தென்னிந்திய சினிமாவை பொறுத்துவரை எப்போதும் ஹீரோக்கள் தான் கோடிகளில் சம்பளம் பெறுவார்கள். ஹீரோயின்கள் பெரும்பாலும் லட்சங்கள் தான் வாங்குவார்கள். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை எப்போதும் ஹீரோக்கள் தான் கோடிகளில் சம்பளம் பெறுவார்கள். ஆனால், சமீபத்தில் பல நடிகைகள் கோடிகளில் சம்பளம் பெற்று வருகின்றனர். இதில் நயன்தாரா, அனுஷ்கா தான் முதலிடத்தில் உள்ளனர். இருவருமே 2 லிருந்து 2.5 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகின்றனர். இவை இவர்கள் நடிக்கும் படங்களுக்கு...
இன்றைய நாகரீக உலகில் மாரடைப்பும், புற்றுநோயும் மனிதனின் இறப்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.நம் உடலில் முதிர்ந்த செல்கள் அழிவதும், புதிய செல்கள் தோன்றி அதை புதுப்பித்தலும் முறையான கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டே இருக்கின்றன.சில காரணங்களினால் இந்தக் கட்டுப்பாடு மாறி புதிய வகையான செல்கள் உருவாகி அவை மிக வேகமாக பெருகி உறுப்புகளில் கட்டியாக உண்டாகிறது. இதையே புற்று நோய் என்கிறோம். கருப்பை புற்றுநோய், வாய்புற்றுநோய், மார்பக புற்றுநோய், எலும்பு புற்றுநோய்...
அமெரிக்காவில் திடீரென ஆயிரக்கணக்கான பூச்சிகள் ஒன்று சேர்ந்து ரஷ்ய அதிபர் புதின் போல் தோன்றி காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க தலைநகர் நியூயோர்க் பகுதியில் ஆயிரக்கணக்கான பூச்சிகள் வானில் பறந்தபடி இருந்தன.அந்த காட்சியை செரீல் கில்பெர்ட் என்ற பெண்மணி வீடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த பூச்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு மனித முகம் போல் தோன்றிய காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.பின்னர் அந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். அதனை பார்த்த சிலர்...
உலகின் சிறந்த 500 சுற்றுலா தலங்கள் குறித்த பட்டியலில் கம்போடியாவின் அங்கோர் வாட் முதலிடத்தை பெற்றுள்ளது. சீனா பெருஞ்சுவர், இந்தியாவின் தாஜ்மகால் ஆகியவை முதல் 5 இடங்களுக்குள் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தொடர்பான ஆலோசனை புத்தகங்களை அவுஸ்திரேலியாவை சேர்ந்த லோன்லி பிளானட் (Lonely Planet) நிறுவனம் வெளியிட்டு வருகிறது.இந்நிலையில் உலகளவில் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 500 சுற்றுலா தலங்கள் குறித்த விபரங்களை அந்நிறுவனம் வெளியிட முடிவு செய்தது. இதனையடுத்து சிறந்த...
ஐரோப்பா நோக்கி பயணப்பட்ட அகதிகள் குழு ஒன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அவர்களில் சிலரது உடல்கள் லிபியா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது பதைபதைக்க வைத்துள்ளது.லிபியாவின் ஜுவாரா பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் பார்ப்பவர்கள் மனதை உலுக்குவதாக மட்டுமின்றி அகதிகள் படும் அவஸ்தைகளை வெளிச்சமிட்டு காட்டுவதாக உள்ளது.கரை ஒதுங்கிய சில உடல்களில் கடல் அரித்தது போக வெறும் எலும்புகளே காணப்படுகிறது, இருந்தும் அணிந்திருந்த உடைகள் அப்படியே உள்ளன. மக்கள் தங்கள்...
சங்கக்காரா எங்களுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா 20ம் திகதி கொழும்பில் நடக்கும் இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.இது தொடர்பாக பேசிய இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, "சங்கக்காரா மிகச்சிறந்த அன்பான மனிதர். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவருடன் நான் பேசி...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான டோனி விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் முதலிடத்தில் இருக்கிறார்.டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் விளம்பரம் மூலம் ஆண்டுக்கு ரூ.130 கோடி முதல் ரூ.140 கோடி வரை சம்பாதிக்கிறார்.பெப்சி, ரீபெக், பூஸ்ட் உள்பட 15 விளம்பர நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் அவரது கைவசம் உள்ளது. ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனம்...
சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் 860 புள்ளிகளுடன் 5வது இடத்தை பெற்றுள்ளார்.அதே சமயம் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா (851 புள்ளிகள்) 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.இலங்கை விக்கெட் கீப்பர் சந்திமால் (646 புள்ளிகள்) 23வது இடத்திலும், திரிமன்னே 4 இடங்கள் முன்னேறி 78வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி (759 புள்ளிகள்)...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சங்கக்காரா ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று அவரது மனைவி யெஹாலி கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.அவரை சிறப்பாக வழியனுப்ப இலங்கை கிரிக்கெட் வாரியம் அதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து வருகிறது. இந்நிலையில் சங்கக்காரா ஓய்வு பற்றி அவரது மனைவி யெஹாலி...
இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.வீரர்களின் ஊதியம் ஏ, பி, சி என்ற மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகிறது. வீரர்களின் செயல்பாடு, அவர்களின் அனுபவம் ஆகியவற்றை வைத்து வீரர்களின் சம்பளம் வேறுபடும்.பிரிவு 'ஏ':-இதில் டோனி, விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. 1 டெஸ்ட் போட்டிக்கு ரூ. 5 லட்சமும், ஒரு...