இலங்கையில் நடைபெற்று முடிவடைந்திருக்கும் 2015ஆம் ஆண்டுக்கான 15வது பாராளுமன்றத்தேர்தலில் வடகிழக்கில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்களுடைய தனித்துவத்தினை அடையாளப்படுத்தும் தேர்தலாக இம்முறைத் தேர்தல் அமையப்பெறுவதனால் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய வடகிழக்குப் பிரதேசத்தில் 60க்கும் மேற்பட்ட வாக்குவீதங்கள் பதியப்பட்டிருக்கின்றன. அதன்படி 22 மாவட்டங்களிலும் தேசியப்பட்டியல் உட்பட 225 ஆசனங்களை வென்றெடுப்பதற்காக 6451 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ள இந்நிலையில் 12314 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும்...
ஜனநாயக முறைப்படி, நீதியாகவும் அமைதியாகவும் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
Thinappuyal News -
ஜனநாயக முறைப்படி, நீதியாகவும் அமைதியாகவும் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக காரியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கினை பதிவுசெய்த பிரதமர் ரணில், அதனையடுத்து செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி அறுதி பெரும்பான்மையை பெற்று வெற்றிபெற்று புதிய நாடு ஒன்று உருவாக்கப்படுமென தெரிவித்த ரணில், கடந்த ஜனவரி 8ஆம் திகதி கிடைத்த மக்கள்...
பிற்பகல் 03.30 மணிவரையான வாக்குப் பதிவுகள்-அநேகமான பகுதியில் 40 முதல் 50 வீதம் வரையில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது
Thinappuyal News -
அநேகமான பகுதியில் 40 முதல் 50 வீதம் வரையில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது
பிற்பகல் 02.00 மணிவரையான வாக்குப் பதிவுகள்
காலி - 70%
கம்பஹா - 70%
அனுராதபுரம் - 70-73%
மொனராகலை - 65%
திருகோணமலை - 75%
பொலன்னறுவை - 66%
யாழ்ப்பாணம் - 60%
வவுனியா -67%
மட்டக்களப்பு- 60%
பதுளை 70%
அம்பாறை - 65%
கொழும்பு 68%
கண்டி - 75%
குருணாகலை - 65-68%
புத்தளம் - 70%
கேகாலை - 70-75%
மாத்தளை - 70%
நுவரெலியா 75%
மாத்தறை - 70%
திகாமடுல்லை - 65%
இரத்தினபுரி - 70-75%
களுத்துறை...
இன்று பாராளுமன்றத் தோ்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்குப்பதிவை மேற்கொண்ட முக்கிய அரசியல் வாதிகள் சிலரின் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள்...
இலங்கையில் உள்ள பிரதான கட்சிகள் விபரம்
Frontline Socialist Party
Party Leader
:
Party Secretary
:
Liberal Party
Party Leader
:
Rajiva Wijesinha
Party Secretary
:
No. of MPs
:
1
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
Party Leader
:
Party Secretary
:
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
No. of MPs
:
1
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
Party Leader
:
முத்து சிவலிங்கம்
Party Secretary
:
ஆறுமுகம் தொண்டமாண்
No. of MPs
:
2
ஈழம் மக்கள் புரட்சி விடுதலை முன்னணி
Party Leader
:
Party Secretary
:
சுரேஸ் பிரேமசந்திரன்
No. of MPs
:
1
ஜாதிக ஹெல உறுமய
Party Leader
:
Party Secretary
:
ஒமல்பே சோபித்த தேரோ
No. of MPs
:
3
ஜனநாயக மக்கள்...
உலகெங்கிலும் நிலவும் காலநிலை மாற்றத்தினால் உலக நாடுகள் பலவும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.பருவகாலம் தப்பிய மழை, அதிகரித்த வெப்பநிலை என்பவை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழப்புக்களும் பதிவாகியவண்ணமுள்ளன.மேற்கத்தேய நாடுகளில் குறிப்பாக நிலவும் அதீத வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ பரவி வருகின்றது.
இந்நிலையில், கனடாவின் ரொரண்ரோ மாகாணம் உள்ளிட்ட அதனைச் சுற்றியுள்ள தென் பிராந்தியங்களில் அதிவெப்ப எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த எச்சரிக்கையினை பிறப்பித்துள்ள கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம்,...
கனடா- நியு பிறவுன்ஸ்விக்கை சேர்ந்த 12வயது பெண் 15கிலோ மீற்றர் Northumberland நீரிணையை நீந்தி கடந்த மிக இளம் பெண் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளாள்.
12வயதுடைய புறூக்லின் டத்றைட் என்ற இவள் கேப் யுறிமெயின், நியு பிறவுன்ஸ்விக்கிலிருந்து போடன்-காளெட்டோன், பிறின்ஸ் எட்வேட் ஐலன்ட் வரை நான்கு மணித்தியாலங்களில் நீந்தி கடந்துள்ளார்.
ஒரு தருணத்தில் சமுத்திர தண்ணீரை தாண்டி செல்வது கடினமாக இருந்ததென தெரிவித்த போதிலும் ஆனால் அதையும்...
’மாடுகளுக்கு மரணம் வருவது தெரியுமா? இறைச்சி கூடத்திலிருந்து கடைசி நிமிடத்தில் தப்பித்து ஓடிய மாடு
Thinappuyal -
பிரான்ஸ் நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டும் கூடத்திலிருந்து மாடு ஒன்று கடைசி நிமிடத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து தப்பித்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.பிற ஐரோப்பிய நாடுகளை போல், பிரான்ஸ் நாட்டிலும் மாட்டு இறைச்சியை விரும்பி உண்பவர்கள் அதிகம். இதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வருகின்றன.இதுவரை இல்லாத வகையில், இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட மாடு ஒன்று கடைசி நிமிடத்தில் கூடத்திலிருந்து தப்பித்து உயிர் பிழைத்த சம்பவம் பிரமிக்க...
55 பயணிகளை பலி வாங்கிய விமான விபத்திற்கு நிர்வாகமே காரணம்: உயிர் பிழைத்த பயணிகள் குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு)
Thinappuyal -
பிரித்தானிய நாட்டில் நிகழ்ந்த விமான விபத்திலிருந்து தப்பிக்க முடியாமல் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்ததற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என விபத்தில் உயிரிழந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து 56 பயணிகள் மற்றும் இரண்டு விமான குழுவினருடன் British Airtours என்ற பயணிகள் விமானம் கடந்த 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் திகதி புறப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்த பின்னர், விமானம் ஓடுதளத்தில் செல்வதற்கு...
அதிபர் தேர்தலில் ரூ.6,500 கோடி வரை செலவிடத் தயார்: குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்
Thinappuyal -
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தமது சொந்த பணத்தில் இருந்து செலவிடப் போவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் டிரம்ப், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டி வருகிறார்.கட்சியினரிடையே அதிக ஆதரவைப் பெற்றவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற நிலையில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலரும் போட்டியிடுவதில் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் தேர்தல்...