மஹிந்தவின் கையை நபர் ஒருவர் பிடித்து இழுத்த தும் , அதன் பின்னர் நடந்ததையும் மக்கள் மறந்து விட்ட போதிலும் ஐ.ம.சு.கூட்டமைப்பு இன்னும் மறக்கவில்லையெனத் தெரிகின்றது.
ஆரம்பத்தில் சம்பவத்திற்கான காரணங்களை தேர்தல் மேடைகள் மற்றும் ஊடகவியலாளர் மாநாடுகளில் விளக்கினர்.
பின்னர் ஊடகவியலாளர் மாநாடொன்றுக்கு கையைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படும் நபரை அழைத்து வந்தனர்.
அவர் தன் வாயாலேயே நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை தன் பங்குக்கு விளக்கினார்.
ஆர்வமிகுதியினாலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் , மஹிந்தவின் தீவிரவிசுவாசி...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் விரைவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியதன் பின்னர், இவ்வாரத்துக்குள்ளே இடம்பெறலாம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியுடன் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கிதருமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அந்த தகவல்களை...
இச் சந்திப்பானது காலை 11.00 மணியளவில் பல்நோக்கு பயிற்சி நிலையம் வவுனியாவில் இடம்பெற்றது. அங்கு அமைச்சர் டெனிஸ்வரன் உரையாற்றுகையில்....
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலைமை குறித்து அவர் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பது குறித்து கருத்து வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு பெற்றுக்கொண்ட, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட தரப்பினர் தொடர்பிலும் தகவல்களை வெளியிடயுள்ளார்.
சந்திரிக்கா கடந்த 9ம் திகதி வெளிநாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
வேட்பு மனு வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அவர் வெளிநாட்டு...
பிரதமர் பதவியை கொடையாக வழங்கியுள்ளதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் பொதுவான நடைமுறையின் அடிப்படையில் அடுத்த பிரதமர் நானே. எனினும் நான் வெஸ்ஸந்தர சிறிசங்கபோ போன்ற பண்டைய கொடையாளிகளைப் போன்று பிரதமர் பதவியை கொடையாக வழங்கினேன்.
எனக்கு வர வேண்டிய பதவியை நான் மிகுந்த விருப்பத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விட்டுக்கொடுத்தேன். ஏனெனில் நாம் மக்களின் பக்கம் இருக்கின்றோம்.
மக்களுக்கு...
கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு சொந்தமான வாகனம் இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்துள்ளது.
திருகோணமலை சிவன்கோயிலடியில் உள்ள வாகன திருத்தும் நிலையத்திற்கு அருகில். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு சொந்தமான நிசன் ரக பிக்கப் வண்டி தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளது.
தீ அணைப்பு வீரர்கள் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதிகாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது எனவும் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் திருகோணமலைப் பொலிசார்...
இன்றைய உலகில் பெரும்பாலானவர்கள் குளிர்ந்த நீரை பருகுவதையே விரும்புகின்றனர்.இதனால் ஏராளமான ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. அதிலும் உணவருந்தியவுடன் குளிர்ந்த நீர் குடித்தால் வழக்கத்தை விட ஆபத்துக்கள் அதிகம் தான்.சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதால் உணவில் இருக்கும் எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.
திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு வினைபுரியும்.
இதனால் குடலில் வேகமாக இந்த பொருட்கள் உறிஞ்சப்படுவதால் திரண்டு அப்படியே நின்று கொழுப்புகளாக மாறி விடும்....
திடீர் பதட்டத்தைக் கிளப்பியது அந்த கைது விவகாரம். கடந்த 21-ம் தேதி பனிரெண்டு மணியளவில் ராமநாதபுரம் எஸ்.பி.யான மயில்வாகனன் தலைமையிலான ஒரு போலீஸ் படை உச்சிபுளி என்கிற கடற்கரையோர ஊரின் பஸ் நிலையத்தில் மூன்றுபேரை பிடித்ததாக அறிவித்தது.
அவர்கள் யார் என போலீசார் 22-ம் தேதி அறிவித்தனர். அந்த அறிவிப்பைக் கேட்டு இந்தியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகள் என உலகமே அதிர்ந்து போனது.
கைதான மூன்று பேரில் முதலாமவர் பெயர் கிருஷ்ணகுமார்,...
தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவன்ச, சமீபத்தில் மிரிஹான பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் தொடர்பில் வெளியிடுகின்ற கருத்தினால் இராணுவத்தினர் பல்வேறு வகையிலான சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்னாயக்க ஆகியோர் விமல் வீரவன்சவிடம் இவ்வாறான கருத்துக்களை அம்பலப்படுத்த வேண்டாம் என தனிப்பட்ட ரீதியில் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், விமல் வீரவன்ச அவர்களுக்கு...
வவுனியா வீரபுரத்தில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் அமோக வரவேற்ப்பு-வீடியோ இணைப்பு
Thinappuyal News -
வவுனியா வீரபுரத்தில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தேர்தல் பிரச்சாரத்தின் போது
மக்கள் அமோக வரவேற்ப்பு-வீடியோ இணைப்பு
//
E P R L F
Posted by Thinappuyalnews on Sunday, July 26, 2015
//
E P R L F sivasathiannthan
Posted by Thinappuyalnews on Sunday, July 26, 2015