கேரளாவில் 17 வயது மாணவனுடன் பாலியலுறவு கொண்ட போது பிடிக்கப்பட்ட 24 வயது ஆசிரியை (Video)
Thinappuyal News -0
கேரளாவில் காட்டுக்குள் மாணவன் ஒருவனுடன் பாலியலுறவு கொண்டிருந்த போது இளைஞர்கள் சிலரால் பிடிக்கப்பட்ட ஆசிரியைக்கு நடக்கும் கதியைப் பாருங்கள்
சவுதியரேபியாவில் தப்பிச் செல்ல முற்பட்ட வீட்டுப் பணிப் பெண்ணுக்கு நடக்கும் கொடூர சித்தவதைகள் (வீடியோ)
Thinappuyal News -
வயதான இந்த யுவதி பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவள். பணிப் பெண்ணாகா சவுதியில் வீடோன்றில் பணி புரிந்தவந்த போது வீட்டு எசமானின் கொடூர பாலியல்சித்திரவதைகள் காரணமாக வீட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற போது பிடிபட்டு கொடுக்கப்படும் தண்டனை.
அமைச்சர் ரவூப்ஹக்கிம் அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் கண்டி அஸ்கிரிய பீடத்திற்குச் சென்று ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் மௌலவி முனாஜித் அவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
Thinappuyal -
அமைச்சர் ரவூப்ஹக்கிம் அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் கண்டி அஸ்கிரிய பீடத்திற்குச் சென்று ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் மௌலவி முனாஜித் அவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஒரு வணக்கஸ்தலத்திற்குச் செல்வது தவறல்ல ஆனால் அவர்களுடைய பிராத்தனைகளில் ஈடுபடுவது தவறானது ஒன்றாகும். எமது அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களே அப்படிச் செய்கின்றார்கள். முஸ்லீம் அரசியல்வாதிகளையும், முஸ்லீம் தமிழ் மக்களையும் இழிவு படுத்துவதாகவே ரவூப்ஹக்கிம் அவர்களுடைய செயற்பாடு அமையப்பெறுகின்றது என அவர் தினப்புயல் ஊடகத்திற்கு தொலைபேசி வாயிலாக...
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது
Thinappuyal News -
ஆகஸ்ட் 17 தேர்தலிற்கு பின்னர் இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கைக்கான புதிய அரசமைப்பை உருவாக்க ஒரு வருடம் தேவைப்படும் எனஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் கருதுகின்றனர், நாங்கள் ஆறு மாதத்திற்குள் அது சாத்தியமாகும் என கருதுகின்றோம்,புதிய தேர்தல் முறையே பிரச்சினைக்குரிய விடயமாக உள்ளது,
மேலும் ஜனாதிபதி...
அஹமட் இர்ஸாட்:-தமீழீழ விடுதலைப் புலிகளில் முக்கியமான தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் பிரிக்கப்பட்டு அவரினை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு நீங்கள்தான் தரகர் வேலை பார்த்ததாக பரவலான குற்றச்சாட்டானது தமிழ் சமூகத்தினாலும், அரசியல் பிரமுகர்களினாலும் உங்கள் மீது சுமத்தப்படுவது சம்பந்தமாக நீங்கள் அவர்களுக்கு எதனைச் சொல்ல விரும்புக்கின்றீர்கள்?
அலி சாகிர்:இது ஒரு முக்கியமான விடயமாகும். 2002ம் ஆண்டு பிரதமராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மோதல் தவிர்ப்பு...
சிங்களவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே, நான் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியே வந்தேன். மேலும் யுத்த காலத்தில் சுமார் 600 தமிழ் இளைஞர்களை யுத்த முனைக்கு நான் தான் அனுப்பிவைத்தேன். அவர்கள் தான் ஊடுருவும் படையாக செயல்பட்டார்கள், என்று பல விடையங்களை தற்போது கக்கியுள்ளார் கருணா.
தன்னை MP யாக போட்டியிட அனுமதிக்கவும் இல்லை. தேசிய பட்டியலில் இடம் தந்து தன்னை மீண்டும் MP ஆக்க இருப்பதாக சில சிங்கள முன்னணி...
மறக்கப்படாத தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை நாம் மேலும் உயிரூட்ட வேண்டும் – வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்
Thinappuyal -
மறக்கப்படாத தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை நாம் மேலும் உயிரூட்ட வேண்டும் - வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்
கடந்த 22-08-2015 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கருக்காகுளம் வண்டில் சவாரி மைதானத்தில் இடம்பெற்ற வண்டில் சவாரி போட்டிக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார், அன் நிகழ்வில் அவர் உரையாற்றுகையில் எமது தமிழர்களின் பாரம்பரியத்தை...
தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன் – திகாம்பரம் தெரிவிப்பு
Thinappuyal -
நான் அமைச்சு பதவி எடுத்த பின் முதலாவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடி தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஜக்கிய தேசிய கட்சியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு புஸ்ஸலாவ, வட்டகொடை, லிந்துலை, மெராயா, அக்கரப்பத்தனை, டயகம, போடைஸ்,...
விறகு வெட்ட சென்ற போது கையில் படுங்காயமடைந்த 10 வயதுடைய ரஞ்ஜன் ஹரீஸ் என்ற மாணவன் 23.08.2015 அன்று இடம்பெற்ற புலமைபரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளார்.
Thinappuyal -
விறகு வெட்ட சென்ற போது கையில் படுங்காயமடைந்த 10 வயதுடைய ரஞ்ஜன் ஹரீஸ் என்ற மாணவன் 23.08.2015 அன்று இடம்பெற்ற புலமைபரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளார்.
குறித்த மாணவர் 20.08.2015 அன்று வியாழக்கிழமை விறகு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்படை தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி மாணவர் விறகு வெட்டிக்கொண்டிருந்தபோது மாணவனின் வலக்கையில் இருந்த கத்தி நழுவி இடக் கையை வெட்டியுள்ளது.
சம்பவத்தை அடுத்து சிறுவன் உடனடியாக...
வவுனியாவில் சட்டவிரோதமாக வடிகட்டின தண்ணீர் யாழ்ப்பாணத்தில்
விற்பனை செய்ய முயற்சி
வவுனியவில் இன்று பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட அதிரடி
நடவடிக்கையில் வவுனியா ஹொரவப்பொத்தான 2ஆம் கட்டை பகுதியில் கடையில்
குடிதண்ணீர் வடிகட்டி போத்தலில் அடைத்து யாழ்ப்பாணத்திற்கு
விநியோகம் செய்யவிருந்த நிலையில் கன்ரர் வாகனத்துடன் தண்ணீர்
போத்தல் என்பனவற்றுடன் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
.இவ்;விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொது சுகாதார
பரிசோதகர்கள் மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த பொது சுகாதார
உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் வவுனியா
ஹொரவப்பொத்தான் 2ஆம்...