எனது சம்பளப்பணத்தை வறிய மாணவர்களின் கல்விக்காக செலவிடுவேன் வேட்பாளர் கே. கே. மஸ்தான்
Thinappuyal -0
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றதில் இருந்து எனது சம்பளப்பணத்தை வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகவே செலவிடுவேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வர்று தெரிவித்தார்.
தொடாந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாம் இதுவரை காலமும் தமிழ் முஸ்லீம் சிங்களவர்கள் என்று எச் சந்தர்ப்பத்திலும் பேதம் பார்த்தவர்கள் கிடையாது. எம்மிடம்...
பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய பணம் வழங்கப்படவில்லை – தொழிலாளர்கள் அதிருப்தி
Thinappuyal -
1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய பணம் மாதாந்த வேதனத்தில் சேர்க்கப்படாததால் தொழிலாளர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
கூட்டு ஒப்பந்த பேச்சுவாரத்தையின் 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததால் அப்பேச்சுவார்தையிலிருந்து இ.தொ.கா.வெளிநடப்பு செய்ததுடன் ஜூலை 6 ஆம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களை மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தது....
வவுனியா நெலுக்குளம் குகன் நகர் பகுதியை சேர்ந்த பண்டாரிக்குளம் விபுலானந்தா
பாடசாலை உயர்தர மாணவியான குணசேகரன் திவ்வியா பரிட்சைக்கு அனுமதி
கிடைத்தபோதும் பாடசாலை அதிபர் அனுமதி அட்டையை வழங்காத காரணத்தால் 06-08-
2015 அன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட குணசேகரன் திவ்வியாவின் இறுதி ஊர்வலம் இன்று 09-08-
2015 வவுனியா நெலுக்குளம் குகன் நகர் பகுதியிலிருந்து ஊர்வலமாக
பண்டாரிக்குளம் விபுலானந்தா பாடசாலை வழியாக எடுத்து வரப்பட்ட போது
வேப்பங்குளம் சந்தியில் திவ்வியாவின் இறுதி ஊர்வலத்தை...
தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தலைவர் பா.சிவனேசன் தலைமையில் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று 09.08.2015 அன்று அட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களான பி.திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன், எம்.திலகராஜ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு...
முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கி மக்கள் சதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட
முதன்மை வேட்பாளருமான சட்டத்தரணி {ஹனைஸ்பாறூகின் வாகனம் மற்றும் அவரது ஆதரவாளர்கள
பயனித்த வாகனங்கள் மீது வவுனியா, சாலம்பைக்குளம் பகுதியில் வைத்து நேற்று 07-08-2015
இரவு றிஸாட் பதியுதீனின் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வவுனியா சாலம்பைக்குளம் கிராமத்தில் இடம் பெற்ற ஐக்கி மக்கள் சதந்திரக் கூட்டமைபின்
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் வழியிலேயே இந்த அசம்பாவிதம்
இடம்பெற்றுள்ளது.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில்...
ராஜபக்ஷவின் கொடூர ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்-இரா.சம்பந்தன்
Thinappuyal News -
ராஜபக்ஷவின் கொடூர ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என ஐ.நாவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும், இலங்கையில் 60 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு 2016ஆம் ஆண்டில் கிடைக்கவேண்டும் என அரசையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்தவும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு...
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய தேர்தல் தொகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள 9537 வாக்காளர்களுக்கு புத்தளம் மாவட்டத்தில் 17 வாக்குச் சாவடிகளும், அனுராதபுர மாவட்டத்தில் 2 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
Thinappuyal News -
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய தேர்தல் தொகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள 9537 வாக்காளர்களுக்கு புத்தளம் மாவட்டத்தில் 17 வாக்குச் சாவடிகளும், அனுராதபுர மாவட்டத்தில் 2 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
மன்னார் தேர்தல் தொகுதியில் 8781 வாக்காளர்களும், முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 209 வாக்காளர்களும், வவுனியா தேர்தல் தொகுதியில் 547 வாக்காளர்களும் மேற்படி இரு மாவட்டங்களிலும் வாழ்ந்து வருவதாகவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் வசதிகளை செய்து கொடுப்பதற்காக...
தேர்தல் தொடர்பாக சுதந்திர கூட்டமைப்புடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமளிக்கப்பு
Thinappuyal News -
கொழும்பு நகரத்தில் தொழில் புரியும் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்குமிடையில் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும், சந்திப்பும் கொழும்பு புதிய செட்டி வீதியிலுள்ள ஸ்ரீ ராம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது தேர்தல் தொடர்பாக சுதந்திர கூட்டமைப்புடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதேவேளை இம்முறை பாராளுமன்ற பொதுத்...
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் -தழிழரசுகட்சியின் வன்னித்தேர்தலில் மாவட்டத்தில் போட்டியிடும் றோய் ஜெயக்குமார்
Thinappuyal News -
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் -தழிழரசுகட்சியின் வன்னித்தேர்தலில் மாவட்டத்தில் போட்டியிடும் றோய் ஜெயக்குமார்
//
ROY T N A
Posted by Thinappuyalnews on Friday, August 7, 2015
தடை செய்யப்பட்ட போதைபொருளை விற்பனை செய்ய முயற்சித்த நபரை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
Thinappuyal News -
புகையிலை தூள் அடைக்கப்பட்ட 525 டின்களை பொகவந்தலாவ செல்வகந்தை பகுதியில் உள்ள கடை ஒன்றில் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை 06.08.2015 அன்று பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனா்.
பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி விரைந்து சென்ற பொகவந்தலாவ பொலிஸார் குறித்த சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்தியபோது புகையிலை தூள் அடைக்கப்பட்ட 525 டின்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
இது மாணவா்களுக்கு அதிகளவாக விற்பனை செய்யப்படுகின்றது என ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
இது தடை...