சீன வெடி விபத்தில் 44 பேர் பலி….500 பேர் படுகாயம்: அதிர்ச்சி தகவல்கள் (வீடியோ இணைப்பு)
Thinappuyal -0
சீன ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இதுவரை 44 பேர் பலியாகியுள்ளதுடன் 500க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனா நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று மாலை டியாஜின் நகரில் அமைந்துள்ள துறைமுகத்தை ஒட்டியுள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் இரண்டு பயங்கர வெடி விபத்துகள் நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் இதுவரை 44 பேர் பலியாகி இருப்பதுடன் 500க்கும் அதிகமானோர் காயம்...
காருடன் குளத்தில் மூழ்கிய 80 வயது முதியவர்: உயிருக்கு அஞ்சாமல் கூலாக சிகரெட் பிடித்த விநோத சம்பவம்.
Thinappuyal -
பிரித்தானியாவில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்று குளத்தில் பாய்ந்து முழ்கிய நிலையிலும், அதில் பயணித்த 80 வயது முதியவர் உயிருக்கு அஞ்சாமல் கூலாக சிகரெட் பிடித்த சம்பவம் மீட்பு குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.தெற்கு Yorkshire நகரை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று மீன் பிடிப்பதற்காக தனது காரில் வெளியே சென்றுள்ளார்.சில கிலோ மீற்றர் தொலைவில் இருந்த Loxley என்ற பகுதியில் உள்ள...
நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
குடல் சுத்தமாகும்
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர்...
வெங்காயத்தாளில் உள்ள அதிகளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது.சத்துக்கள்வைட்டமின் C, வைட்டமின் B2, வைட்டமின் A, வைட்டமின் k மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன.மருத்துவ பயன்கள்
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
வெங்காயத்தாள்...
சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ் வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது.உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு உதவும், வேறு சில நமது அறிவுத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உணவுகள்.இதற்கு மாறாக சிலவகை உணவுகள் மூளைச் செயல்பாட்டை அழிக்கும் உணவாகவே இருக்கிறது.
அண்மையில் மாண்ட்ரியல் பல்கலைகழகத்தில் நடந்த ஆராய்ச்சியின் படி, ஜங்க்...
என்னுடன் அந்தரங்கமாக இருந்தார் என கூறி வசீம் தாஜு ஆண்குறியை அறுத்தான் ரோகித!! மகிந்த மகனின் முன்னாள் காதலி
Thinappuyal News -
மகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜு இன் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு தொடர்பில் வசீம் தாஜு கொலை செய்யப்பட்டு சில மாதங்களின் பின் தனது நெருங்கிய நண்பியும் அழகுக்கலை நிறுவனம் நடாத்தும்
ஒரு யுவதிக்கு தனது மனக்குமுறலை வெளியிட்டிருந்தாள்.
இவள் வெளியிட்ட தகவல்கள் வெளியே வந்தவுடன் குறித்த அழகுக்கலை யுவதியும் ரோகிதவின் முன்னாள் காதலியும் நாட்டை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு வெளிநாடுகளில் வேறு வேலை...
வெற்றிலை சின்னத்தை கொண்ட கட்சியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பொறுப்பு 2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் மகிந்தராஜபக்ச அல்ல சிறுபான்மையாகிய எம்மால் தெரிவுசெய்யப்பட்ட ஜானதிகதி மைத்திரிபால சிறிசேன அவர்களே என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் கே கே மஸ்தான 11,08,2015 அன்று பாலமோட்டடை கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்திலே அவர் இவ்வாறு தெவித்தார்
அவர் மேலும்...
தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் அவர்களை இலக்கு வைத்து பொலிசாரின் அடாவடிச் செயற்பாடுகள் தொடர்கின்றன.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று புதன்கிழமை சைக்கிள் சின்னத்தின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் அவர்களை அழைத்து வருவதற்காக அவருடைய வாகன சாரதி தனது வாகனத்தினை தனது வீட்டில் இருந்து வேட்பாளரின் வீட்டை நோக்கி...
வேன் ஒன்றில் இருந்து நுவரெலியா மாவட்டத்தில் சுயட்சைக்குழுவில் பிரஜைகள் முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படமும், விருப்பு இலக்கங்களும் பொறிக்கப்பட்ட கலண்டர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வேனில கலண்டர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக கொண்டு செல்லும் போது இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு மேற்படி வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பிலிருந்து மஸ்கெலியா லக்கம் தோட்டம் நோக்கி சென்ற போது மஸ்கெலியா லக்கம் பகுதியில் பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து 12.08.2015 அன்று மாலை...
எமது மக்களுக்கு ஒரு விடுதலையை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் உள்ளது -வினோநோகராதலிங்கம்
Thinappuyal News -
முல்லைத்தீவு பாண்டியன்குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செந்தூரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட வேட்பாளருமான விநோநோகராதலிங்கம் உரையாற்றும் போது>
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஆறு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றார்கள். அத்தனையும் தமிழர்களின் வாக்குகளை சிதைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பை அழித்து எமது அடிமைகள் ஆக்குவதையே நோக்காக...