வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய மாகாண பணிமனையை திறந்து வைத்தார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்.
Thinappuyal -0
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய மாகாண பணிமனையை திறந்து வைத்தார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்.
கடந்த எழுபது ஆண்டுகளாக தமக்கென்று ஓர் சொந்த அலுவலகம் இல்லாது தமது பணிகளை ஆற்றிய வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண அலுவலகம், தற்போது தமது புதிய அலுவலகத்தை 25-08-2015 செவ்வாய் மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் குருநகரில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தனர்.
இப் புதிய கட்டடத்தை வடக்கு மாகாண...
எப்போதோ பல மாதங்களுக்கு முன்னர், தன்னைத்தானே வீடியோ எடுத்துக்கொண்டார் ஈழத்து நடிகை திவ்யா. ‘செல்ஃபி’ எடுப்பது போல, வெகு இயல்பானது அது. ஒருவர் தன்னைத்தானே விதம் விதமாக போட்டோ எடுப்பதற்கும், வீடியோ எடுப்பதற்கும் அவருக்கு சகல உரிமையும் உண்டு. சொல்லப்போனால், படுக்கை அறைக்குள், குளியல் அறைக்குள் கமெராவை ரகசியமாக பொருத்தும் ‘பொறுக்கிகளை’ விட, பார்க்கில் முத்தமிடும் காதலர்களை ‘ஒளித்து நின்று’ படம்பிடிக்கும் ‘துப்புக் கெட்டவர்களை விட’ திவ்யா செய்தது...
பொதுத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது. தேர்தலில் நாங்கள் தேல்வியடைந்தமைக்கு தமிழரசுக் கட்சியே காரணமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த செயலாளர் அவர்கள், எங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமென்ற கருத்தைக் கூறவில்லை.
மாறாக வாக்குப் போடக் கூடாது என்ற கருத்தே கூறியுள்ளார். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது, இலங்கைத் தமிழரசுக்...
புதிய அணித்தலைவர் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி நல்ல முறையில் உருவாகி வருவதாக இலங்கை வீரர் சமிந்தா வாஸ் தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் விராட் கோஹ்லி புதிய அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணித்தலைவராக களமிறங்கிய கோஹ்லி, 5 பந்துவீச்சாளர்கள் என்ற புதிய திட்டத்தோடு விளையாடினார்.
இந்த புதிய திட்டம் முதல்...
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இந்த நிலையில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இலங்கை அணியின் தீவிர ரசிகரான பெர்சி அபிசேகரா உடன் அணித்தலைவர் விராட் கோஹ்லி சிங்கள பாடலுக்கு நடமாடினார்.இந்திய அணியின் சக வீரர்கள் கலக்கலாக நடனமாடிய விராட் கோஹ்லியை உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோ யூ டியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் அடுத்த ஆண்டில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது.இலங்கை அணி அங்கு மே 4ம் திகதி முதல் யூலை 5ம் திகதி வரை 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாடுகிறது.இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி யூலை 14ம் திகதி முதல் செப்டம்பர் 7ம் திகதி வரை 4 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் பங்கேற்கிறது.
பாகிஸ்தான், இலங்கை...
சங்கக்காராவை இலங்கையின் செல்வாக்குள்ள கிரிக்கெட் வீரர் என்று கூற இயலாது என்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் கூறியுள்ளார்.இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதுவரை நடந்த 2 டெஸ்டிலும் சேர்த்து அவர் 17 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.
இந்நிலையில் இலங்கை ஆடுகளத்தில் அஸ்வினின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருப்பதாக இலங்கை அணியின்...
இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை இந்திய வீரர்கள் வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.காலேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பிற்கு சென்ற இந்திய அணி வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. ஆனால் கொழும்பில் நடந்த 2வது போட்டியில் அபார வெற்றி பெற்றது.இதைத் தொடர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் நேற்று காலை பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தனர்.
பின்னர் மாலையில் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்த கோஹ்லி,...
விஷால் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு சேகரிப்பதற்காக தீவிரமாக செயல்ப்பட்டு வருகிறார். இந்நிலையில் இவரது அணியில் நாசர், பொண்வன்னன், கார்த்தி ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் கடந்த சில தினங்களாகவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமலை சந்தித்து தங்கள் ஆதரவுகளை கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பு நடிகர் சங்க தேர்தலில் தன் ஆதரவு விஷாலுக்கு தான் என்று கூறியுள்ளார்.
குஷ்பு பேசாமல் இருந்தாலும் அவரை சுற்றி எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்தே கொண்டே தான் இருக்கும். முன்பெல்லாம் அவர் தான் சமூக வலைத்தளங்களில் ஏதேனும் பேசி சர்ச்சையை உண்டாக்குவார்.
தற்போது குஷ்புவின் மகளும் ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார். குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவிடம் ரசிகர் ஒருவர் ‘உங்கள் வயது என்ன, எப்போது சினிமாவிற்கு நடிக்க வருவீர்கள்’ என கேட்டுள்ளார்.
இதற்கு அவர் ‘நான் ஏன் சினிமாவில் நடிக்க வரவேண்டும்,...