தமிழ் தேசியக் கூட்டமைபிற்கு அதிகரித்துவரும் ஆதரவை சகிக்க முடியாதவர்கள் போலி இணையத்தளங்கள் மூலம் பொய்களை பரப்புகின்றனர்-திரு. சுமந்திரன்
Thinappuyal News -0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உள்ள அமோக மக்கள் ஆதரவிற்கு களத்தில் சவால் விட முடியாதவர்கள், இணைத்யத்தில் பொய்களையும், போலியான செய்திகளையும் பரப்பி வருவதாக இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான எம். ஏ. சுமந்திரன், திருமதி மதினி நெல்சன் ஆகியோருடன்,
மாகாண சபை உறுப்பினர்கள் ஆர்னோல்ட், கஜதீபன், சயந்தன், சுகிர்தன், சிவயோகன் ஆகியோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு...
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த 19 வயது மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வேப்பங்குளம் பகுதியில் உள்ள குறித்த மாணவியின் வீட்டுக் கிணற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவியே கிணற்றுக்குள் குதித்து...
புகையிலை தூள் அடைக்கப்பட்ட 525 டின்களை பொகவந்தலாவ செல்வகந்தை பகுதியில் உள்ள கடை ஒன்றில் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை 06.08.2015 அன்று பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனா்.
பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி விரைந்து சென்ற பொகவந்தலாவ பொலிஸார் குறித்த சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்தியபோது புகையிலை தூள் அடைக்கப்பட்ட 525 டின்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
இது மாணவா்களுக்கு அதிகளவாக விற்பனை செய்யப்படுகின்றது என ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
இது தடை செய்யப்பட்ட போதைபொருள்...
திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும், ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் சடலத்தை எதிர்வரும் திங்களன்று (10) தோண்டுவதற்கு கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது சடலத்தை தோண்டுவதற்கு தாம் மறுப்புத் தெரிவிக்கப் போவதில்லை என வசீமின் சகோதரர் அஸ்பான் தாஜுதீன் தெரிவித்துள்ளார்.
தமது குடும்பத்தினரும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தாஜுதீனின் உடல்...
கடுவெல தேர்தல் தொகுதியில் அதிகரித்துச் செல்லும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கு விஷேட அதிரடிப் படையினரைக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதுருகிரிய, மாலபே, கடுவெல, தலங்கம, நவகமுவ, தலவதுகொடை போன்ற பிரதேசங்களில், அரசோடு இணைந்திருக்கும் முக்கிய அரசியல்வாதியொருவரின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்படும் அட்டூழியம் சார் தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக, விஷேட பொலிஸ் படையினரைக் கொண்ட இரு அணிகள் அதுருகிரிய பொலிஸ் அலுவலகத்தில்...
படத்தில் இருக்கும் இந்த பெண்மணி இரவில் தூங்கும் போது தனது மொபைலில் charger போட்டு கொண்டும் தனது ஹெட் போனில் பாட்டு கேட்டு கொண்டும் தன்னை அறியாமல் தூங்கியுள்ளார்.
மொபைல் வெகு நேரமாக charger இல் இருந்தால் மொபைல் பயங்கர சூடாகி ஹெட் போன் வழியாக மின்சாரம் சென்று நேராக மூளையை தாக்கியதில் அதே இடத்தில் இறந்து விட்டார்.
சகோதர சகோதரிகளே உங்களுக்கும் இதுப் போல் நடக்காமல் இருக்க இந்த தவறுகளை...
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும்- ரவூப் ஹக்கீம்
Thinappuyal News -
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும்" என்று தெரிவித்தார் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம். நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகைக்குச் செல்லும் பெண்களை அவர்களின் ஆண்கள் கம்பு, தடிகளுடன் சென்று அவர்களை இனவாதிகளிடம் இருந்தும் கிறீஸ் பூதங்களிடம் இருந்தும் பாதுகாக்கும் நிலைமை இனிமேல் இந்த நாட்டில் ஏற்படாது - என்றும் அவர் குறிப்பிட்டார். களுத்துறை மாவட்டம், அத்துலுகமவில் இடம்பெற்ற தேர்தல்...
இலங்கையில் இரண்டாம் தரப் பிரஜைகளாக எமது தமிழ் மக்கள் ஒருபோதும் வாழமுடியாது- இரா.சம்பந்தன்.
Thinappuyal News -
இலங்கையில் இரண்டாம் தரப் பிரஜைகளாக எமது தமிழ் மக்கள் ஒருபோதும் வாழமுடியாது. எனவே, அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து எமது உரிமைகளை வென்றெடுப்போம். - இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன். நேற்றிரவு புதன்கிழமை திருகோணமலையில் உள்ள தனது இல்லத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும்...
தினப்புயல் அலுவலகத்திற்கு வருகை தந்த தழிழ்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா உடனான நேர்காணலின் போது
Thinappuyal -
கேள்வி:- வன்னிமாவட்டத்திலே வேட்பாளராக போட்டியிடும் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களே வணக்கம். நீங்கள் ஒரு ஓய்வு பெற்ற நிலையில் ஒரு திட்டமிடல் பணிப்பாளராகப்பணிபுரிந்திருக்கின்றீர்கள் இந்த நிலையிலே நீக்கள் இந்த அரசியலுக்குள் வருவதற்கான காரணம் என்ன? உங்களைச் சற்று அறிமுகம் செய்யுங்கள். பதில்:- எனது பெயர் திருமதி. சாந்தி சிறிஸ்கந்தராஜா நான் பாராளுமன்றத் தேர்தலில் 2015ல் வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இலங்கை தமிழரசுக்...
புதிய தேசமொன்றை கட்டியெழுப்புவதற்காக கிடைத்த பெறுமதிமிக்க சந்தர்ப்பத்தை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக முயற்சிகளை மேற்கொள்ளும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும்- ஜனாதிபதி சந்திரிகா
Thinappuyal -
புதிய தேசமொன்றை கட்டியெழுப்புவதற்காக கிடைத்த பெறுமதிமிக்க சந்தர்ப்பத்தை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக முயற்சிகளை மேற்கொள்ளும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
கட்சியைப் பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது எனவும், ஜனவரி 8ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியைப் பாதுகாப்பது மிக முக்கியமான விடயமாகும் எனவும் அறிக்கையொன்றின் மூலம் சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார். இதன்பிரகாரம் ஜனவரி 8 ஆம்...