நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அல்ல என்னை சிறைக்கு அனுப்பினாலும், எனது தந்தை இந்நாட்டின் பிரதமராவதனை தடுக்க முடியாதென ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இளம் பெண்கள் கருக்கலைப்பு, 165000...
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்தானது ராஜாதந்திர ரீதியானது என பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். லங்காசிறி 24 செய்திச்சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு, வடக்கில் நிலவும் தமிழ் கட்சிகளுக்கிடையிலான போட்டித்தன்மை குறித்தும் அவர் விபரித்துள்ளார். இறுதிக்கட்ட போரின்போது வெள்ளைக் கொடி விவகாரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்கு...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கல்கிஸை பெரிய ஹோட்டலில் அளித்த விருந்தில் ஒரு இரவுக்காக ஏழு இலட்சத்து எழுபதாயிரத்து முப்பது நான்கு ரூபா செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விருந்துபசார நிகழ்வு கடந்த வருடம் மார்ச் மாதம் 9ம் திகதி நடத்தப்பட்டுள்ளது. அன்று நாமல் ராஜபக்சவின் பெயரில் ஹோட்டலில் ஆறு சொகுசு அறைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளுக்கு 9ம் திகதி உலகத்திலேயே மிகவும் விலை கூடிய மதுபான வகைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வெளிநாட்டு மதுபான...
றகர் வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் ஒரு கொலையென இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மஹிந்த ராஜபக்சவும் அவரின் புதல்வர்களும் கதிகலங்கியுள்ளனர் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இன்று ஓர் அமைதியான சூழ்நிலையில் தேர்தல் நடைபெறுகின்றது. கடந்த அரசில், பாரிய தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்ட ஒரு...
இசைப்பிரியா.. 1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது. பேரழகும், வெள்ளை நிறமும், புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம்நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர். மழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள். அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும்...
  ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னொருராஜபக்ஷவை கொண்டு வர நாம் ஒருபோதும் விரும்பவில்லை-கஜேந்திரகுமார் பொண்னம்பலம்
ta இளைய தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒரு வார பத்திரிக்கையில் கூறினர். இதனால், சில சர்ச்சைகள் அடங்கி, அவரே எனக்கு அந்த பட்டத்தில் நாட்டமில்லை என்று கூறி விட்டார். ஆனால், அட்லீ படத்தில் விஜய் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக நடிப்பது போல் காட்சிகள் இருக்குமாம். அடிக்கடி சில எம்.ஜி.ஆர் பாடல்களையும் விஜய் பாடுவாராம். ஏற்கனவே வில்லு படத்திலும் எம்.ஜி.ஆர் பட சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றது. இந்நிலையில் தளபதியின்...
இணைய ஜாம்பவானான கூகுளின் பல்வேறு சேவைகளுள் Google Maps சேவையும் பிரபல்யமானதாகக் காணப்படுகின்றது.இச்சேவையினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.இந்நிலையில் குறித்த அப்பிளிக்கேஷனில் காலத்திற்கு காலம் பல்வேறு மாற்றங்களை செய்துவரும் கூகுள் நிறுவனம் தற்போது Night Mode எனும் புதிய வசதியினை உட்புகுத்தியுள்ளது.முதன்முறையாக iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. இவ்வசதியானது இரவு நேரங்களில் இலகுவான முறையிலும், துல்லியமாகவும் Google Maps சேவையைப் பயன்படுத்துவதற்கு உதவுகின்றது. இவை...
முகத்தின் அழகை பிரதிபலிக்கும் உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள அனைவரும் அதிகமாக விரும்புவர்.இதில் ஆண்கள், பெண்கள் என்று வித்தியாசம் இல்லை. அவர்களின் எண்ணங்கள் பொதுவாக உதடு மென்மையாகவும், குறிப்பாக சிவப்பாக இருக்க வேண்டும் என்பது தான்.இதற்கு தமது உதடுகளை முறையாக பரமாரித்து வந்தாலே போதுமானது.உதடுகளை அழகாக வைக்க டிப்ஸ்:-1) மழை மற்றும் குளிர் காலங்களில் உதடுகளில் வெடிப்பு ஏற்படாதவாறு உதடுகளில், ‘வாசலின்’ தடவிக் கொள்ளலாம். 2) வெயில் காலத்தில் வைட்டமின்,...
இன்றைய இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக முதுகுவலி உள்ளது.உணவுகளில் அக்கறையின்மை, விட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை முதுகுவலி ஏற்படுகிறது.முதுகெலும்பின் தோற்றம் மற்றும் கட்டமைப்பு முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது...