புறக்கோட்டை பெஸ்டியன் வீதி, தனியார் பஸ் நிலையத்தில் அண்மையில் பயணப் பொதியில் சடலமாக மீட்கப்பட்ட கார்த்திகாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்ட்டுள்ளார்.
மன்னார் கோவிற்குளம் பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தேடி வந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர், சடலத்தை பயணப் பொதியில் இட்டு தூக்கிச்செல்லும் காட்சிகள் சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
34 வயதான வட்டுக்கோட்டையைச் சோந்த கார்த்திகா...
மட்டக்களப்பு வேட்பாளர்கள் நியமனத்தில் தொடர்ந்தும் பெண்கள் புறக்கணிப்பு நடைபெறுவதாக மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,
இம்மாதம் நடைபெறவுள்ள இலங்கையின் 16 வது பாராளுமன்றத் தேர்தலில் வழக்கம் போலவே பெண் வேட்பாளர்களின் தொகை மிகவும் குறைவாகவுள்ளது.
அரசியற் கட்சிகள் கணிசமானளவு பெண்கள் வேட்பாளர்களை நியமிக்க வேண்டுமென பல இலங்கைப் பெண்கள் அமைப்புக்கள் தொடர் கோரிக்கை விடுத்த காலகட்டத்தில் இக் கோரிக்கைகளை உதாசீனப்படுத்திம் வகையில்...
இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் தங்கவேலு மகேஸ்வரன் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அடைக்கபட்டு உள்ளார்.
உயர்நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய பரிந்துரைத்தும் விடுதலை செய்யாததினால். இன்று அவரது மனைவி பிரசாந்தி கணவரை பார்க்க வந்த சமயத்தில் இருவரும் தற்கொலைக்கு முயன்று சுயநினைவு அற்ற நிலையில் மாலை 5;45 மணியளவில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். இன்னமும் சுய நினைவு திரும்பவில்லை.
இந்த நிலையில்,...
அனைத்து மத வணக்கஸ் தலங்களுக்கான நிதி உதவி வழங்கல்.
ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி புலமைப்பரிசில் வழங்கல்.
வறிய பெண்களின் வாழ்வாதார, திருமண உதவிக் கொடுப்பனவுகள்.
நோயாளிகளுக்கான வைத்திய உதவிகள்.
சிறு கைத்தொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள்.
எழுத்தாளர் ஊக்குவிப்பு நிதி உதவிகள்.
ஆரம்ப பள்ளி, உயர்தர கல்வி கூடங்களுக்கான நிதி அன்பளிப்புகள்.
விளையாட்டுக் கழக வளர்ச்சிக்கான பங்களிப்புகள்.
கிராமிய அபிவிருத்திக்கான நிதி கொடுப்பனவுகள்.
வறியோருக்கான பண உதவிகள்....
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ ஹொரனையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாவது :
எமது உறுதி மொழி, பத்திரத்தில் உள்ளது. எதிர்காலத்திற்கு நாங்கள் வழங்கியுள்ள உறுதி மொழிகளை நாமே நிறைவேற்றுவோம்.
அதற்கான நிதி எம்மிடம் உள்ளது. அதனை தேடிக்கொள்ளும் வழியும் எமக்கு தெரியும்.
அவ்வாறு முடியாவிட்டால் எனது வங்கி கணக்கில், வெட்கம் இல்லாத மனிதர்கள் கூறும் 18 பில்லியனை...
மஹிந்த ராஜபக்ச கௌரவமான பிரியாவிடைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சந்தர்ப்பம் கோரியது தொடர்பில், ஊடகங்கள் மூலம் வெளியாகியமையினால் இதுவரையில் முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகள் மந்தகதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
விசேடமாக இத்தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் முன்னணி தலைவர்களிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளாது, மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச தங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கமைய செயற்பட்டுள்ளதாகவும், மஹிந்த ராஜபக்சவினால் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான செயற்பாடுகளினால் முன்னணியில் அவரை ஓரங்கட்டவுள்ளதாக முன்னணி...
ரணில் உள்ளிட்ட ஐவர் நஞ்சருந்த வேண்டும்! விஷப்போத்தல்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
Thinappuyal -
நல்லாட்சி என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியினர் செய்துவரும் பகல் கொள்ளையானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். மக்களை ஏமாற்றி செய்யும் ஊழல் ஆட்சியை நினைத்து பிரதமர் ரணிலும் அவரது திருடர் கூட்டமும் நஞ்சு அருந்தி சாகவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மாதுலுவாவே சோபித தேரரும் எதிர்பார்த்த நல்லாட்சி இது அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு...
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட சலுகைகள் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெற்ற ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் விசேட சலுகைகளுடன் தேர்தல் களத்தில் செயற்படுவதாகவும், இது ஏனைய சக வேட்பாளர்களுக்கு பாதிப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்து அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று மஹிந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான மனுவை புதிய சமசமாஜக் கட்சியின் தேசியப் பட்டியல்...
மஹிந்த ராஜபக்ச சொல்வதை மறந்து விடும் ஒருவகை நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆறு மாதங்களுக்கு முன் அவர் கூறிய சகலவற்றையும் மறந்து அவர் செயற்படுவது நன்கு தெளிவாகத் தெரிவதாக பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அஜித் பீ. பெரேரா அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் அரசியலில் இனவாதம் கோஷமாகி மதவாதம் தாண்டவமாடுகிறது.
தேசியக் கொடியை விகாரப்படுத்த செயற்பட்ட அவர், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் குரோதத்தை பரப்ப செயற்படுகிறார்.
எல். ரீ....
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யாழ்.வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திகா என்ற 34 வயதுடைய பெண்ணின் மர்ம மரணம் குறித்து நேற்று வரை எவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் அப்பெண்ணின் இரகசிய காதலனை கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் (சீ.சீ.டி) தேடி வருகின்றனர்.
குறித்த பெண்ணுடன் கடந்த மூன்று வருடங்களாக ஒன்றாக இருந்ததாக கூறப்படும் யாழ்.பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையே பொலிஸார் இவ்வாறு தேடுவதாகவும், அவர்...