தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணித்தலைவர் டிவில்லியர்ஸ்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.தென் ஆப்ரிக்க அணித்தலைவர் டி வில்லியர்ஸ்ஸின் மனைவி டெனிலா ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் நேற்று அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.இந்த தகவலை டெனிலாவின் தந்தை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தென் ஆப்ரிக்க அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது, மனைவிக்கு குழந்தை பிறக்கவிருந்ததை முன்னிட்டு டிவில்லியர்ஸ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் போட்டியில் கலக்கிய அதிரடி ஆட்டக்காரர் ஷர்பராஸ்கான் மும்பை அணியில் இருந்து விலகி உத்திரபிரதேச அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார்.மும்பை அணியை சேர்ந்த ஹிஹென் ஷா சூதாட்ட விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில் மும்பை அணிக்கு இது மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது.இந்நிலையில், ஷர்பாராஸ்கான் தனது தந்தையுடன் சென்று மும்பை கிரிக்கெட் சங்கச்செயலாளர் பிவி ஷெட்டியை சந்தித்து இந்த முடிவை தெரிவித்துள்ளார்.ஆனால், ஷெட்டி எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர்கள் கேட்கவில்லை. உத்திரபிரதேசத்துக்காக எனது...
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 ஆம் திகதி தொடங்கி 16 ஆம் திகதி வரையும், 2வது டெஸ்ட் 20 முதல் 24 ஆம் திகதி வரையும், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 1 ஆம்...
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம்.நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது.சத்துக்கள் விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன. மருத்துவ பயன்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவை சீராகும். பித்தப்பை பிரச்சனை. எலும்புகள் பலவீனம். கருத்தரித்தலில் ஏற்படும் பிரச்சனை. ஆற்றலை அதிகரித்தல். கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி...
முடி என்பது ஆண்கள், பெண்கள் இருவருக்குமே அழகு தரக்கூடிய ஒன்று.எது பொருந்துமோ அந்த வகையான சடைகளையே தெரிவு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத சடைகளை போட்டு மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளாகக்கூடாது.அடர்த்தியான முடி , ஆனால் குட்டையா முடி இருக்கிறவர்கள் , வழுவழுப்பான எண்ணெய்களை உபயோகிக்கவே கூடாது.முடிகொட்டுவது ஏன்? 1. நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால், முடிக் கொட்டுதல் உண்டாகும். 2. அடிக்கடி காபி, டீ போன்ற பானங்கள் பருகுவதாலும்...
பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.அல்சர் அல்சர் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும். சிறுநீரக சுத்திகரிப்பு பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும்...
பெண்களின் பெருமையை பற்றி கூறிய படம் தான் 36 வயதினிலே. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி பல பெண்களுக்கு விழிப்புணர்வாக இருந்தது. அதே நேரத்தில் இப்படத்தில் மிகவும் பேசப்பட்ட ஒரு விஷயம் ஜோதிகா தன் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைத்தது , ஏனெனில் படத்தின் முக்கிய திருப்பமே இந்த காட்சிகள் தான். அப்படிப்பட்ட ஒரு தோட்டத்தை செய்தது சென்னையை சார்ந்த லட்சுமி என்ற பெண் தான். படத்தில் ஜோதிகா செய்த...
சூப்பர் ஸ்டார் அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என குரப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினியை முள்ளும் மலரும் படத்தில் பார்த்தது போல் பார்க்கலாம் என்று ரஞ்சித் கூறியிருந்தார். சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படத்திற்கு காளி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே மெட்ராஸ் படத்திற்கு காளி என்று தான் முதலில் டைட்டில் வைப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
News in English விஜய் எப்போதும் எந்த முடிவை நிதானமாக தான் எடுப்பார், அந்த வகையில் விஜய்யின் 60 படத்தை யார் இயக்குவது என்பது குறித்து அவரே மிகவும் யோசித்து வருகிறாராம். எஸ்.ஜே.சூர்யா குஷி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை விஜய்யிடம் கூறிவிட்டாராம். ஆனால், விஜய் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லையாம். ஏனெனில் விஜய் தற்போது தூப்பாக்கி, கத்தி என ஆக்‌ஷன் படங்களாக கொடுத்து பெரிய மாஸ் ஹீரோ ஆனதும், இன்னும்...
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகின்றது. இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து என்ன படம், யார் இயக்கத்தில் நடிப்பார் என பெரிய குழப்பம் நீடித்து வருகின்றது. சமீபத்தில் வந்த தகவலின் படி சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்தில் தான், அஜித் தன் அடுத்த படத்தை நடிக்கவுள்ளாராம். இந்நிறுவனம் பல ரஜினி படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.