முகநூல் வழியாகவும் யூடியூப் வழியாகவும் பல்லாயிரம் மக்களை ஈர்ந்த கூட்டமைப்பின் பாடல்கள்
Thinappuyal News -0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கால பாடல்கள் முகநூல் வழியாகவும் யூடியூப் வழியாகவும் பல்லாயிரக்கணாக்கான மக்களை ஈர்ந்துள்ளது.
அழகழகான தமிழ்ச் சொற்பதங்களோடு விறுவிறுப்பான இசையமைப்போடும் உருவான பாடல்களை உணர்வுபூர்வமாக பாடகர்களும் அற்புதமாக பாடியுள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று இன்று (17.08.2015) காலை தனது வாக்கைச் செலுத்தினார்.
முன்னதாக குருக்களிடமும், குருமுதல்வரிடமும் ஆசி பெற்றார்.
வாக்கைச் செலுத்திவிட்டு அவர் கருத்து தெரிவிக்கையில், ஜனநாயக நாட்டில் வாக்காளர்களின் ஆயுதமே வாக்குச்சீட்டு. அதனை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். முதலில் அனைவரும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க...
இலங்கையின் 8 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நாளை 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளன. 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்களை சேர்ந்த 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 537 அரசியல் கட்சிகளிலிருந்து 3,653 வேட்பாளர்களும் 36 சுயேச்சை குழுக்களிலிருந்து 2,498 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு தேருநர் இடாப்புக்கு அமைய ஒரு கோடியே 50 இலட்சத்து 44,490 வாக்காளர்கள்...
பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழீழ தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பிற்கே அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டுமென தமது ஆதரவினை துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டும் அதனை ஆலயங்கள் வியாபார நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள் போன்றவற்றில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தியும் தமது மனப்பூர்வமான ஆதரவினை த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பாக ஆதரவாளர் ஒருவரை கேட்டறிந்தபோது அவர் கூறிய கருத்து ”...
யாழில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிவாக்காளர்களுக்கு
இலவசமாக வழங்கப்பட இருந்த வீட்டுபாவனை பொருட்கள்
ஒரு தொகுதி தெல்லிப்பளைபொலிசாரினால் கைப்பற்றப்பட்டு உள்ளது.
அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவிலுக்குஅருகில்
உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த பொருட்கள்கைப்பற்ற பட்டுள்ளன.
தெல்லிப்பளை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலினைஅடுத்து
ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த வீட்டினைபொலிசார்
முற்றுகையிட்டு சோதனை செய்த போதேகுறித்த பொருட்கள்
பொலிசாரினால் மீட்கப்பட்டன.
பெரியளவிலான 24 பொட்டிகளில் பொதியிடப்பட்டநிலையில்
இருந்தே அப் பொருட்கள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட பொருட்கள் தெல்லிப்பளை
பொலிஸ்நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
தேசிய கட்சி ஒன்றின் சார்பில் யாழில் தேர்தலில்போட்டியிடும்
நேர காலத்தோடு வாக்களியுங்கள்! விதிமுறைகளை மீறினால் சிறை! குழப்பம் விளைவித்தால் துப்பாக்கிப் பிரயோகம்!
Thinappuyal News -
சுதந்திர இலங்கையின் 15வது பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. 225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பேரை நேரடியாக தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறும்.
வீண் சிரமங்களை தவிர்க்கும் வகையில் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதன் மூலம் வாக்காளர்கள் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை,...
உதயநிதி தற்போது ‘மான்கராத்தே’ இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் ‘கெத்து’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தையடுத்து உதயநிதி பாலிவுட் படமான ‘ஜாலி எல்எல்பி’ படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்க இருக்கிறார். ‘ஜாலி எல்எல்பி’ படம் இந்தியில் கடந்த 2013-ஆம் ஆண்டு...
சினிமாவில் இதுவரை ஓடும் ரெயிலில் பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் தான் எடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு படம் முழுவதுமே ஓடும் ரெயிலில் எடுத்திருக்கிறார்கள் என்றால் அது ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ படம்தான். இப்படத்தில் நாயகனாக மிதுன் நடிக்கிறார். நாயகியாக மிருதுளா நடித்திருக்கிறார். மேலும் அனூப் அரவிந்த், அஞ்சலி தேவி, ரோமியோபால் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்....
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டியான்ஜின் நகர துறைமுக சேமிப்பு கிடங்கில் கடந்த 12-ம் தேதி திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை அடுக்கி வைத்திருந்த பகுதியில் (வேர் ஹவுஸ்) அதிகாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வெகு தூரம்வரை சிதறி விழுந்த தீக்கோளங்களால் அருகாமையில் உள்ள சில நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
கடைசியாக கிடைத்த...
அபுதாபியில் முதல் முறையாக கோவில் கட்டுவதற்கு நிலம் வழங்க முடிவு செய்துள்ளது ஐக்கிய அரபு.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வருகையையோட்டி அபுதாபியில் கோவில் கட்டுவதற்கு நிலம் வழங்க அமீரக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இது தனிச் சிறப்புமிக்க ஒரு முடிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவில் கட்டுவதற்கு நிலம் வழங்க...