அரசியலை விட்டு ஓடிப் போக மாட்டேன்!- கருணா சுசில் பிரேமஜயந்தவும், அனுர பிரியதர்ஷன யாப்பாவும் தேசியப் பட்டியலில் இடம் தருவதாக கூறி இறுதியில் என் காலை வாரினாலும் நான் அரசியலை விட்டு ஓடிப்போகப் போவதில்லை. இலங்கை அரசியலை மாற்றும் மந்திரம் என்னிடம் மட்டும்தான் இருக்கிறது என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) நேற்று தெரிவித்தார். பிரபாகரன் உயிரோடு இருக்கும் போதே அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தை திறந்தேன். கட்சியின் பொதுச்...
  கடந்த 2010 ஆண்டு நடந்த தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போடப்பட்ட மொத்த வாக்குகள் 148,503 ஆகும். இதில் 19,774 வாக்குகள் (13.32%) செல்லுபடியாகாத வாக்குகள் ஆகும். இதே நிலைமை வேறு தேர்தல் மாவட்டங்களிலும் காணப்பட்டன. இந்த செல்லுபடியாகாத வாக்குகளில் 5 % குறைவாகப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களும் அடங்கும். விகிதாசார வாக்களிக்கும் முறை 1978 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட யாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர்...
  இந்த நாட்டில் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பி அடிப்படை உட்கட்டமைப்பினை முன்னேற்றுவதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்த தேர்தல் மூலம் சந்தர்ப்பத்தினை தருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் தலைமையில் மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா. போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த விசாரணையின் அடிப்படையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தொடர்பான விடயங்களும் உள்ளடங்கியுள்ளதால் நாம் பலமாக இருந்தாலே விசாரணைகளை மேலும் விரைவுபடுத்த முடியும். இதற்கு மக்களின் வாக்கு பலம் அதிகம் எமக்குத் தேவை - என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது...
  வடக்கு, கிழக்கின் நிலைமைகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முழுமையான பரப்புரையும்...
  வவுனியா, புளியங்குளம் மக்கள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட தமக்கான அடிப்படை வசதிகளை செய்து தருக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். வவுனியா, புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புளியங்குளம் தெற்கு பகுதியைச் சேர்ந்த குட்டிப்பிள்ளையார் குடியிருப்பு, கல்மடு, இராமர் புளியங்குளம், பழையவாடி, புளியங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தம் காரணமாக தாம் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய போதும் தக்கான அடிப்படை வசதிகள் எவையும் இதுவரை செய்து தரப்படவில்லை என ஆர்பபாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்....
  சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க ஐம்பது ஆயிரம் 50,000/= வழங்க முடிவு... கிராம அபிவிருத்தி அமைச்சர்... ஏற்க்கனவே அறிவித்ததற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் சுமார் 324 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஐம்பதுனாயிரம் ரூபாய் வழங்கவுள்ளதாக வடக்கு மாகான கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார், இதன் அடிப்படையில் முதல் கட்டமாக...
  அனிஞ்சியன் குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பிரித்தானிய ஏகாதிபத்தியம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இலங்கை சுதந்திரமடைந்தபோது தமிழினம் தலைநிமிர்ந்து நின்றது. அன்றைய அடிமை சாசனமாகிய இலங்கை அரசியல் யாப்பை அன்றிருந்த எமது தலைமைகள் புரிந்து கொள்ள தவறிவிட்டன. அதன் விளைவுகளை பல தமிழினப் படுகொலைகளாக நாம் பார்த்திருக்கிறோம் . 1983 ம் ஆண்டு இனக்கலவரத்தில்...
  அனிஞ்சியன் குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பிரித்தானிய ஏகாதிபத்தியம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இலங்கை சுதந்திரமடைந்தபோது தமிழினம் தலைநிமிர்ந்து நின்றது. அன்றைய அடிமை சாசனமாகிய இலங்கை அரசியல் யாப்பை அன்றிருந்த எமது தலைமைகள் புரிந்து கொள்ள தவறிவிட்டன. அதன் விளைவுகளை பல தமிழினப் படுகொலைகளாக நாம் பார்த்திருக்கிறோம் . 1983...
  அனிஞ்சியன் குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பிரித்தானிய ஏகாதிபத்தியம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இலங்கை சுதந்திரமடைந்தபோது தமிழினம் தலைநிமிர்ந்து நின்றது. அன்றைய அடிமை சாசனமாகிய இலங்கை அரசியல் யாப்பை அன்றிருந்த எமது தலைமைகள் புரிந்து கொள்ள தவறிவிட்டன. அதன் விளைவுகளை பல தமிழினப் படுகொலைகளாக நாம் பார்த்திருக்கிறோம் . 1983 ம் ஆண்டு இனக்கலவரத்தில்...