இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி குறைந்த ரன்னை சேஸ் செய்ய முடியாமல் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஆனால் அவரை தவிர்த்து இந்திய மற்றும் இலங்கை அணியின் ஸ்பின்னர்கள் மொத்தம் 30 விக்கெட்களை வீழ்த்தினார்கள். இந்த மோசமான பந்து வீச்சால் ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. இந்த போட்டியில்...
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் கரோலினா மரினை எதிர்கொண்டார். கடுமையாகப் போராடிய சாய்னா 16-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் சாய்னா வெள்ளி பதக்கத்துடன் திருப்பதியடைந்தார். இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த போதிலும் சாய்னாவிற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்த வண்ணம்...
  அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சொந்தமாக மன்னார் மாவட்டத்தில் 3000 ஏக்கர் காணி உள்ளது. காணியனைத்தும் அவருடைய மனைவி, தந்தை, சகோதரர்கள் என உறவினர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைதொடர்பான அனைத்து ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் எங்களிடம் உள்ளது என தெரிவித்த வட மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா, குறுகிய காலப்பகுதியில் ரிசாத்துக்கு எவ்வாறு பல மில்லியன் ரூபா சொத்துக்கள் கிடைக்கப்பெற்றது எனவும்...
  வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகக் களமிறங்கியுள்ள துரோகக் கும்பல்களும் ஒட்டுக்குழுக்களும் துணிச்சல் மிக்க தமிழ் தேசிய அரசியல் தலைவரான சிறீதரனை அரசியல் அரங்கிலிருந்து அகற்றிவிடவேண்டும், தமிழ் தேசியத்தைச் சிதைத்துவிட வேண்டும் என்ற சதித்திட்டங்களின் அடிப்படையில் சிறீதரன் மீது பொய்யான அபாண்டமான உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறி பொய்ப் பரப்புரைகளில் ஈடுபட்டு வருவதாக உணர்வுகொண்ட தமிழர்களால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவல யுத்தங்களைத்...
     திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. இந்தத்தேர்தலில் 196 நாடாளுமன்ற நேரடி ஆசனத்துக்காக 6151பேர் போட்டியிடுகின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்காக 15,044,490 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இந்ததேர்தல் வாக்களிப்புக்கள் 22 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 12,314 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ளன. தேர்தலில் 21 அரசியல் கட்சிகளும் 201 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. அரசியல் கட்சிகளின் சார்பில் 3,653 பேரும் சுயாதீனக் குழுக்களின் சார்பில் 2498 பேரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்தநிலையில் முதல் அஞ்சல்...
ஆர்யா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராஜேஷ் இயக்கியிருந்த இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தையடுத்து ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘யட்சன்’ படம் ஆகஸ்ட் 28-ம் திகதி வெளியாக இருந்தது. இதே தேதியில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘தனி ஒருவன்’ படமும் வெளியாகவுள்ளது. ஆர்யா, ஜெயம் ரவி படங்கள்...
சூர்யாவின் ‘காக்க காக்க’ படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் ஜீவன். அதற்கு பின் அவர் நடித்த 'நான் அவன் இல்லை' படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இப்படத்தின் இரண்டாம் பாகம் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்படத்தையடுத்து சில காலமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த ஜீவன், தற்போது 'அதிபர்', 'ஜெயிக்கிற குதிரை' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான...
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. 9 ஆயிரம் ரசிகர்களால் நிரம்பியிருந்த இஸ்டோரா செனாயன் மைதானத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரின் பலப்பரீட்சை நடத்தினாரகள். இதில் கரோலினா வெற்றி பெற்று தங்கம் பதக்கம் வென்றார். அவர்களுக்கு பரிசு அளிக்கும்போது அந்தந்த நாட்டின் தேசியகீதம் இசைக்கப்படும். இன்று கரோலினாவிற்கு பதக்கம் வழங்கும்போது தவறுதலாக ஸ்பெயின் நாட்டின் பழைய தேசிய கீதம் இசைக்கப்பட்டது....
தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக குப்தில், வில்லியம்சன் களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். குப்தில் 35 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 60 ரன்கள் குவித்தார். வில்லியம்சன் 17 பந்தில் 4 பவுண்டரி, ஒரு...
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண உள்துறை மந்திரி அலுவலகத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உள்துறை மந்திரி உட்பட 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் சுஜா கான்ஜாதா. இவரது அரசியல் அலுவலகம், அட்டோக் அருகில் உள்ள ஷாதிகான் என்ற இடத்தில் உள்ளது. இன்று மதியம் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவர், ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது பலத்த சத்தத்துடன் சக்தி வாய்ந்த...