தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவன்ச, சமீபத்தில் மிரிஹான பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் தொடர்பில் வெளியிடுகின்ற கருத்தினால் இராணுவத்தினர் பல்வேறு வகையிலான சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்னாயக்க ஆகியோர் விமல் வீரவன்சவிடம் இவ்வாறான கருத்துக்களை அம்பலப்படுத்த வேண்டாம் என தனிப்பட்ட ரீதியில் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், விமல் வீரவன்ச அவர்களுக்கு...
பல ஆண்டுகால ஆராய்ச்சிக்கு வெற்றி: உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்
Thinappuyal -
கொடிய உயிர்க்கொல்லி நோயான மலேரியா காய்ச்சலை தடுத்து, கட்டுப்படுத்தும் புதியவகை தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2013 ஆண்டில் மட்டும் மலேரியா பாதிப்பினால் 6 லட்சத்து 27 ஆயிரம் மக்கள் பலியாகினர். இவர்களில் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 82 சதவீதம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நோயில் இருந்து உலக...
பாகிஸ்தான்–இலங்கை அணிகள் மோதும் 5–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோடாவில் இன்று நடக்கிறது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே 3 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இலங்கை ஒரே ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது.
பாகிஸ்தான் 4–1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரையும் (2–1) என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2013–ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக பரபரப்பு புகார் கிளம்பியது.
இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் சூதாட்ட தரகர்களிடம் இருந்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கிரிக்கெட் விளையாடவும், இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை...
ராஜமவுலி இயக்கிய பாகுபலி சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. பிரபாஸ், ராணா ஹீரோ, வில்லனாக நடித்திருக்கின்றனர். அனுஷ்கா, தமன்னா ஹீரோயின். இந்தியில் இப்படம் வெளியானது. தமன்னா ஏற்றிருக்கும் வேடம் குறித்து சிலர் சர்ச்சை எழுப்பி உள்ளனர். தமன்னா தூங்கும்போது நீருக்கு அடியிலிருக்கும் அவரது கையில் பிரபாஸ் ஓவியம் வரைந்துவிட்டு செல்வது பலாத்காரத்துக்கு சமமாக உள்ளது. படத்தின் எதிர்கால பலன் கருதி தமன்னா அக்காட்சிக்கு...
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். அவருடன் இளம் நடிகைகள் இணைந்து மகள் வேடத்தில் நடிக்க விரும்புகின்றனர். ‘பிகு’ இந்தி படத்தில் தந்தை, மகள் கதாபாத்திரத்தில் அமிதாப், தீபிகா படுகோன் நடித்திருந்தனர். இப்படம் வெளியானபின் வெற்றி பார்ட்டிக்கு தீபிகா ஏற்பாடு செய்தார். இதில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஆனால் படத்தில் தந்தை வேடத்தில் நடித்த அமிதாப் வரவில்லை. இதில் தீபிகா கோபம் அடைந்தார்.இந்த சம்பவத்துக்கு பிறகு நீங்கள் ஏன்...
சண்ட கோழி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் மீரா ஜாஸ்மின். மாண்டலின் இசை கலைஞர் ராஜேஷுடன் இவருக்கு காதல் சர்ச்சை உருவானது. பிறகு துபாய் இன்ஜினியர் அனில் ஜான் என்பவரை மணந்துகொண்டார். காதல் சர்ச்சை, திருமணம் என பிரச்னைகளில் சிக்கியதால் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். திருமணத்துக்கு பிறகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாரானார் மீரா. அதற்குள் புதுஹீரோயின் வரவு அதிகரித்ததுடன்,...
சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமான முறையில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது என்றும், ஆனால் விழா நடக்கும் இடம் முடிவாகவில்லை என்றும் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் இப்போது ’புலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா...
போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயம் புலிகளின் ராணுவத் துறை, புலனாய்வுத் துறை, அரசியல் துறை பொறுப்பாளர்களை அழைத்தார் பிரபாகரன்.
Thinappuyal News -
”சில மாதங்களுக்கு முன்பு, போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயம் புலிகளின் ராணுவத் துறை, புலனாய்வுத் துறை, அரசியல் துறை பொறுப்பாளர்களை அழைத்தார் பிரபாகரன்.
அப்போது ‘ராணுவத் துறை இறுதி வரை களத்தில் நின்று போரிட வேண்டும்; போரின் நிறைவில் அரசியல் துறையினர் உலக நாடுகளுக்கு நமது கொள்கைகளையும், சிங்களப்படையின் போர்க் குற்றங்களையும் விளக்க வேண்டும்; அதற்காக புலனாய்வுத் துறையினர் மட்டும் முழுவதுமாகத் தப்பிவிட வேண்டும்’ என்பதுதான் தலைவர் இட்ட கட்டளை.
அதன்படி,...