வெள்ளரிக்காய் குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் ஒருவகை சத்து நிறைந்த பொருள் ஆகும்.உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு வெள்ளரிக்காய் ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது.தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது என்பது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
மேலும் வெள்ளரிக்காயை நறுக்கி கருவளையம் உள்ள இடத்தில் வைத்து வந்தால் விரைவில் மறையும். மேலும் புகைப்பிடிப்பதல், மதுபானங்கள் குடிப்பது ஆகியவற்றால் உடலில் அதிகரிக்கும் தீமையை கட்டுபடுத்துவதில் வெள்ளரிக்கு தனி இடம் உண்டு.
உங்களுடைய சருமம் பொலிவுடன்...
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார் ஸ்ருதி. இவர் தற்போது விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்யுடன் இவர் நடித்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது.
இவ்விழாவில் பல திரைநட்சத்திரங்கள் கலந்துக்கொள்ள, விஜய் அனைவரையும் வாசலில் வந்து வரவேற்றார்.
ஆனால், ஸ்ருதி நிகழ்ச்சி ஆரம்பித்து சில மணி நேரம் கழித்து தான் வந்துள்ளார். இவர் வந்த நேரத்தில் அனைத்து...
மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வசூல் படைத்த படம் ப்ரேமம். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இப்படத்தில் நடிக்க முதலில் மலையாளத்தில் இந்த படத்தில் நிவின் பாலியின் பெயர் தான் அடிப்பட்டதாம், பிறகு தமிழில் முன்னணி நடிகர்கள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்துள்ளனர்.
இப்படத்தின் ரீமேக்கின் சூர்யா அல்லது தனுஷ் ஆகியோரில் யாராவது ஒருவர் நடிப்பார்கள் என கிசுகிசுக்கப்படுகின்றது.
அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்றால், அதற்கு பல இயக்குனர்கள் வெயிட்டிங். கே.வி.ஆனந்த், விக்ரம் குமார், முருகதாஸ், விஸ்ணுவர்தன், ராஜமௌலி என கூறி வந்த நிலையில் தற்போது இதில் ஒரு இளம் இயக்குனர் தான் முன்னணியில் இருக்கிறாராம்.
அது வேறு யாரும் இல்லை, சதுரங்க வேட்டை என்ற வெற்றிப்படத்தை கொடுத்த வினோத் கூறிய கதை சத்யஜோதி நிறுவனத்தினருக்கு மிகவும் பிடித்து விட்டதாம்.
அஜித்தின் கால்ஷிட் இவர்களிடம் இருப்பதால், 90% பேச்சு...
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் சூரி. ஆனால், சந்தானத்தின் ஆதிக்கத்தால் சூரியால் முதல் இடத்திற்கு வர முடியாமல் இருந்தது.
தற்போது சந்தானம் ஹீரோ ட்ராக்கில் இறங்கி விட்டதால், சூரி காட்டில் அடை மழை தான். முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கி வந்தாராம்.
இன்றைய தேதியில் சூரி ஒரு நாளைக்கு ரூ 7 லட்சம் வாங்கி வருவதாக கூறப்படுகின்றது. மேலும், அஜித், சிம்பு, சூர்யா...
பாகுபலி-2, இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்கா மிகவும் பிஸியாக உள்ளார். இந்நிலையில் இவருக்கு ஆர்யாவிற்கு காதல் என்று ஒரு கிசுகிசு வந்த போனது.
பிறகு அதெல்லாம் ஒன்றுமில்லை என மறுக்க, அனுஷ்காவின் பெற்றோர் கொஞ்சம் சுதாரித்து விட்டனர். இப்படியே விட்டால் காலம் கடந்து விடும் என தீவிரமாக அனுஷ்காவிற்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார்களாம்.
இதற்கு அனுஷ்கா தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று கூறினாராம், ஆனால், இவரின் பெற்றோர் விடுவதாக இல்லையாம், திருமணத்தை...
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஆபாச தளங்கள் பட்டியலில் பிரான்சின் பத்திரிக்கையின் பெயர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு ஆபாச தளங்களை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது இந்நிலையில் தடை செய்யப்பட்டுள்ள 857 வலைத்தளங்களில் பிரான்சின் பிரபல பத்திரிகையான லீ டாபைன் லிபெரி (Le Douphine Libere) இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லீ டாபைன் லிபெரி உள்ளூர் மற்றும் பிராந்திய செய்திகளை வெளியிட்டு...
பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு அதிகமாக வியர்த்துக்கொட்டியதால் 6 மாத விடுமுறையை அவர் வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கியுள்ளது.பிரித்தானியாவின் பெர்க்ஷயர் மெயிடன்ஹெட் பகுதியை சேர்ந்த எஸ்மி டி சில்வா(25) என்பவருக்கு, உடல் முழுவதும் வியர்ப்பதால், கிண்டல் கேலிகளுக்கு ஆளானார்.அலுவலகத்துக்கு செல்லும் அவர், உடல் முழுவதும் வியர்வையால் நன்றாக நனைந்தபடியே வீட்டுக்கு வருவார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த வியர்வை பிரச்சனையால் பலரது கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறேன், இது எனக்கு நரக வேதனையாக...
கடந்த காலங்களில் இணங்கப்பட்டதன் அடிப்படையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்
Thinappuyal -
தமிழர்களின் பிரச்சினைகளுக்காக கடந்த காலங்களில் ஒப்புக் கொண்ட விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிளகள் வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள் நேற்று வெளியிட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
1987ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்து - இலங்கை உடன்படிக்கை மற்றும் 2002ம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தை போன்றவற்றில் சமஸ்ட்டி கொள்கையையும், சுய ஆட்சி மற்றும் வடக்கு –கிழக்கு மாகாணங்களை தமிழ் பேசும் மக்களின் பிரதேசமாக அங்கீகரிக்கவும் சிறிலங்கா இணங்கி இருந்தது.
அவர்களின் தேர்தல்...
வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? பொலிஸ் அதிகாரியின் அதிர்ச்சித் தகவல்
Thinappuyal -
கடந்த அரசாங்கத்தின் போது வெள்ளை வான்களில் கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொலை செய்து, குறித்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய கொலைக் கும்பல், சடலங்களை கடலில் மூழ்கடிக்கச் செய்ததற்கான தகவல்கள் தன்னிடம் உள்ளதாக சிரேஷ்ட காவல்த்துறை அதிகாரியும் முன்னாள் காவல்த்துறை ஊடகப் பேச்சாளருமான பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
இக்கொலைகளுக்காக தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து...