ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலிவுவிலை வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் நிதியீட்டம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாண அரசாங்கம் வீடமைப்பு திட்டத்தை உரிய திட்டமிடலுடன் முன்னெடுக்கத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் வீடமைப்புத்துறை அமைச்சர் சேன் ப்றேசர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஏனைய அனைத்து மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களை விடவும் ஒன்றாரியோ பின்னிலை வகிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உடன்படிக்கையின் அடிப்படையில் மூன்றாண்டு காலப்...
  பிரித்தானியாவில், நெடுநேரம் சிகிச்சை கிடைக்காமல் வரிசையில் காத்திருந்ததில், 2023ல் வாரம் ஒன்றிற்கு, சராசரியாக 268 பேர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில் அவசரகால சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது பற்றி சமீபத்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி அவசரகால மருத்துவத்திற்கான ராயல் கல்லூரி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த விவரங்களை பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அந்த வார்டுக்கு வெளியே நீண்டநேரம்...
  ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக மூன்று பேரை கைது செய்யப்பட்டமை தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணையின் போது சிங்கள மரபுப்படி ஐந்து பொலிஸ் அதிகாரிகள் மன்னிப்பைக் கோரியுள்ளனர். சஹ்ரான் ஹாசிமின் நண்பர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று மனுதாரர்களிடம் ஹொரவ்பொத்தானை மற்றும் கெபித்திகொல்லேவ பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட ஐந்து பொலிஸ் அதிகாரிகள் பணிந்து மன்னிப்புக் கோரினர். மன்னிப்பு கோரல் தாம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனுதாரர்கள்...
  நீர்கொழும்பு (Negombo) மற்றும் சிலாபம் (Chilaw) பகுதிகளில் இருந்து 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மதுவரித் திணைக்களத்தின் 04 அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் இதேவேளை, கைது செய்யப்பட்ட அதிகாரிகள் பயணித்த மதுவரித் திணைக்களத்திற்கு சொந்தமான வான் ஒன்றும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்களை எதிர்த்து யுக்திய அல்லது நீதி என்ற படை நடவடிக்கை...
  மூதூர் -பஹ்ரியா நகர் கலப்புக் கடலில் உயிரிழிந்து மிதந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது இன்று(01.04.2024) மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் கூறியுள்ளனர். மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹமீது நப்ரீஸ் (வயது 39) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை இதன்போது சடலமாக மீட்கப்பட்டவரின் கை,கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு வைற்றில் மண் மூட்டையும் கட்டப்பட்டு காணப்பட்டுள்ளமையினால் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து மூதூர்...
  புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட குரவில் பகுதியில் உழவியந்திரம் ஓட்டி சென்ற குடும்பஸ்தர் வலிப்பு வந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (01.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது. வெள்ளப்பள்ளம் உடையார் கட்டுபகுதியினை சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை குரவில் பகுதியில் உழவியந்திரத்தினை ஓட்டிசென்றுள்ளார். இதன்போது குறித்த நபருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உழவியந்திரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் உழவியந்திரம் குறித்த சாரதியின் மேல் ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது. பொலிஸார்...
  புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கோபால் புஸ்பராசா என்ற வயது 65 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சில காலங்களுக்கு முன்னர் கீழே விழுந்த நிலையில் இரண்டு கால்களிலும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கிளிப் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவருக்கு கண் வலியும் காணப்பட்டுள்ளது. தூக்கிட்டு தற்கொலை இந்நிலையில் இரண்டு வலிகளும் தாங்க முடியாத நிலையில் அவரது வீட்டில் தூக்கிட்டு...
  யானைத் தந்தங்களுடன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை நேற்று (01) மாலை தர்கா நகர் (Dharga Town), தல்கஸ்கொடபிடிய பிரதேசத்தில் வைத்து பேருவளை பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு கோடி ரூபா பெறுமதியான யானைத் தந்தங்களை நபரொருவர் விற்பனை செய்ய முயற்சிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது. முதற்கட்ட விசாரணை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் முன்னர் இராணுவ...
  சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தை புறக்கோட்டை மொத்த வியாபார சந்தையில் முதல் முறையாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று(01.04.2024) முதல் சீன பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பண்டிகை காலங்களில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், நுகர்வோர் தங்களுக்கு தேவையான வெங்காயத்தை தட்டுப்படின்றி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கு தடை இந்த சீன வெங்காயம் ஒரு...
  சமூக ஊடகங்களில் 06 யுவதிகள் பாலியல் முறையில் தவறாக உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நேற்று (01) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான யுவதிகள் தனித்தனியாக முன்வைத்த 06 முறைப்பாடுகளை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சாமந்தி ரேணுகா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றததின் கவனத்துக்கு சமர்ப்பித்துள்ளார். மாத்தறை, தெனிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய...