தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் நியமனங்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களையும் சர்ச்சைகளையும் அதன் தலைவர் இரா.சம்பந்தர் புறந்தள்ளியுள்ளார். மிகவும் ஆழமாக சிந்தித்து விவாதித்த பிறகே கூட்டமைப்பின் சார்பில் துரைரட்ணசிங்கம் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது என சம்பந்தன் பி.பி.சி. தமிழோசைக்குத் தெரிவித்தார். சில கொள்கைகளின் அடிப்படையிலேயே அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார். வடக்கு மற்றும் கிழக்கு...
மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது பொம்மையின் கழுத்தை அறுக்கும் வீடியோவை வெளியிட்டு ஐ.எஸ் அமைப்பினர் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ் அமைப்பினர் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமீப காலமாக அவர்கள் சிறுவர்களை அதிகமாக வன்முறை செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். சிறுவர்கள் போர் பயிற்சி எடுக்கும் வீடியோவை அவ்வப்பொழுது வெளியிட்டுவந்த அவர்கள் கடந்த யூலை மாதம் சிறுவன் ஒருவன் கைதியின் தலையை துண்டிக்கும் வீடியோவை...
ஆர்யா எப்போது ரசிகர்களிடம் ஜாலியாக தான் பேசுவார். ஆனால், நேற்று கொஞ்சம் கோபமாகவே சில அறிவுரைகளை கூறினார். ஏனெனில் புலி படம் தள்ளிப்போனதும் சிலர் #PuliBackedDueToYatchan என்று TAG-யை ட்ரண்ட் செய்தனர். இதை ஒரு ரசிகர் ஆர்யாவிடம் சுட்டிக்காட்ட, இதை உடனே நிறுத்துமாறி ஆர்யா கட்டளையிட்டார். மேலும், புலி படம் கிராபிக்ஸ் வேலையால் தான் தள்ளிப்போனது என விளக்கம் அளித்தார்.
புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இந்த வியாழன் , வெள்ளி ஆகிய நாட்களில் இரு பிரிவாக நடைபெற உள்ளது. வரவிருக்கும் புதிய அமைச்சரவையில் 1. 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 2. 10 இராஜாங்க அமைச்சர்களும் 3. 30 பிரதி அமைச்சர்களும் இட ம் பெறவுள்ளனர். இந்நிலையில் புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் நம்பத்தகுந்த...
அஜித் எப்போதும் தனக்கு பிடித்த இயக்குனர் என்றாலும், 2 முறைக்கு மேல் வாய்ப்பு கொடுப்பது அரிது. அப்படியிருக்க ஒரு இயக்குனருக்கு 3வது முறையாக வாய்ப்பு கொடுக்கவுள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை ‘வீரம்’ சிவா தான். வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தல-56 படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்ட, அஜித் முடிந்த வரைக்கும் படத்தை பார்த்தாராம், பார்த்த வரைக்கும் மிகவும் பிடித்து விட்டதால்,...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் எப்போது வரும் என அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர். இப்படம் கிட்டத்தட்ட பல ரிலிஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது, தற்போது செப்டம்பர் 17ம் தேதி இப்படம் வரும் என கூறப்படுகின்றது. புலி படம் அந்த தேதியில் வருவதாக இருந்தது, அப்படம் தள்ளிப்போனதால் இந்த முடிவை படக்குழு எடுத்திருக்கும் என தெரிகிறது.
தமிழ் சினிமா ரசிகர்களிடம் கேப்டன் என்றால் முதலில் அவர்கள் நினைவிற்கு வருவது விஜயகாந்த் தான். இவரின் 63வது பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் பேனர், போஸ்டர் அடித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தள ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? #HBDCaptain என்று ஒரு TAG-யை உருவாக்கி இந்திய அளவில் ட்ரண்ட் செய்து விட்டனர். கேப்டன் அவர்களுக்கு சினி உலகம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமாவில் Most Wanted நடிகர் என்றால் தனுஷ் தான். இவரின் படங்கள் அடுத்தடுத்து வெற்றியடைய, பல புதிய படங்களிலும் கமிட்டாகி வருகிறார். மாரி படத்திற்கு பிறகு தனுஷ் தற்போது பிரபுசாலமன், வேல்ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க போவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பாலிவுட்டின் டாப் நாயகி வித்யாபாலன் நடிக்க இருப்பதாக...
இந்திய சினிமாவை பொறுத்த வரை நடிகர், நடிகைகளுக்கு எப்போதும் ஒரு வகை கருத்துக்கணிப்பு நடந்து கொண்டே தான் இருக்கும். சமீபத்தில் இந்திய அளவில் 30வயதிற்கு குறைவான நடிகைகளில் யார் கவர்ச்சியானவர் என ஒரு கருத்துக்கணிப்பு நடந்துள்ளது. இதில் 1. ஜாக்குலீன் ஃபெர்னாண்டஸ், 2. தீபிகா படுகோனே, 3. ஸ்ருதி ஹாசன் , 4. அனுஷ்கா ஷர்மா, 5. இலியானா, 6. அலியா பட், 7.கங்கணா ரணாவத், 8.யாமி கௌதம் 9.தமன்னா,...
என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு கௌதம் மேனன் கொஞ்சம் உற்சாகமாகவே உள்ளார். தற்போது சிம்பு படத்தின் பிஸியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நேற்று பெப்ஸிவிஜயன் மகன் சபரிஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் அசுரகுலம் படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டுவிழா நடந்தது. இதில் கௌதம் மேனன் வருவதாக கூறி கடைசி வரைக்கு வரவில்லையாம், ஏனெனில் மும்பையில் சிம்பு படத்தின் படப்பிடிப்பு நடக்க, அங்கிருந்து வந்தால் சிம்புவின் கால்ஷிட் மீண்டும் கிடைக்காது என்பதால்...