் என்றால் பாலிவுட்டே ஒரு நிமிடம் வியந்து தான் பார்க்கும். இந்நிலையில் இவர்கள் இருவருமே மிகவும் மதிக்கும் ஒரு நபர் சிவாஜி கணேசன். இவருக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்துள்ளது. இதற்கு கமல் ‘நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவுகோரியதில் அரசு, நடிகர் இனத்திற்க்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி. அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள...
இளைய தளபதி விஜய் சமீபத்தில் அவர் தம்பி நடித்த தாக்க தாக்க படத்தை பார்த்துள்ளார். இப்படம் இவரை மிகவும் கவர்ந்துள்ளதாம். படத்தை பார்த்த பிறகு விஜய், தனக்கு முதல் பாதி கதை சார்ந்து நகர்கிறது, இரண்டாம் பாதி மிகவும் பிடித்துள்ளது. அதிலும் கடைசி 40 நிமிடம் மிகவும் சஸ்பென்ஸாக இருந்தது என கூறியுள்ளாராம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்று கூறும் அளவிற்கு சிவகார்த்திகேயன் வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அனைவரும் ரஜினி முருகன் படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று அவருக்கு திருமண நாள். இதற்காக அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதினருக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
விஷால் நடிப்பில் பாயும் புலி படம் அடுத்த மாதம் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், ஒரு சில திரையரங்க உரிமையாளர்கள் லிங்கா படத்தின் தோல்வியை கூறி, இப்படத்தை தடை செய்கிறோம் என்று அறிக்கைவிட்டனர்.(லிங்கா படத்தை வெளியிட்ட வேந்தர் மூவிஸ் தான் பாயும் புலி படத்தையும் வெளியிடுகிறது). தற்போது இதற்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் கூறுகையில், ”லிங்கா”வில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ”பாயும் புலி” திரைப்படத்திற்கு தடை விதிப்பது எந்த விதத்திலும் தொழில் தர்மம்...
Total சந்தானம் ஹீரோவாக நடிக்க முயற்சி எடுத்த அடுத்த கனமே அனைவரும் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு சூரியை கமிட் செய்ய ஆரம்பித்து விட்டனர். தற்போது குறைந்தது 10 படங்களில் சூரி நடித்து வருகிறார். இதுக்குறித்து சமீபத்தில் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் அவர் பேட்டியுளித்துள்ளார். இதில் ”நான் இத்தனை படம் நடித்தாலும், ’தல’யுடன் நடிக்கும் படம் தான் மிகவும் ஸ்பெஷல், இந்த வருடம் தான் எனக்கு ‘தல’ தீபாவளி” என்று கூறியுள்ளார். மேலும், சினி...
சிம்பு நடித்த வாலு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று ரசிகர்களிடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். இதில் ரசிகர் ஒருவர் இளைய தளபதி உங்கள் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு சிம்பு ‘அவர் என் படத்தில் நடனமாடுவது அத்தனை நன்றாக இருக்காது, வேண்டும் என்றால் நான் அவர் படத்தில் நடனமாட ரெடி, அவர் அழைத்தால்’ என கூறியுள்ளார்.
இரு பெண்களை கத்தியினால் குத்தியும் பொல்லுகளினால் தாக்கியும் படுகாயங்களுக்குள்ளாகிய 17 வயது சிறுவனை கண்டுபிடிக்க மடுல்சீமை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பதுளை மாவட்டத்தின் மடுல்சீமை பகுதியின் மெட்டிகாதன்னை என்ற இடத்தை சேர்ந்த இரு பெண்களே பலத்த காயங்களுக்குள்ளாகி பதுளை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களாவர்.   இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மெட்டிகாதன்னை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென்றும் தாக்குதலை மேற்கொண்ட 17 வயது...
உடல்நலக்குறைபாடுகள் ஏற்படும்போது சாப்பிடும் உணவுகளில் கவனம் தேவை. காய்ச்சல் காய்ச்சல் நேரத்தில் இட்லி, இடியாப்பம் போன்ற மென்மையான திட உணவுகள் சாப்பிடலாம். திட உணவுகள் சாப்பிட முடியாத போது திரவ உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். நொய்க்கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, பார்லி கஞ்சி, சூப், ஜூஸ், மோர், இளநீர் போன்ற நீராகாரங்கள் நல்லது. நீராகாரங்கள் உடலின் சூட்டைக் குறைத்து காய்ச்சல் குறைய உதவும். காய்ச்சல் நேரத்தில் நீர்ச்சத்து குறைந்தால் உடலில் பொட்டாசியம் சத்து குறைந்து கால் நரம்புகள்...
நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க நன்னீர் மீன்குஞ்சுகள் வடக்கின் பல குளங்களுக்கு வைப்பிலிடப்படுகின்றது - வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சு வடக்கில் உள்ள நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்தின் பிரகாரம் மீன்பிடி அமைச்சின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டின்  கீழ் 12-08-2015 மற்றும் 14-08-2015 ஆகிய திகதிகளில் பாவற்குளம் மற்றும் முள்ளிக்குளம் ஆகிய இரு குளங்களுக்கும் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம்...