டிகை சமந்தா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– என் வாழ்க்கையில் எத்தனையோ அதிசயங்கள் நடந்திருக்கின்றன. நாளை என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது. என்றாலும் நல்லது நடக்கும் என்று நினைத்தால் நிச்சயம் நடக்கும்.நான் சூர்யாவின் ரசிகை. எனது கல்லூரி நாட்களில் சூர்யாவை நேரில் பார்க்க முடியுமா என்று எண்ணி இருக்கிறேன். ‘காக்க காக்க’ படம் பார்த்த பிறகு அவரது தீவிர ரசிகையாகி விட்டேன். எப்போதும் கல்லூரி கலை விழாக்களில்...
நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதற்காக நலநிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்– தெலுங்கு நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் விரைவில் நடைபெறும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் தமிழ் நடிகர்கள் அணியின் கேப்டனாக ஜீவா அறிவிக்கப்பட்டுள்ளார். தெலுங்கு நடிகர் அணி கேப்டன் ஆகாஷ். இரண்டு அணிகளிலும் பங்கேற்கும் நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது. வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையின் பெயர் ‘காக்க தியா கோப்பை’.இந்த போட்டியின்...
நேற்று ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட இரட்டைத் தற்கொலை தாக்குதல்களில் சம்பவங்களில் 35 பேர் உயிரிழந்தனர். 240 பேர் காயமடைந்தனர். தலைநகர் காபூலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஷா ஷாஹீத் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காலையில் வெடிபொருள் நிரப்பப்பட்ட லாரியை தீவிரவாதிகள் மோதி வெடிக்கச் செய்தனர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். 240 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்து 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே, காபூல் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள காவல்துறை...
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. அது, தெற்கு கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவு நகருக்கு அருகேயுள்ள லேக் டங்கன்யிகாவை மையம் கொண்டிருந்தது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். அவர்கள் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். எனினும் இந்த நில நடுக்கத்தால் ஒரு...
ஜப்பான் நேரத்தை பின்பற்ற கூடாது என்பதற்காக வட கொரியா தனது நேர அளவை அரை மணி நேரம் பின்னோக்கி அமைக்கப் முடிவு செய்துள்ளது. 1912-ம் ஆண்டு ஜப்பான் கொரிய தீபகற்பத்தை ஆக்கிரமித்த முதல் வட மற்றும் தென் கொரிய நாடுகள், ஜப்பானின் நேரத்தை பின்பற்றி வருகின்றன. ஆனால் வட கொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் பதவி ஏற்றதில் இருந்து பல மக்கள் விரோத மற்றும் வினோத நடவடிக்கைகளை மேற்கொண்டு...
ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று சந்தேகப்படப்படும் நபர்கள் மாலி நாட்டில் உள்ள ஹோட்டல் மீது நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஆப்ரிக்க நாடாக மாலியின் தலைநகரிலிருந்து 600 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாவேரா நகர். இங்கு விமான நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் ஐ.நா.வின் ஊழியர்கள் தங்குவது வாடிக்கை. இந்த ஹோட்டலை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்தினார்கள். இதில் ஒரு வெள்ளை இனத்தவர், இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர்...
நேபாளம் மற்றும் இந்தியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்திய மாநிலங்களிலும் எதிரொலித்தது. அதன்பிறகும், அவ்வப்போது லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜீன் பிலிப் ஆவோவாக் இதுதொடர்பான ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார். மக்கள் தொகையின் அடர்த்தி அதிகமாக இருப்பதால்...
  அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று காலை த.தே.கூட்டமைப்பின் பெரும் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இங்கு உரையாற்றியவர்களைப் பார்க்கும்போது, எமக்கு இரண்டு இடங்கள் வருதற்கு இடமிருப்பதாக நான் அறிகின்றேன். ஏனைய கட்சிகள் மற்றும் ஏனைய மக்கள் மத்தியில் பலவிதமான குழப்பங்கள் நிலவுகின்றன.  அனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றுவது உங்கள் கடமை என இங்கு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.
  எமது தேசிய தலைவரின் கட்டளைக்காக நாம் முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்...! வடக்கு கல்வியமைச்சர் குருகுலராஜா ஏழு வருடங்களுக்கு முன்னர் இதே மாதத்திலே எங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வாழ்விடங்களை விட்டு விலகிச் சென்றோம் என்பதை நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன். ஏன் அதைச் செய்தீர்கள், யார் உண்களைப் போகச் சொன்னார்கள். என்ன கட்டளைக்கு நீங்கள் அடி பணிந்து நீங்கள் அடி பணிந்து விலகிச் சென்றீர்கள். எங்கள் தேசிய தலைவரின் கட்டளைக் கூடாக எமது பிரதேசத்திலுள்ள அனைவருமே...
  எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களினதும் மிகப்பெரும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற நாட்டுக்காக பணி செய்யக்கூடிய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் தெரிவுசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்கள் தங்களது அறிவு, புத்திகூர்மை மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான முன் அனுபவங்களை வைத்து இந்த தெரிவை மேற்கொள்ள...