நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சி.சிவமோகனின் ஆதரவாளர்கள் மீது மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு அண்மித்ததாக கண்டி வீதி வழியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிவமோகனின் ஆதரவாளர்களான இளைஞர்கள் சிலர் நடந்து வந்துள்ளனர். இதன் போது பாடசாலை விட்டு அவ் வீதி வழியாக...
  வவுனியா, நெளுக்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி சூறாவளிப் பிரச்சாரம் வவுனியா, நெளுக்குளம் பகுதி மற்றும் அதனையண்டிய கிராமங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களை மக்களுக்கு தெரியப்படுத்தி  ஆதரவைத் திரட்டும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி மாவட்ட தேர்தல்...
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே அதிக ஓட்டங்களை குவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் கோஹ்லி தலைமையில் இந்திய அணி இலங்கையை சந்திக்கிறது.இந்தத் தொடரோடு இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்...
சூதாட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேர் மீதான தடை நீடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் ஆகியோர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில் போதுமான ஆதரமில்லை என்று கூறி டெல்லி நீதிமன்றம் அவர்களை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை...
ஜெயம் ரவி தற்போது புது உற்சாகத்துடன் காணப்படுகிறார், எல்லாம் ரோமியோ ஜுலியட் வெற்றி, அப்பாடக்கர், தனி ஒருவன் படத்தின் ரிலிஸ் தான். இந்த வாரம் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க, செம்ம பொழுதுப்போக்கு படமாக வெளிவரும் படம் தான் சகலகலா வல்லவன் அப்பாடக்கர். இதற்கு முன் ரவி நிமிர்ந்து நில் என்ற புரட்சிகரமான படத்தில் நடித்தார், அதை தொடர்ந்து இளைஞர்கள் மனதை கவரும் காதல் படமான ரோமியோ ஜுலியட் படத்தில்...
கிரீடம், தலைவா, தெய்வத்திருமகள் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக தன்னை நிரூபித்தவர் ஏ.எல்.விஜய். இவர் தயாரிப்பில் எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் நைட்ஷோ. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சூர்யா, கௌதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா, கே.வி.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சூர்யா ‘விஜய் என்னிடம் இரண்டு கதைகளை கூறியுள்ளார், ஆனால், அந்த இரண்டு கதைகளிலும் நடிக்க மறுத்து விட்டேன், ஏனெனில் நான் இன்னும்...
சிம்பு நடித்த வாலு திரைப்படம் இந்த மாதம் கண்டிப்பாக வரும் என கூறப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் பொருட்டு, பிரபல விநியோகஸ்தர்கள் இந்த படத்தை தற்போதே வாங்கி விட்டார்களாம். இதில் திருச்சி, சேலம் பகுதியில் காஷ்மோ நிறுவனம் வாங்கியுள்ளது, இவர்கள் தான் எப்போதும் இளைய தளபதி விஜய் படங்களை வாங்கி வெளியிடுவார்கள். ஆனால், சில நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், இப்படத்தை வெளியிட இளைய தளபதி விஜய் தான் மறைமுகமாக உதவி செய்ததாக...
வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அலுவலகத்துக்கு 27-07-2015 திங்கள் மதியம் 1:00 மணியளவில் விஜயம் மேற்கொண்ட வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வவுனியா மன்னார் பிரதம பொறியியலாளர் திரு.ரகுநாதன் அவர்களை சந்தித்து வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி பணிகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இவ் விசேட சந்திப்பில் அமைச்சின் செயலாளர் திரு எஸ்.சத்தியசீலன் அவர்களும், வடக்கு கிராம அபிவிருத்தி பணிப்பாளர் திரு ஜே.ஜே.சி.பெலிசியன்...
ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த அரசாங்கத்தின் நிதி அமைச்சராக மலிக் சமரவிக்ரம தெரிவு செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டினால் நிதி அமைச்சராக மலிக் சமரவிக்ரம தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மலிக் சமரவிக்ரம ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக கடமையாற்றி வருகின்றார். ஐக்கிய தேசிய பட்டியலில் மலிக் சமரவிக்ரமவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. மலிக் சமரவிக்ரம பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மிக நெருங்கிய சகா என்பது...
யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியை தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்துவருவது அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இந்தியத் துணைதூதுவராலய அதிகாரிகளான நட்ராஜ் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் நேரடியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் இம்மிரட்டலை விடுத்துள்ளனர். இந்தியா புலிகள் எவ்வகையிலும் மீளெடுக்க அனுமதிக்கப்போவதில்லையென மிரட்டலில் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழ் மக்களின் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் சரியான தலைமைகளை உருவாக்குவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதமேந்திப்...