தழிழ் இனம் மீண்டும் ஒர் அழிவில் இருந்து பாதுகாக்கப்பட தழிழ்தேசியகூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்-இரா. சம்பந்தன் வவுனியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஆவேச உரை
  மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியமைத்தாலும் அந்த ஆட்சியில் நாங்கள் ஒருபோதும் அமரப்போவதில்லை. அவர் ஆட்சியமைப்பதற்கு நாங்கள் எவ்விதத்திலும் அனுமதிக்கப் போவதுமில்லை. இது திண்ணம். - இவ்வாறு சம்மாந்துறையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி அமைத்தால் அதில் நீங்கள் இணைவீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரிஷாத் இவ்வாறு அவர்...
    லிந்துலை பொலிஸ் பிரிவுகுட்பட்ட நோனா தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையில் 09.08.2015 அன்று தலவாக்கலை நகரத்தில் சென்ற தனியார் பேரூந்து லிந்துலை தபாலகத்தின் ஊழியர் ஒருவர் மீது மோதியதால் ஊழியர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு சம்பந்தப்பட்ட ஊழியர் 09.08.2015 அன்று வாக்காளர் அட்டை வழங்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த வேளையிளேயே இவர் பாதையில் நடந்து செல்லும் போது பேரூந்தினால் மோதி தேயிலை செடியில் விழுந்துள்ளார்.   சாரதி இதனை பாராமல் சென்றபோது...
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், முன்னணி துடுப்பாட்டக்காரருமான சங்கக்காரா பல சாதனைகளை உருவாக்கி வியக்க வைத்தவர் என்று ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.இலங்கை அணியில் சிறந்த பங்காற்றிய சங்கக்காரா ஒருநாள் போட்டிகளில் 14  ஆயிரம் ஓட்டங்களுக்கு மேலும், டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேலும் குவித்துள்ளார்.இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவரை சிறப்பாக வழியனுப்ப இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடுகளை...
ஆஷஸ் தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க்கு, விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சமீபத்தில் முடிந்த ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி மிக மோசமான முறையில் தோல்வியடைந்து தொடரை 3-1 என்ற கணக்கில் பறிகொடுத்தது.இந்த படுதோல்விக்கு பொறுப்பேற்கும் விதமாக ஆஷஸ் தொடருக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிளார்க் அறிவித்தார்.இந்நிலையில் இந்திய டெஸ்ட்...
  குழந்தைகளின் நலனுக்காக செயல்பட்டு வரும் யூனிசெப் அமைப்புக்கு அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லயனல் மெஸ்ஸி ரூ.3 கோடி நன்கொடை அளித்துள்ளார்.இவர் ஏற்கனவே இந்த அமைப்பின் தூதுவராக இருக்கிறார். இந்த அமைப்பு ஒரு புதிய திட்டத்தை தொடங்கி குழந்தைகளுக்கு தேவையான கல்வி, நல்ல உணவு, உடைகள் போன்றவற்றை வழங்க திட்டமிட்டுள்ளது.'குழந்தைகளுக்கு தேவையானவை' என்ற அந்த திட்டத்தின் தொடக்க விழா அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடைபெற்றது. இதில் வாழ்த்து செய்தியுடன்...
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, வரும் 12ம் திகதி காலேவில் தொடங்குகிறது.இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் முரளிவிஜய், தொடையில் தசைபிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் குணமடைந்து...
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் மற்றும் அவரது தந்தை கிரண்பால் சிங்கிற்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் புவனேஷ்வரின் வீடு இருக்கிறது. இங்கு நிலம் வாங்குவதற்காக ரூ.80 லட்சத்திற்கு ரன்வீர்சிங் என்பவரிடம் அவரது தந்தை கிரண்பால் பேரம் பேசியிருந்தார். இதன்படி பேசிய தொகையை இணையவங்கி மூலமாக அவருக்கு செலுத்தியுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட ரன்வீர்சிங் நிலத்தை அவரது பெயருக்கு எழுதி கொடுக்கவில்லை. மேலும், கொடுத்த பணத்தை...
தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணியின் 10 வீரர்கள் ஒரே சமயத்தில் உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியா 'ஏ', தென்ஆப்பிரிக்கா 'ஏ' மற்றும் அவுஸ்திரேலியா 'ஏ' ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் சென்னையில் நடந்து வருகிறது.இதில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா 'ஏ'- தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிகள் மோதின. இந்த போட்டியின் போதே பாதி தென்ஆப்பிரிக்க வீரர்கள் வயிறு சரியில்லாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அதே போல் தொடக்க...
சீனாவில் 6.1 கோடி குழந்தைகள் அனாதைகளாக தவிப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது.மத்திய சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள ஹூயஜிங் கிராமம் தாய்கள் அற்ற கிராமம்("motherless village" ) என்று அழைக்கப்படுகிறது.ஏனெனில், இந்த கிராமத்தில் பெற்றோர் இல்லாமல் 132 குழந்தைகள் வசிக்கின்றனர், மேலும் அனாதையாக தவிக்கும் இக்குழந்தைகள் மனநிலை பிரச்சனை மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.மேலும், சீனாவில் சமீபத்தில் வெளியான புள்ளிவிபரத்தில், 6.1...