நாம் தினமும் உண்ணும் உணவு தான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது.அவ்வாறு அன்றாடம் சாப்பிடும் உணவுகளில், நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை தெரிவு செய்து சாப்பிடுங்கள்.
இஞ்சி
இஞ்சி வயிற்று புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும்.
இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம். தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.
பாதாம்
இதில் விட்டமின் இ,...
மூலிகைகள், காய்கறிகள், கீரை வகைகள் என விதவிதமான சூப்கள் தயாரிக்கலாம்.பொதுவாக, சூப் பசியைத் தூண்டக்கூடியது.ஒரு வேளைக்கான உணவின் தேவையை ஒரு கப் சூப் அருந்துவதன் மூலமே பெற முடியும்.ஆரோக்கியத்தை விரும்புபவர்களுக்கு மூலிகை சூப், குழந்தைகளுக்குப் பிடித்த சத்தான கார்ன் சூப் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய சூப் வகைகளைச் செய்து கொடுக்கலாம்.
உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு அருந்த வேண்டும். காபி, டீக்கு பதிலாக தானிய சூப்...
எண்ணெய்யில் வறுத்த உணவுகளை விட, வேகவைத்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.ஏனெனில் வேகவைத்த உணவுகளில் உள்ள சத்துக்களே உடலில் சேரும்,அந்தவகையில் வேகவைத்து சாப்பிடவேண்டிய உணவுகள் சில,1. கேரட்டை குளிர்ந்த நீரில் கழுவிய பின்னர் உப்பு சேர்ந்து வேகவைத்து சாப்பிடவேண்டும், வேகவைத்த கேரட் தான் கண்களுக்கு நல்லது.
2.தினமும் ஓர் வேகவைத்த பீட்ரூட்டை சாப்பிடுவதன் மூலம் இரத்த ஓட்டம் சீர்படும். மேலும், பீட்ரூட்டை 3 நிமிடங்கள்தான் வேகவைக்க வேண்டும்.
3.வேகவைத்த உருளைக்கிழங்கில் கலோரிகள்...
நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு, உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம்.இதனால், நகங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன. கெரட்டின் எனும் உடல்கழிவு தான், நகமாக வளர்கிறது.நகத்தில், மேட்ரிக்ஸ், நெயில் ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு.
இதில், மேட்ரிக்ஸ் என்பது நகத்தின் இதயப்பகுதியை போன்றது. இதுதான் நக செல்கள் வளர காரணமாக...
வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் மூலம் எளிதாக செய்யும் சில மருத்துவ முறைகளை தெரிந்துகொள்வோம்.1.சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.2.நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.3.ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம்...
]
வெண்பூசணிக்காயில் மறைந்திருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் நலத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.பூசணிக்காய் திருஷ்டி கழிப்பதற்கு மட்டுமல்ல, திடமான உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம்.வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, இறைப்பு நோய் ஆகியவற்றுக்கு மருந்தாவதோடு சிறுநீரக மற்றும் இன உறுப்புகளில் ஏற்படும் நோய்களையும் போக்கவல்லது.
வெண் பூசணிப் பூவை மஞ்சள் காமாலை நோயைப் போக்கவும், சீதபேதி மற்றும் இருமலைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.
வெண்பூசணி வேரை, மஞ்சள் காமாலை மற்றும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரான சட்டத்தரணி சுமந்திரன், தனது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று காலை வாக்கினை அளித்தார்.
வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், பருத்தித்துறை நகரசபை முன்னாள் தலைவர் சஞ்சீவன் ஆகியோரும் சுமந்திரன் அவர்களுடன் உடன் சென்று தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், யாழ்.மாவட்ட வேட்பாளர் மாவை சேனாதிராசாவும் தனது குடும்பத்தினருடன் வாக்களித்துள்ளார்.
இதேவேளை, யாழ் மாவட்ட வேட்பாளர்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இன்று அதிகாலை தனது தாயாருடன் சென்று வாக்கினைப் பதிவு செய்தார்.
Thinappuyal News -
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இன்று அதிகாலை தனது தாயாருடன் சென்று வாக்கினைப் பதிவு செய்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா அவர்கள் கொல்லங்கலட்டி தமிழ்க் கலவன் பாடசாலைக்கு குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
Thinappuyal News -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா அவர்கள் கொல்லங்கலட்டி தமிழ்க் கலவன் பாடசாலைக்கு குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
கொல்லங்கலட்டியில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு மாவை சேனாதிராசா கருத்து தெரிவித்தார்.
எமது தேசத்தின் விடுதலைக்காக நாம் வாக்களித்திருக்கிறோம். மக்கள் அணிதிரண்டு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெற்றியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எமது இனப்பிரச்சினைக்கு தீர்வினையும் எமது காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா .சம்பந்தன் இன்று காலை 10 மணியளவில் சென் மேரிஸ் தேசிய பாடசாலைக்கு சென்று வாக்களித்தார்.
Thinappuyal News -
தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா .சம்பந்தன் இன்று காலை 10 மணியளவில் சென் மேரிஸ் தேசிய பாடசாலைக்கு சென்று வாக்களித்தார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை 7.00 மணி முதல் வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 4.00 மணியளவில் வாக்களிப்பு நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா, குருணாகல், பதுளை, வடக்கு இடம்பெயர் முகாம்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக அங்கிருந்து...