இளைய தளபதி விஜய்யுடன் நடிகைகள் ஜோடியாக நடிக்க தான் போட்டி போடுவார்கள், ஆனால், இங்கு ஒரு நடிகை அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால், அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை, ஏனெனில் அவரால் இனி ஹீரோயினாக தான் நடிக்க முடியாது தான். அவர் வேறு யாரும் இல்லை மிருகம், குரு என் ஆளு போன்ற படங்களில் நடித்த சோனா தான்.
இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நடத்திய விழா...
அஜித் என்றாலே எப்போதும் புகழ்ந்து தான் செய்திகள் வரும், முதன் முதலாக அவர் மேல் வருத்தப்படும் படி ஒரு செய்தி வந்துள்ளது.
இவர் எப்போதும் கலை நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துக்கொள்ள மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், திரையுலக ஜாம்பவான்களான பாலு மகேந்திரா, கே.பாலசந்தர், விஸ்வநாதன் மரணத்திற்கும் வராதது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருந்தால் கூட, ஒரு அறிக்கையாவது விட்டு இருக்கலாம் என சில கூறி வருத்தப்பட்டுள்ளனர்.
ரஜினியின் அடுத்த வாரிசு என அறிவிக்க தான் இல்லை, மற்றப்படி தனுஷ் அவரை போலவே தான் எல்லா படங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி ஆரம்ப காலத்தில் சிகரெட்டை ஸ்டைலாக பிடித்து தான் ரசிகர்களை கவர்ந்தார்.
பின் அதன் விளைவை அறிந்து இனி என் படங்களில் நான் சிகரெட்டை தொட மாட்டேன் என கூறினார். தற்போது இவரின் மாப்பிள்ளை தனுஷ் பல படங்களில் சிகரெட் ஊதிக்கொண்டே தான் நடிக்கின்றார். அதிலும் மாரி...
தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் அனுமதிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.வவுனியாவில் உள்ள கட்சிக் காரியாலயத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களது கொள்கைகளையே தாம் எதிர்த்ததாகவும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வேட்பு மனு வழங்க மறுத்துள்ளதாகவும், தமது கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாகவும்...
புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டமைப்பே விளங்கும்: முன்னாள் எம்.பி. சிவசக்தி ஆனந்தன்
Thinappuyal -
தென்னிலங்கையில் வரவிருக்கின்ற புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக கூட்டமைப்பே விளங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் எம்.பியுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்
வவுனியா, உள்வட்ட வீதியில் உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தின் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,
தென்னிலங்கையில் ஆட்சி அதிகாரத்தை யார் பெறுவது என்ற போட்டி நடைபெறுகிறது. எங்களைப் பொறுத்தவரை...
நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால், நாட்டில் எலும்பு கூடுகளில் குவியல் மாத்திரமே எஞ்சும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆட்சியை பறித்துக்கொண்ட கடந்த 07 மாதத்தினுள் நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களால் வாழ முடியாத நிலைமை ஒன்று உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் கலேவெல பிரதேச சர்வதேச பாடசாலை அதிபராக இரண்டு வருட காலமாக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் சிரியாவில் மேற்கத்தைய விமானத் தாக்குதல் ஒன்றில் கடந்த வாரம் கொல்லப்பட்டதாக சமூக இணையத்தள செய்திகள் வெளியாகியது.
ஐ.எஸ் திவிரவாத குழு அபு சுராய் சைலானி என்ற புனைப்பெயரை அவருக்கு சூட்டியிருந்தது. 37 வயதுடைய இவர் கண்டி, வெரெல்லகம பிரதேசத்தில் பிறந்தவராகும்.
அவரது மனைவி கொழும்பை சேர்ந்தவராகும்.
கலேவெல பிரதேச...
மஹிந்த ராஜபக்ச என்ற பண்டம் காலாவதியாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
அன்று நாம் ஈட்டிய வெற்றியை காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்காக நாளுக்கு நாள் எம் பக்கள் மக்கள் ஆதரவு திரளுகின்றது.
மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதியளிக்கப்பட்டமையானது நாட்டை பின்நோக்கி நகர்த்தும் முயற்சியின் ஆரம்பமாகும்.
கடந்த பத்து ஆண்டுகளில் செய்ய முடியாதவற்றையே மஹிந்த இனி செய்யப் போகின்றார்.
நான் சொல்கின்றேன் மஹிந்த...
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்களில் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர்கள் அஜித், விஜய். இவர்களுக்கு அடுத்த இடத்தில் சூர்யா, விக்ரம் உள்ளனர்.
இனி இவர்கள் படங்கள் பெரிய பிரச்சனையில் சிக்க வாய்ப்புள்ளது. அது என்னவென்றால் இனி ரூ 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தங்கள் படங்கள் தோல்வி அடைந்தால் சம்பளத்தில் இருந்து 25% விநியோகஸ்தர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்.
ஆனால், இந்த 25% மனதில் வைத்து...
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் நகரசபை முன்னாள் உறுப்பினர் குமரேஸ் தலைமையில் 19.07.2015 அன்று பிரசார கூட்டம் நடைபெற்றது.
Thinappuyal -
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் நகரசபை முன்னாள் உறுப்பினர் குமரேஸ் தலைமையில் 19.07.2015 அன்று பிரசார கூட்டம் நடைபெற்றது.
இதில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா, மன்னார் நகரசபை முன்னாள் உபதவிசாளர் ஜேம்ஸ், நானாட்டான் பிரதேசசபை முன்னாள் உபதவிசாளர் றீகன், இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மகேந்திரன் ரகு, யூட் மாஸ்டர், கட்சி தோழர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
...