சீன துறைமுக வெடிவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 112 ஆக அதிகரிப்பு: 85 தீயணைப்பு வீரர்கள் மாயம்
Thinappuyal News -0
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டியான்ஜின் நகர துறைமுக சேமிப்பு கிடங்கில் கடந்த 12-ம் திகதி திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை அடுக்கி வைத்திருந்த பகுதியில் (வேர் ஹவுஸ்) அதிகாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வெகு தூரம்வரை சிதறி விழுந்த தீக்கோளங்களால் அருகாமையில் உள்ள சில நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால்,...
54 பேருடன் மாயமான இந்தோனேஷிய விமானம் மலையில் மோதி நொறுங்கியது: பாகங்கள் கண்டுபிடிப்பு
Thinappuyal News -
இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தை தேடும் பணி மிகத் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் ஜெயபுரா நகரில் உள்ள சென்தானி விமான நிலையத்தில் இருந்து பப்புவா மாகாணத்தில் உள்ள ஒக்சிபில் நகருக்கு இன்று ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. திரிகானா...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை
Thinappuyal News -
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.
அதற்காக என்ன...
நுவரெலியா மாவட்ட பிரஜைகள் முன்னனியின் அமைப்பாளர், தலைவர்கள், உட்பட 1400 அங்கத்தினர் ஐ.தே.கட்சியுடன் இனைவு
Thinappuyal News -
நுவரெலியா மாவட்ட பிரஜைகள் முன்ணியின் அமைப்பாளர் கிருஸ்ணராஜா, தோட்ட தலைவர்கள், உட்பட 1400 தோட்ட அங்கத்தினர் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதி தலைவர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களுடன் இனைந்துள்ளார்கள். நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.கட்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க போவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட பிரiஜைகள் முன்னனியின் அமைப்பாளர் கிருஸ்ணராஜா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்…
நான் நுவரெலியா மாவட்டத்தின் பிரஜைகள் முன்னியின் அமைப்பாளராக...
வன்னி தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் (அரசியல் கட்சி) சார்பில், கப்பல் சின்னத்தில் இலக்கம் 1 இல் வேட்பாளராக போட்டியிடும் இன்பரத்தினம் சுதாகரன், 17.08.2015 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி,
தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும், தமிழ் தேசியக்கூட்டமைப்பில்'வீட்டுச்சின்னத்தில் இலக்கம் 2 இல்' போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்களுக்கும் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகள்...
ஜின் என்றுதான் முதலில் பெயர் வைத்திருந்தனர். இஸ்லாம் மதத்தில் ஜின் என்றால் தீய ஆவியை குறிக்கும். ஆனால், இந்த ஜின்னைவிட டாஸ்மாக் ஜின்தான் தமிழகத்தில் பிரபலம். அதனால், ஜின் என்றதும், என்ன டாஸ்மாக் சரக்கின் பெயரை வைத்திருக்கிறீர்கள் என இயக்குனர் சதீஷ் சந்திரசேகரை கேட்க, படத்தின் பெயரை, டார்லிங் 2 என மாற்றியுள்ளனர்.
ஐந்து நண்பர்கள் புத்தாண்டை கொண்டாட ரிசார்ட்டுக்கு வருகிறார்கள். அந்த ஐந்து பேரில் ஒருவர் பேய். அவர்...
சிம்பு நடிப்பில் உருவான வாலு படம் பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று உலகம் முழுவதும் வெளியாவதாக இருந்தது. இன்று சில திரையரங்குகளில் காலை 8 மணிக்கு இப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், காலை 8 மணிக்கு வாலு படத்தை திரையிடுவதற்கான உரிமம் வழங்கப்படவில்லை என்று திரையரங்கில் இப்படம் திரையிடப்படவில்லை. சென்னை காசி திரையரங்கில் இப்படத்தை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக சிம்பு சரியாக 8.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டார். அவர் வந்து...
சமந்தா தற்போது விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இவர் நம்பர் 1 இடத்தை நோக்கி வேகமாக பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தா இதுநாள் வரை எந்த ஹீரோயினையும் புகழ்ந்ததே இல்லை, ஆனால், முதன்முறையாக அனுஷ்காவை மனம் திறந்து பாரட்டியுள்ளார்.
அதற்கு காரணம் அனுஷ்கா, ஆர்யா நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான். சமந்தா, அனுஷ்காவின் தோற்றத்தை கண்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஓரின சேர்க்கையாளர்கள் இருவரை ஐ.எஸ் அமைப்பினர் கட்டிடத்தில் இருந்து கீழே தள்ளியும் கல்லால் அடித்தும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ் அமைப்பினர்களின் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அவர்கள் பல தரப்பினரையும் கொடூரமாக கொன்று வருகின்றனர். இந்நிலையில் ஓரினசேர்க்கையாளர்கள் என குற்றம் சாட்டப்பட்ட இருவரை அவர்கள் கொலை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் அவர்களை உயரமான கட்டடத்துக்கு அழைத்து செல்லும் ஐ.எஸ் அமைப்பினர்...
இளைய தளபதி விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மனம் வருத்தப்படும் படி நடந்து கொள்ள மாட்டார். ஆனால், இன்று புலி படத்தின் ட்ரைலர் வருவதாக இருந்தது.
ஆனால், விஜய் எடுத்த ஒரு சில முடிவுகளால், படத்தின் ட்ரைலர் 20ம் தேதிக்கு மாற்றம் என நேற்று புதிய போஸ்டர் மட்டும் வந்தது.
இன்று ட்ரைலர் வந்தால் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து கலக்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்