ரஞ்சித் இயக்கத்தில் மிக விரைவில் ரஜினி நடிக்க போகிறார் என்பது தெரிந்த விஷயம். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் நடக்க போகிறது என்கிறது தயாரிப்பு வட்டாரம். ஏற்கனவே பிரகாஷ்ராஜ், ராதிகா ஆப்தே, மெட்ராஸ் கலையரசன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, தற்போது புதிதாக அட்டகத்தி தினேஷ் இணைந்துள்ளார். ரஞ்சித்தின் சினிமா வாழ்க்கை அட்டகத்தி தினேஷுடன் தான் தொடங்கியது, அதனாலே அவர் மேல் ரஞ்சித்துக்கு ஒரு மரியாதை, ரஜினி படத்துக்காக...
ஹாலிவுட், பாலிவுட், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி என பல மொழிப் படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் தபு. 45 வயதான இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. தபு பிறந்த சில நாட்களிலேயே பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இது குறித்து தபு கூறும்போது, என் தந்தையை நான் பார்த்தது இல்லை. அவரை சந்திக்க விரும்பியதும் இல்லை என்பதால் எனக்கு தந்தையாகவும், என் தாய் இருக்கிறார் என்றார். அதோடு திருமண...
ஆர்யா, சந்தானம், தமன்னா நடித்துள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. ராஜேஷ் இயக்கும் இப்படத்தில் இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆர்யா, சந்தானம், இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் சந்தானம் பேசும்போது, “ராஜேஷ் முதலில் என்னிடம் படத்தின் தலைப்பு ‘வி.எஸ்.ஓ.பி’ என்று சொன்னார். சொன்னவுடனே இந்த படம் வெற்றி அடையும் என்று சொன்னேன். நானும் ஆர்யாவும் மிகவும்...
சமீபத்தில் இறந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் இறுதி சடங்களில் அஜித், விஜய் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது தான் இணையவாசிகளின் Hot Topic. இந்நிலையில் விஜய் தரப்பிலிருந்து விஜய்யின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கலாம் மறைந்த அன்று மட்டும் அப்துல்கலாம் சார் நீங்கள் மனிதநேயத்தின் மறுவரையறை. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது ட்விட்டர் பக்கத்தில் எந்தச் செய்தியும் இது குறித்து போடப்படவில்லை. அதே சமயம்...
advertisement சூர்யா பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், சினிமாவில் வளரும் இளைஞர்களுக்கும் தன்னால் முடிந்த உதவியை தற்போது செய்துள்ளார். இந்நிலையில் அதர்வா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் சண்டிவீரன். அதர்வாவின் மார்க்கெட் தற்போது கொஞ்சம் டல். இதனால், இப்படத்தில் பாடலை சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது படத்திற்கு ஒரு நல்ல விளம்பரத்தை ஏற்படுத்தி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. Unseen Video! Shruti Haasan...
புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ரங்கன் கார்த்திகாவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான புகைப்படங்களைப் பார்த்த குறித்த பெண் தங்கியிருந்ததாக கூறப்படும் செட்டியார் தெருவில் உள்ள தனியார் தங்குமிடமொன்றில் உள்ள நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
  தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிரதான தேர்தல் பிரசார கூட்டம் வட்டக்கச்சியில் இடம்பெற்றது. வட்டக்கச்சி பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சி தலைவரும் வேட்பாளருமான மாவை.சேனாதிராசா முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், வேட்பாளரும் சாவகச்சேரி டிறிபேக்கல்லூரியின் அதிபருமான அருந்தவபாலன் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினர்.
இந்த தலைப்பை பார்த்ததும் உங்களில் சிலர் என்னை ஒரு இனவாதியாக சித்தரிக்கலாம். நான் சார்ந்த இனத்தின் அழிவுகள் பற்றி எச்சரிப்பது இனவாதம் என்றால் நான் இனவாதி என்ற பட்டத்தை ஏற்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது. பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்த காலத்திலும் அதன் பின்னர் இடம்பெற்று வரும் பிரசார நடவடிக்கைகளையும் தமிழ் மக்களுக்கு எதிராக பின்னப்பட்டிருக்கும் சதி வலைகளையும் பார்க்கும் போது கிழக்கின் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களுக்கு...
  புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ரங்கன் கார்த்திகாவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான புகைப்படங்களைப் பார்த்த குறித்த பெண் தங்கியிருந்ததாக கூறப்படும் செட்டியார் தெருவில் உள்ள தனியார் தங்குமிடமொன்றில் உள்ள நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...