சுமார் ஐந்து கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருதனார்மடம் சந்தை கடைத்தொகுதி திறப்பு
Thinappuyal News -0
சுமார் ஐந்து கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருதனார்மடம் சந்தை கடைத்தொகுதி திறப்பு விழா இன்று சனிக்கிழமை நண்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றது. மருதனார்மடம் சந்தியில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் ஆலயத்தில் இருந்து மேளவாத்தியத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். இதையடுத்து கடைத் தொகுதியை வலி.தெற்கு பிரதேச சபையின் தலைவர் தி.பிரகாஸ் திறந்து வைக்க நினைவுப்பலகையை உப தலைவர் பரமேஸ்வரலிங்கம்,...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வைத்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
Thinappuyal News -
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழ் - முஸ்லிம் தாயகப் பிரதேசம், தேசிய இனம் என்ற வகையில் உரித்தான சுயநிர்ணய உரிமை, சமஷ்டி கட்டமைப்பின் கீழ் வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் வாழும் எந்தவொரு மக்கள் மீதும் முரண்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தாத அதிகாரப் பகிர்வு என்பவற்றை உள்ளடக்கியதோர் அரசியல் தீர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிநிற்கின்றது. அதிகாரப் பகிர்வு என்பது காணி, சட்டம் - ஒழுங்கு, சட்ட அமுலாக்கம்,...
இவனுக்கு சில அசாத்திய திறமையுண்டு. சிறீலங்கா இராணுவத் தளபதி கென்சில் கொப்பேகடுவாவின் வாகனத்தில் அவருடன் எந்த சஞ்சலமுமின்றிப் பயணம் செய்தவன். இவனைத் தெரிந்த மக்களெல்லாம் ஐயோ! எங்கட செல்லக்கிளி பிடிபட்டுப்போனான் என்று பதறினார்கள். ஆனால் அடுத்த சில மணித் துளியில் தன் ஈருறுளியில் வலம் வருவான். விசயம் அறிந்த நான் பதறிப்போய்த் தேடினால் , என்ன அண்ணை அறிஞ்சிட்டியல் போல என்று அவனின் அம்மான் தமிழில்.. அதே புன்சிரிப்பு..
என்னம்மான்...
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் ஒவ்வொரு வேட்பாளரும் தமது ஆதரவாளர்களைக் கவரும் வண்ணம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா அப்பிள் மாலையுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளமை ஆதரவாளர்கள் பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புலித்தலைமை எவ்வளவு கொடூரமானது என்பது என்னுடன் முரண்பட்ட பின்னரே எனக்குத் தெரிந்தது. மகிந்தவும், கோத்தபாயவும் எவ்வளவு கொடூரமானவர்கள் என்று புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரே எனக்குப் புரிந்தது.
இருந்தாலும் மகிந்தவும் கோத்தவும் என்னுடன் நட்பாகப் பழகியதாலும், பிரபாகரன் எனக்கு செய்த துரோகத்தாலுமே எனக்கு மகிந்தவும், கோத்தாவும் செய்தது பெரிதாகப்படவில்லை.
எனது அண்ணனையும் தமிழீழத்திற்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காது பிரபாகரனுடன் சேர்ந்து போராடிய கிழக்குப் போராளிகளையும் என்னுடன் சேர்ந்து இருந்ததற்காக கொடுமையான...
Hot News : ស្លាប់ និងរបួសប្រមាណ៣១នាក់ស្លាប់ និងរបួសប្រមាណ៣១នាក់ ដោយសារក្រឡាប់ឡាននៅព្រៃវែងមានគ្រោះថ្នាក់ចរាចរណ៍ដ៏រន្ធត់មួយ បណ្តាលអោយរថយន្តដឹកគ្រឿងសំណង់មួយគ្រឿងត្រូវក្រឡាប់ បង្កអោយមានអ្នកស្លាប់ និងរបួសប្រមាណ៣១នាក់ ស្ថិតនៅស្រុកកំពង់ត្របែក ខេត្តព្រៃវែង។
Posted by Globe News on Wednesday, December 17, 2014
அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இரண்டு இலங்கை அகதிகளின் சடலங்களும் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.
அவுஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சேவை அமைப்புகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த தினம் டார்வினில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச்சேர்ந்த அகதிகளான ஜேசுராஜ் அருள்நேசன் மற்றும் இமானுவேல் சந்தியோகி ஆகிய இரண்டு பேர் பலியாகினர்.
அவர்கள் இருவரும் கடந்த 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இலங்கையில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் அவர்களின்...
சுவிட்சர்லாந்தில் புகலிடம் பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் பற்றிய விபரங்களை அந்நாட்டு அரசாங்கம் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் 840 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளதாக சகோதர சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு புகலிடம் பெற்றுக் கொண்டவர்களின் விபரங்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிடவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகிய தரப்புக்கள் இவ்வாறு இலங்கையர்கள் சுவிட்சர்லாந்து செல்ல உதவியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில்...
தமிழ் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வது அவர்களுக்கான இறுதிச் சந்தர்ப்பமாக அமையட்டும்!
Thinappuyal News -
இது கறுப்பு ஜுலை வாரம். தாயகத் தமிழர்களின் இதயங்களில் விடுதலை நெருப்பை மூட்டிய வாரம். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து படிப்படியாக ஈழத் தமிழினம் தனது உரிமைக்களை இழக்க ஆரம்பித்திருந்தது.
தமிழ் மக்களினதும், தமிழ் தலைவர்களினதும் வேண்டுகோள்கள், கோரிக்கைகள் என்பன காலத்துக்கு காலம் இலங்கையை ஆண்ட சிங்கள அரசுகளால் நிராகரிக்கப்பட்டே வந்தன.
தமிழ் தலைவர்களோடு ஒப்பந்தங்கள் செய்வதும், சிங்கள பேரினவாதகளின் தூண்டுதலால் அவை கிழித்தெறியப்படுவதும் தொடர்ந்த வண்ணமே இருந்தன.
அவ்வப்போது தமிழர்மேல் தொடுக்கப்டும்...
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஹுசுராபாத்தில் உள்ளது விவேகவர்த்தினி ஆங்கில பள்ளி. அந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார் கோலிபகா ஹஷ்ரிதா(9). அவர் கடந்த 16ம் தேதி வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு சென்றுள்ளார்.
இதனால் கணக்கு ஆசிரியை கலா ஹஷ்ரிதாவை முழங்காலிடுமாறு கூறியுள்ளார்.
அரை மணிநேரம் கழித்து மாணவி தனக்கு முழங்காலும், தொடையும் வலிப்பதாக ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஆசிரியை கண்டுகொள்ளவில்லை.
மாலை வீட்டிற்கு சென்ற மாணவி கால் வலி...