இன்றைய காலகட்டத்தில் புகைப்படம் எடுக்க விரும்பாதவர்களை காண்பது அரிதானது.பெரும்பாலானோர் கையில் இருக்கும் மொபைல் கேமராவில் செல்ஃபி அசத்தி வருகின்றனர்.அதேபோல் சீனாவின் பீஜீங் நகரில் உள்ள குய்ஸோ பகுதியைச் சேர்ந்த டியான் ஜுன் 1986ம் ஆண்டு தனக்கு குழந்தை பிறந்தபோது மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போதிலிருந்து ஒவ்வொரு வருடமும் தனது மகனின் பிறந்தநாளன்று ஒரே விதமான போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வருகிறார். 27வது பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தில் அவரது பேரனும்...
பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் வீட்டிலிருந்து விண்வெளிக்கு பேசிய சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இரண்டு ஊர்களுக்கு இடையில் இருப்பவர்கள் உடனுக்குடன் பேசிக்கொள்ளவே சிரமப்பட்ட காலங்கள் மறைந்து தற்போது இரண்டு கிரகங்களுக்கு இடையில் பேசும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.சாதாரணமாக விண்வெளி வீரர்கள் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் மட்டுமே தொடர்பு கொண்டு பேச முடியும். சிக்னல் பலமாக இருந்தால் சில அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர்களுடனும் பேசலாம்.
ஆனால் தற்போது...
கலாம் சமாதியில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட போட்டோ: கலாம் போன்ற உருவம் தெரிந்ததால் பரபரப்பு!
Thinappuyal -
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் சமாதியினை இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில், அப்துல் கலாம் அமர்ந்துள்ளது போன்ற தோற்றம் தெரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த மக்கள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் உடல், ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்னும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.அவரது சமாதியை காணவும், அவருக்கு அஞ்சலி செலுத்தவும் தினமும் சுமார் 10 ஆயிரம் மக்கள் வந்து செல்கின்றனர்.இந்திலையில் சமூக வலைதளங்களில் கலாம் சமாதி தொடர்பான புகைப்படம் ஒன்று வலம்...
துபாய் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த மோதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் துபாயில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.சம்பவத்தின்போது, மகேந்திரன் தமது நண்பர்களுடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது.இவர்களுக்கு அருகில் உள்ள இருக்கையில் அரபு இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மகேந்திரன் தனது நண்பர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார், இதை கவனித்த...
அமெரிக்காவில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் யஷ்வந்த் படேல் என்பவர் சிகாகோ அருகே கைது செய்யப்பட்டார்.யஷ்வந்த் படேல் தாம் நடத்தி வந்த கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மிகக்குறைவான சம்பளம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.இதன்மூலம் கிட்டும் வருவாய்க்கான கணக்குகளை அரசிடம் தவறாக வழங்கி ரூ.12 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து விசாரணையில் ஈடுபட்ட வருவாய்த்துறை அதுகாரிகள், தங்களிடம் போதிய ஆதாரம் இருப்பதாக...
மகனின் கல்லறைக்குள் மறைந்திருக்கும் தாயின் கல்லறை: துட்டன்காமன் பிரமீடின் ரகசியத்தை தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் (வீடியோ இணைப்பு)
Thinappuyal -
எகிப்தில் உள்ள துட்டன்காமன் கல்லறைக்குள் அவரது தாயாரான நெபர்டீட்டீயின் கல்லறைக்கு செல்லும் ரகசிய வழி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.எகிப்து நாட்டில் உள்ள பிரமீடுகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பாரோன் மன்னர்களில் இளையவரான துட்டன்காமன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு ஏறத்தால 100 ஆண்டுக்கு பிறகு அவரது கல்லறைக்குள் அவரது தாயார் நேபர்டீட்டீயின் கல்லறைக்கு செல்லும் ரகசிய வழி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ரேவில் கூறியதாவது, நேபர்டீட்டீ எகிப்தின்...
ரஷ்யாவில் சைபீரிய காட்டுப்பகுதியில் 12 நாட்கள் தனது நாயின் துணையோடு உயிர் வாழ்ந்த சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்யாவின் யகுட்டியா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கரினா சிகிட்டோவா.இவர் காட்டுக்கு சென்ற தனது தந்தையை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
பின்னர் வழி மறந்த அவர் கடுமையான குளிர் நிறைந்த, ஆபத்தான கரடிகள் மற்றும் ஓநாய்கள் நிறைந்த அந்த காட்டிலேயே ஒரு புதரின் உள் சென்று அமர்ந்து கொண்டார்.
தாகம்...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு பல நாட்களாக கிரிதல இராணுவ முகாமில் வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னரே காணாமற்போகச் செய்யப்பட்டுள்ளார் என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரகீத் எக்னெலிகொட கடத்தல் மற்றும் விசாரணை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதையடுத்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
அவர்களில் ஒருவர் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுமதிபால சுரேஸ்குமார்....
அலவ்வ – ஹதரலியத்த பிரதேசத்தில் 16 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
Thinappuyal News -
அலவ்வ - ஹதரலியத்த பிரதேசத்தில் 16 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு தமது மூத்த சகோதரருடன் வர்த்தக நிலையத்திற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியேறினார்.
இதன்போது, வழியில் சில தரப்பினருடன் முறுகல் நிலை ஏற்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதன்பின்னர், யுவதியின் மூத்த சகோதரர் குறித்த தரப்பினரிடம் இருந்து தப்பி வீடு திரும்பியுள்ளார்.
எனினும், குறித்த யுவதி வீடு திரும்பியிருக்கவில்லை.
இதனையடுத்து,...