உதயநிதி நடிகர் என்பதை தாண்டி பல தரமான படங்களை தயாரித்தும், வெளியீட்டும் உள்ளார். சமீபத்தில் குறிப்பிட்ட தொலைக்காட்சிகளுக்கு மட்டும் தான் படங்களை ஒளிப்பரப்ப உரிமை வழங்கப்படும் என ஒரு திட்டம் எடுக்கப்படுவதாக உள்ளது. இந்த திட்டம் சாத்தியமானால் இப்படி நான் செய்யவா? என்று டுவிட்டரில் அந்த திட்டத்தையும் மறைமுகமாக ஆளுங்கட்சியின் தொலைக்காட்சி சேனலையும் கிண்டல் செய்துள்ளார். இவர் நடிக்கும் மற்றும் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் தொடர்ந்து வரிவிலக்கு அளிக்காமல் இருந்து...
தென்னிந்திய சினிமாவில் 80களில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் திரைத்துறையில் இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் திரையுலகிற்கு சென்ற பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து, பின் போனி கபூரை திருமணம் செய்து சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். நீண்ட இடைவேளைக்கு பிறகு புலி படத்தில் ஒரு முக்கியமான ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தன் டுவிட்டர் பக்கத்தில் தன் பெயரை ‘ஸ்ரீதேவி புலி கபூர்’ என மாற்றியுள்ளார். ஏனெனில்...
ஜெயம் ரவி ரோமியோ ஜுலியட்டில் தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். 2 மாதம் முடிவதற்குள் தன் 3வது படமான தனி ஒருவனை இந்த வாரம் களம் இறக்கவுள்ளார். ஆனால், சாதரணமாக இல்லை, எப்போதும் சொல்லி அடிக்கிற பந்தய குதிரை ஜெயம் ரவி-ராஜா கூட்டணி. இவர்கள் கூட்டணியில் 6வது முறையாக இணைந்துள்ளனர். இதில் அப்படி என்ன ஸ்பெஷல் என்றால் அரவிந்த் சாமி தான். 90களில் பெண்களின் மனதை கொள்ளையடித்து சாக்லேட் பாயாக வலம்...
இளைய தளபதி திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் புலி. இப்படத்தின் வசூல் குறைந்தது ரூ 200 கோடி வரவேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் படத்தின் பட்ஜெட்டே ரூ 114 கோடி வரை இருப்பதால், ரூ 200 கோடி வசூல் செய்தால் தான் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், மற்ற படங்களின் வருகை புலி படத்தின் வசூலை குறைக்குமா என்று பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி புலி வர,...
விஷால் எப்போதும் பல அதிரடி முடிவுகளை உடனுக்குடன் எடுப்பவர். இதில் சொன்ன தேதியில் படத்தை ரிலிஸ் செய்வதில் விஷாலுக்கு நிகர் விஷாலே. இந்நிலையில் இவரின் பாயும் புலி படத்திற்கு புதிய தலைவலி ஆரம்பித்துள்ளது. இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிடவுள்ளது. ஆனால், லிங்கா படத்தை இந்நிறுவனம் வெளியீட, படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால், நஷ்டமான அந்த பணத்தை முழுவதுமாக கொடுத்தால் தான் பாயும் புலியை ரிலிஸ் செய்யவிடுவோம் என்று...
ஸ்பெயின் நாட்டில் கொண்டாப்படும் தக்காளி திருவிழாவை கூகுள் கொண்டாடியுள்ளது.இன்று 70வது தக்காளி திருவிழாவினை முன்னிட்டு "கூகுள் டூடுள்" ஒன்றினை தனது முகப்பு பக்கத்தில் கூகுள் வெளியிட்டுள்ளது. அதில், ஐந்தாறு பேர் தக்காளியை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடுவது போன்று கார்ட்டூன் காட்சியாக வடிவமைத்துள்ளது. இதுபார்ப்பவர்களை மிகவும் ரசிக்க வைக்கிறது.
வியர்வை வெளியேறுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன.வியர்வை வெளியேற்றத்தின் போது, உடலில் மற்றும் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். உடற்பயிற்சி செய்து வியர்வை வெளியேறும் போது மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும் எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. வியர்வை மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதால், உடல் சுத்தமாவதோடு, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளும் வெளியேறி சருமமும் பொலிவோடு இருக்கும். வியர்வை அதிகம் வெளியேறினால்...
கருவுற்றிருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வருதல் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் என மருத்துவர்கள் குறிப்பிட்டு வருவது தெரிந்ததே.இந்நிலையில் கர்ப்ப காலத்தில் பெண்கள் டயட்டைப் பேணுவதால் குழந்தைகளுக்கு இருதய நோய்கள் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வில் 19,000 கர்ப்பிணித் தாய்மார்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை கர்ப்ப காலங்களில் போலிக் அசிட்டினை உள்ளெடுப்பதனால் Spina Bifida எனப்படும் குழந்தைகளின்...
உடலில் இருந்து கொழுப்பு எவ்வாறு வெளியேறுகிறது என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. நாம் உட்கொள்ளும் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறுகிறது. குறிப்பாக இதை ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகள் (triglyceride molecules) என்று கூறுகிறார்கள்.இதில் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என்ற மூன்று மூலக்கூறுகள் இருக்கின்றன.உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, இந்த ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகள் உடைந்து வெளியேறுகிறது, இது ஆக்ஸிடேஷன்(Oxidation) என்று அழைக்கப்படுகிறது. பத்து கிலோ எடையிலான கொழுப்பை எரிக்க, 29...
குண்டாக இருப்பவர்களுக்கு தங்கள் ஆடை விடயத்தில் கூடுதல் கவனம் தேவை.ஏனெனில், தங்கள் உடல்வாகுக்கு ஏற்ற ஆடைகளை தெரிவு செய்து அணிந்தால்தான் பார்க்க அழகாக இருக்கும், இல்லையென்றால் அதுவே அலங்கோலமாக காட்டிவிடும்.குண்டாக இருப்பவர்கள் வழுவழுப்பான ஆடைகளை தவிர்ப்பது நல்லது, காரணம் அவ்வகையான ஆடைகள் உடலோடு ஒட்டி, உடல் பாகங்களை வெளிப்படையாக காட்டும். இது பார்ப்பவர்களுக்கு முகசுழிப்பை ஏற்படுத்தும், எனவே காட்டன் ஆடைகளை உடுத்துங்கள். சுடிதார் அணியும்போது, தொள தொளவென அணியக்கூடாது, அதேபோல் குறிப்பாக...