சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை இரத்தினபுரி, திருகோணமலை, அம்பாந்தோட்டை, காலி,மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்று மாவட்டங்களிலும், ஐதேக ஒரு மாவட்டத்திலும், தமிழரசுக் கட்சி ஒரு மாவட்டத்திலும் முன்னிலையில் உள்ளன.
யாழ்ப்பாண மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்
இலங்கை தமிழரசுக் கட்சி – 10,087 – 66.37%
ஐக்கிய தேசியக் கட்சி – 1,472 – 9.69%
தமிழ்க் காங்கிரஸ் – 1,398 – 9.20%
ஈபிடிபி...
இலங்கை தமிழரசுக் கட்சி - 27612 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 17674 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 8211 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 599 வாக்குகள்
வட்டுக்கோட்டை தவிர்ந்த யாழ்.தேர்தல் மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின் படி
த.தே.கூ - 190340
ஈ.பி.டி.பி - 27389
ஜ.தே.க - 17347
ஜ.ம.சு.மு - 15998
த.தே.ம.மு - 13702
தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு 5ஆசனங்கள் உறுதி.ஈ.பி.டி.பி,ஐ.தே.க ஒவ்வொரு ஆசனங்கள் கைப்பற்றும் வாய்ப்பு காணப்படுகின்றது.
வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் கூட்டமைப்பு ,ஜக்கிய தேசியக்கட்சியை 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளால் வெற்றி கொண்டால் 6ஆவது ஆசனமும் கூட்டமைப்புக்கே கிடைக்கும்.
இலங்கை தமிழரசுக் கட்சி - 3681 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 1444 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 69 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 770 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 63 வாக்குகள்
கட்சிகள் பெற்ற வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி ...
கட்சிகள் பெற்ற வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி ...
ஐக்கிய தேசியக் கட்சி – 21187
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 29565
மக்கள் விடுதலை முன்னணி – 4711
மொத்த வாக்குகள்
78690
அளிக்கப்பட்ட வாக்குகள்
52106
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
1365
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள்
55741
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 27 311
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 4 775
ஐக்கிய தேசியக் கட்சி – 1 278
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 958
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 32
( தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை)
கட்சிகள் பெற்ற வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி ...
கிளிநொச்சியில் வெளியான வாக்களிப்பு வீதமுடிவுகளின்படி 72 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
Thinappuyal News -
கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதிவாக்குப் பெட்டி இன்று மாலை 6.45 மணியளவில் வாக்கெண்ணும் நிலையத்திற்கு வந்துசேர்ந்ததைத் தொடர்ந்து வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் கீழுள்ள கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களிலிருந்து அனைத்து வாக்குப் பெட்டிகளும் கிளிநொச்சி மாவட்ட வாக்கெண்ணும் நிலையத்திற்கு வந்துசேர்துள்ள நிலையில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரிப் பிரதேசத்திலுள்ள நாச்சிக்குடா வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்குப்பெட்டிகளுடன் இறுதியாக இன்று மாலை 6.45 மணியளவில் வந்துசேர்ந்துள்ளதனைத் தொடர்ந்து...