ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வெளியாகும் சினிமாவின் ரிசல்ட் பொறுத்துதான் நடிகர், இயக்குனர்களின் எதிர்காலம் அமைகிறது.
அந்த வகையில் நாளையும் 5 படங்கள் ரிலீஸாகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் ரிலிஸாகவில்லை. ஆனால் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் முதன்முறையாக தமிழ், தெலுங்கில் வெளியாகும் ஸ்ரீமந்துடு படம் தமிழில் செல்வந்தன் என்ற பெயரில் ரிலிசாகவுள்ளது.
அதேபோல பரதேசி படத்திற்கு பிறகு அதர்வா கிராமத்து வேடத்தில் நடிக்கும் சண்டிவீரன் படம் வெளியாகவுள்ளது. பாலா தயாரித்துள்ள...
விஜய் நடித்த புலி படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஆண்ட்ராய்டு கேம்( Android Game) விரைவில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
ஸ்கை சினிமாஸ் நிறுவனம் 'புலி' ஆண்ட்ராய்டு கேமை வடிவமைத்து வருவதாகவும், விரைவில் இந்த கேம் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இதே நிறுவனம் கத்தி, கப்பார், க்ளீன் இந்தியா ஆகிய ஆண்ட்ராய்டு கேம்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது.
இவற்றில் க்ளீன் இந்தியா கேம்...
"தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தபோதுதான் அதற்கு எதிராக வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். "பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
தனுஷின் ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் டாப்ஸி. அதன்பிறகு அவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
பிரபல பைக் நிறுவனத்தின் அறிமுக விழாவில் டாப்ஸி கலந்து கொண்டார். அப்போது பேசிய டாப்ஸி, பைக், ஆண்கள் மட்டுமே ஓட்டக்கூடியது அல்ல, பெண்களுக்கும் பைக் ஓட்டும் திறமை இருக்கிறது. ஆண்களைப் போல் பெண்களும் திறமையாக பைக் ஓட்டுவார்கள்.
எனக்கு பைக் ஓட்ட ஆர்வம் இருக்கிறது,...
'படையப்பா' முதல் 'வம்சம்' சீரியல் வரை ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் ரம்யா கிருஷ்ணன்.
இவர் நடிப்பில் சமிபத்தில் வெளிவந்த "பாகுபலி" பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டது அனைவரும் அறிந்ததே.
தலைப்பை பார்த்துவிட்டு இவர் அம்மாவாக நடிப்பதில் என்ன ஆச்சர்யம் என கேட்கவேண்டாம் ஏனென்றால் அவர் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.
ஜெயலலிதாவை அனைவரும் "அம்மா" என...
சிம்புவின் வாலு படம் எதிர்க்கொள்ளாத பிரச்சனைகள் இல்லை, அவ்வளவு பிரச்சனைகளை சந்தித்திருந்தது. தற்போதைய நிலவரப்படி வாலு படத்திற்கு ஏற்பட்ட எல்லாச்சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டனவாம்.
சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் எல்லாச்சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டன ரிலீஸ்தேதியை விரைவில் அறிவிப்போம் என்று டிவிட் செய்திருக்கிறார்.
எனவே ஆகஸ்ட் 14 கண்டிப்பாகப் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படம் வெளியாகிவிட்டால் அடுத்தடுத்த சிம்பு படங்கள் சிக்கல்கள் ஏதுமின்றி வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.
நடுத்தெருவில் ரகளை செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரொனால்டோ (வீடியோ இணைப்பு)
Thinappuyal -
போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாறுவேடத்தில் சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.ஒரு நிறுவத்தின் விளம்பரத்திற்காக மாறுவேடமிட்டுக் கொண்ட ரொனால்டோ, ஸ்பெயின் மார்ட்டிட் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெருவில் கால்பந்து விளையாடுகிறார்.அங்கு நடந்து செல்லும் அனைவரையும் வம்பிழுக்கிறார். அவர் மாறுவேடத்தில் இருப்பதால் மக்களால் அவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
சுமார் ஒரு மணிநேரம் கழித்து அந்த தெருவில் நடந்து சென்ற ஒரு சிறுவனிடம்...
அணித்தலைவர் பதவி கூடுதல் நெருக்கடி கிடையாது என இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கொழும்பில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அணித்தலைவர் பதவியும், துடுப்பாட்டத்தையும் இரண்டு அம்சங்களாக கருதுகிறேன்.இரண்டையும் நான் ஒன்றாக கலக்க மாட்டேன். அணித்தலைவர் பதவியால் எனது துடுப்பாட்ட திறமை பாதிக்காது.மேலும், கூடுதல் நெருக்கடி எதுவும் எனக்கு இல்லை. இதற்காக எதையும் மாற்ற வேண்டும்...
துப்பாக்கிச்சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன்: வாசிம் அக்ரம் பேட்டி (வீடியோ இணைப்பு)
Thinappuyal -
துப்பாக்கி சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.ராச்சியில் நேஷனல் மைதானத்தில் இருந்து காரில் தன் வீட்டுக்கு வாசிம் அக்ரம் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இந்தக் கொலை முயற்சியில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார். ஆனால் கொலை முயற்சிக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.
இந்த தாக்குதல் குறித்து அக்ரம் கூறுகையில், எனது கார்...
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணமில்லை என அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.ஆட்டத்திறன் (பார்ம்) இன்றி வேதனையில் தவிக்கும் மைக்கேல் கிளார்க் ஆஷஸ் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள கிளார்க், தற்போது எனது ஆட்டத்திறன் (பார்ம்), விமர்சிக்கப்படுவதற்கு தகுதியானது தான். அதுவும் ஒரு அணியின் தலைவராக இருக்கும் போது, ஆட்டம் மோசமாக இருந்தால் விமர்சனங்கள் வரத் தான் செய்யும்.
ஆனால் சில பத்திரிகைகள் கிரிக்கெட்டில்...