வவுனியாவில் தமிழ் பெண் வேட்பாளர் ஆதரவாளர் மீது சிங்கள
காடையர்கள் தாக்குதல்-
வவுனியா ஓமந்தை பகுதியில் வைத்து தமிழ் பெண் வேட்பாளர் மற்றும்
அவருடைய ஆதரவாளர்கள் பயணித்த வாகனத்தை வழிமறித்து சிங்கள காடையர்கள்
தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது
நேற்றைய தினம் 13-08-2015 மாலை 6.00 மணியளவில் தேர்தல்
பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு வவூனியா நோக்கி வந்து கொண்டிருந்த
அகில இலங்கை தமிழர் மகா சபை கட்சியின் முதன்மை வேட்பாளர் செல்வராணி
பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பெரும்பான்மையினைத்த சேர்ந்த
மூன்று...
அப்பா தூக்கிட்டு இறந்துவிட்டார் என தெரியாத முன்னாள் போராளியின் பிள்ளைகள்! இரக்க குணம் கொண்டவர்களே இது உங்களுக்காக ….!
Thinappuyal -
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையைச் சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரான்ஸிஸ் - (இயக்கப் பெயர் கெங்கா) அண்மையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டமை யாவரும் அறிந்ததே.
விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகாலமாக போராளியாக இருந்த இவர் 2009ம் ஆண்டு ஆயுத மெளனிப்புக்குப் பின்னிட்ட நாட்களில் இலங்கை இராணுவத்தால் பிடிபட்டு 2/12 ஆண்டுகளின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
அவரது தலைப்பகுதியில் ஏற்பட்டிருந்த கட்டிக்கு சிகிச்சை எடுத்திருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெற...
தேர்தலுக்கான பிரசாரம், நாளை இரவுடன் முடிவடையஇ ருக்கின்ற நிலையில், மிகவும் விறுவிறுப்பான கட்டத்தினை அடைந்துள்ளது தேர்தல் களம்.
Thinappuyal News -
தேர்தலுக்கான பிரசாரம், நாளை இரவுடன் முடிவடையஇ ருக்கின்ற நிலையில், மிகவும் விறுவிறுப்பான கட்டத்தினை அடைந்துள்ளது தேர்தல் களம்.
இன்னும், தேர்தலுக்கு நான்கு நாட்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் தேர்தல் பிரசாரங்கள் இரவு, பகல் பாராமல் முழு நீளத்தில் முடக்கி விடப்பட்டிருக்கின்றன.
இதுவரையில், இலங்கையில் நடைப்பெற்ற தேர்தல்களை வைத்துப் பார்க்கும்பொழுது, மிகவும் ஜனநாயகமான முறையிலும், அதேவேளை தேசத்தின் அழகுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மக்களின் பொதுச்சொத்துக்கள் மற்றும் அரச சொத்துக்கள் என்பன பாதிப்படையாதவாறு, தேர்தல்...
சிங்கள தேசத்தின் அப்பனுக்மும் பாடம் புகட்டுவோம்-செல்வம் அடைக்கலநாதன் MP
வட கிழக்கு எம் தாயக தமிழ் உறவுகளுக்கு…! – புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் அனுப்பிய கடிதம்!
Thinappuyal News -
வட கிழக்கு எம் தாயக தமிழ் உறவுகளுக்கு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் தெரியப்படுத்துவது என ஒரு புலனாய்வுத்துறை உறுப்பினர் அனுப்பிய கடிதம்
அவர் கடிதம் ஒன்றின் மூலம் எமக்குத் தெரிவித்த கருத்துக்கள் அப்படியே உங்களுக்காக தட்டச்சு செய்து தரப்படுகின்றது,
வட கிழக்கு எம் தாயக தமிழ் உறவுகளே!
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் தெரியப்படுத்துவது,
வட கிழக்கு தாயக மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக 6...
கண்கெட்ட பின் சூரியநமஸ்மாரம் வடக்குக் கிழக்கு தமிழர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும்!! கருனா கூறுகின்றார்!!
Thinappuyal News -
வடக்கு, கிழக்கு தமிழ்மக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கே வாக்களிப்பது பொருத்தமானது என விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருனா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் விடுதலைப்புலிகளை அழித்தபின்னரே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிம்மதியடைந்தது. அதன் பின்னர் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் இனிமேல் ஆயுதப் போராட்டம் என்ற ஒன்றை இல்லாது செய்யும். புலிகளின் நிறைவேறாத கொள்கைகளை விட்டுவிட்டு சிங்கள மக்களுடன் கூடிக் குழாவும் வழிவகைகளை...
இளைய தளபதி விஜய்க்கு திரையுலகத்தில் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.
இதில் ராதிகா சரத்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விஜய்யை எனக்கு சிறு வயது முதலே தெரியும்.
அவருடைய தந்தை இயக்கத்தில் நடித்துள்ளேன், அப்போது அவர் எத்தனை எளிமையாக இருந்தாரோ அதேபோல் தான் தற்போதும் உள்ளார், அவர் நடிப்புத்திறமை மென்மேலும்...
சூர்யா, கார்த்தி இருவரும் தான் தமிழ் சினிமாவின் வின்னிங் பிரதர்ஸ். ஒரே குடும்பத்தில் இருந்து தங்களுக்கு என்று தனித்தனியாக பாதை அமைத்து அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, சூர்யா 2டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து 36 வயதினிலே, சிங்கம்-2 என்ற படங்களை தயாரித்தார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.
தற்போது கார்த்தியும் ப்ரின்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து காஷ்மோரோ என்ற படத்தை தயாரித்து வருகிறார்....
புத்த கோவிலின் முன் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட பெண்கள்: வெடிக்கும் சர்ச்சை (வீடியோ இணைப்பு)
Thinappuyal -
தாய்லாந்து நாட்டில் தொன்மையான புத்த கோவிலின் முன் அரைகுறை ஆடையணிந்து நடனம் ஆடிய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தாய்லாந்து நாட்டில் உள்ள அயுத்தயா மாகாணத்தில் புகழ் பெற்ற வாட் சாய்வாத்தனாராம் கோவில் உள்ளது.புத்த கோவிலான இது உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோவிலை சுற்றிப்பார்க்க வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில் அரைகுறை ஆடையும் உயரமான காலணிகளும் அணிந்திருந்த இரண்டு பெண்கள் இந்த கோவிலின் முன் ஆபாசமாக நடனம்...
ஹிந்தி திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ஸ்ரீதேவி. தமிழக மக்களால் அழகுமயில் என அழைத்து ரசிக்கப்பட்ட சிறந்த ஒரு நடிகையாக தமிழ்ப்படங்களில்தான் வலம் வந்தவர். பிறகு, கோலிவுட்டை மறந்துவிட்டு பாலிவுட்டுக்கு பறந்துவிட்டது அந்த கோல மயில்.
பாலிவுட்டுக்கு போன பிறகு தனது குண்டு மூக்கை ஒரு குறையாக கருதி ப்ளாஸ்டிக் சர்ஜரியும் செய்துகொண்டார்.
ஹிந்தி படவுலகில் தனது அழகாலும் நடிப்பாலும் உச்சத்தையே தொட்டார். மும்பை வாலாக்கள் ஸ்ரீதேவியின்...