ஐ.நாவின் எந்த திட்டமும், சிறிலங்கா அரசாங்கம், வடக்கு மாகாணசபை மற்றும் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரதும், ஆலோசனையுடனேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில், போர்க்குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டில் பொறுப்புக்கூறுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் ஐ.நாவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கசிந்துள்ள ஆவணம் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதுகுறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன்...
அப்துல் கலாம் இறப்பில் இந்திய “ரோ” ஆ….ஆ…?? இலங்கை புலனாய்வா…? வெளிவரும் புது வெடிப்பு..!
Thinappuyal News -
முன் நாள் இந்திய ஜாதிபதியும் , அணு ஆராட்சியாளருமான அப்துல் கலாம் கடந்த மாதம் இலங்கை சென்று வந்த விடயம் அனைவரும் அறிந்ததே.
இலங்கையின் ஆட்சி அமெரிக்கா சார்பானதும் கூட இன் நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் அவர்கள் உடனே உயிரிழந்தது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக , ரஷ்யாவை தளமாகக் கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக மாரடைப்பு வருவதற்கு காரணம் ,...
தழிழர் விடுதலை கூட்டனியின் கட்ச்சி காரியாலையம் வவுனியாவில் கட்சியின் செயலாலர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியினால் திறந்து வைக்கப்பட்டது அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
Thinappuyal News -
தழிழர் விடுதலை கூட்டனியின் கட்ச்சி காரியாலையம் வவுனியாவில் கட்சியின் செயலாலர் நாயகம்
வீ.ஆனந்தசங்கரியினால் திறந்து வைக்கப்பட்டது அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
//
தழிழர் விடுதலை கூட்டனியின் கட்ச்சி காரியாலையம் வவுனியாவில் கட்சியின் செயலாலர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியினால் திறந்து வைக்கப்பட்டது அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
Posted by Thinappuyalnews on Saturday, August 1, 2015
தமிழகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றனவோ, அத்தகைய அதிகாரங்களை இந்தியா இலங்கைத் தமிழர்களுக்குப் பெற்றுக்...
இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம்!-பிரபாகரனை தேசியத் தலைவர் என்றே எல்லோரும் அழைத்தோம், இப்பொழுதும் அழைக்கின்றோம்.
Thinappuyal -
இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நவாலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2015ம் ஆண்டின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இருதேசம் ஒரு நாடு என்ற கோசத்துடன் இத் தேர்தலில் பங்குபற்றுகிறது.
எனினும் இந்த விடயத்தில் அகில...
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அனைவரது இதயங்களிலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு விளையாட்டு உலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தனது பேஸ்புக் பக்கத்தில் அப்துல்கலாம் குறித்த நினைவுகளுடன், தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
டோனி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கலாம் எளிமையான குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பின்...
இலங்கை பயணத்தில் விளையாடும் வீரர்கள் மனைவி, காதலிகளை உடன் அழைத்து செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.இதற்காக வருகிற 4ம் திகதி இந்திய வீரர்கள் இலங்கை புறப்பட்டு செல்கின்றனர். செப்டம்பர் 1ம் திகதி வரை போட்டிகள் நடைபெறும். இந்த டெஸ்ட் தொடர் வருகிற 12ம் திகதி தொடங்குகிறது.இந்நிலையில்...
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு நானே காரணம் என்று இலங்கை அணியின் டி20 அணித்தலைவர் மலிங்கா தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் அணி இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஒருநாள், டெஸ்ட் தொடர்களை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் 2 டி20 போட்டிகளை கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று கொழும்புவில் நடந்தது. இதிலும் இலங்கை அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.இதில் அணித்தலைவர் மலிங்கா ஓட்டங்களை...
காலிபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது.காலிபிளவரில் உள்ள சத்துக்கள்காலிபிளவரில் பொட்டாசியம், விட்டமின் B6 ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது.ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24 கிராம், புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளது.
மருத்துவ பயன்கள்
இந்த காய்கறியை அதிகமாக வேக...
ஐ.எஸ். தீவிரவாதிகளை ஏமாற்றிய செசன்யா பெண்கள்: ரூ. 2 லட்சம் சுருட்டியது அம்பலம் (வீடியோ இணைப்பு)
Thinappuyal -
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிடம் இருந்து ரஷ்யாவின் செசன்யா பகுதி பெண்கள் 3 ஆயிரத்து 300 டொலர்களை ஏமாற்றிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கள் அமைப்பிற்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆள்தேர்வு முகாம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் செசன்யா பகுதி பெண்கள் 3 பேர் இந்த வலைத்தளத்தில் தங்கள் பெயரை பதிவு...
கமெராவின் பிளாஷ் ஒளியால் பச்சிளம் குழந்தையின் பார்வை பறிபோன சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் சமீபத்தில், 3 மாத குழந்தையை புகைப்படம் எடுக்கும்போது கமெராவின் அளவுக்கதிகமான பிளாஷ் ஒளியின் காரணமாக குழந்தையின் ஒரு கண்ணின் பார்வை பறிபோயுள்ளது என்று செய்தி வெளியானது.இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அளவுக்கதிகமான ஒளி ஊடுருவி குழந்தையின் கருவிழியை சேதப்படுதியிருக்கலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் பிலடெல்பியா நகரின்...