சீனா வெடி விபத்து பகுதியில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டிருந்த சயனைடு ரசாயனம்: ராணுவம் தகவல்
Thinappuyal -0
சீனாவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட ரசாயன கிடங்கில் சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான டன் சோடியம் சயனைடு சேமிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.சீனா நாட்டின் டியாஜின் நகரில் அமைந்துள்ள துறைமுகத்தை ஒட்டியுள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் கடந்த 12 ஆம் திகதி இரண்டு பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டது.இதில் பொதுமக்கள், ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் என 112 பேர் சிக்கி உயிரிழந்தனர், மேலும் 722 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 58 பேரின்...
ப்ளாக்பெரி நிறுவனம் போர்ஷ் டிசைன் பி9983 கிராஃபைட் எனும் புதிய ஸ்மார்ட்கைப்பேசியினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.சிறப்பம்சங்கள்சிறப்பம்சங்களை பொருத்த வரை போர்ஷ் டிசைன் பி 9983 கருவியில் 3.1 இன்ச் டச் ஸ்கிரீன் 720*720 பிக்சல் ரெசல்யூஷன்(Pixel Resolution), 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்4 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
2100 எம்ஏஎச்...
இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சகலதுறை ஆட்டக்காரரான ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றது. இதற்கு துடுப்பாட்டக்காரர்களின் மோசமான செயல்பாடே காரணமாக அமைந்தது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 5 பவுலர்கள் ‘பார்முலாவை’ பின்பற்றுகிறார். இந்த புதிய திட்டத்தில்...
இந்திய அணியை தனது பந்துவீச்சு திறமையால் திணற வைத்த ஹேராத், 3வது அதிக விக்கெட் கைப்பற்றிய இடதுகை சுழற்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹேராத் 48 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றியில் பெரும் பங்கு பெற்றார்.
61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இடதுகை பந்துவீச்சாளரான ஹேராத் மொத்தம் 270 விக்கெட்டுகளை...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது சர்வதேச டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்தது.இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து தலைவர் வில்லியம்சன் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான குப்டில், அணித்தலைவர் வில்லியம்சன் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
வில்லியம்சன் 25 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, டாம்...
10 மணிநேரம் மதுக்குளியல்.. ஷேம்பைன் பாட்டிலை மாலையாக அணிந்து கொண்டாடிய இங்கிலாந்து வீரர்கள்
Thinappuyal -
இங்கிலாந்து வீரர்கள் ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியின் வெற்றியை சுமார் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக மதுகுடித்து கொண்டாடியுள்ளனர்.ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் மது அருந்துவது என்பது இங்கிலாந்து வீரர்களின் வழக்கமான செயல் ஆகும்.இந்நிலையில் ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த ஆட்டம் 3வது நாள் மதியமே முடிந்து விட்டது. அப்போது மதுபாட்டில்களை கையில் எடுத்த இங்கிலாந்து...
a
வாலு படத்தின் ரிலிஸிற்கு பிறகு சிம்பு தற்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். ஆனால், அதற்குள் மீண்டும் ஒரு பிரச்சனை தலைத்தூக்கி விட்டது.
டி.ஆர் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் கிட்டத்தட்ட 90% முடிந்து விட்டது.
ஆனால், கடைசி ஒரு சில காட்சிகள் நடிக்க நயன்தாரா கால்ஷிட் இல்லையாம், இதனால், அவருக்கு சில சம்பள பாக்கியும் உள்ளதால், இனி இது நம்ம ஆளு படத்திற்கு...
tஆர்யா-விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் ஆர்யாவின் 25வது படத்தை கொண்டாடும் விதத்தில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்று ஒரு நிகழ்ச்சி நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் ’ஆர்யா சினிமாவின் சம்பாதித்தை விட இழந்தது தான் அதிகம், அவர் நண்பர்களுக்காக பல படங்களில் சம்பளமே இல்லாமல் நடித்துள்ளார்.
எந்த ஒரு பலனும் எதிர்ப்பாராமல் நடித்து கொடுப்பார், இதை பயப்படுத்தி பலரும் அவரை ஏமாற்றி விட்டனர்’ என...
இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தற்போது வரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.
இந்நிலையில் இவருக்கு திடிரென்று உடல் நலம் முடியாமல் சில தினங்களுக்கு முன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வில் இருக்க கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து இளையராஜாவிற்கு தொடர் சிகிச்சை நடந்து வருகின்றது. இச்செய்தி ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாகுபலி படத்தின் பிரமாண்டமான வெற்றியில் இருந்தே ரசிகர்கள் இன்னும் வெளிவரவில்லை. இப்படத்தை தொடர்ந்து இவர் பாகுபலி-2 படத்தை இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே.
இப்படத்திற்கு பிறகு ஒரு பிரமாண்டமான கதையை ராஜமௌலி ரெடி செய்து வைத்துள்ளாராம். இதை இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் அவர் தெரிவித்துள்ளார்.
ராம் கோபால் வர்மா சமீபத்தில் இந்த செய்தியை கூற, அது மட்டுமின்றி அப்படத்தின் பட்ஜெட் ரூ 950 கோடி என கூறியுள்ளார்.