உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
எனினும் ஜாக்சனின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கூறப்படுகின்றன....
தமிழத் தேசியம் பேசிய எங்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறம் தள்ளியது. தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழத் தேசியக் கூட்டமைப்பு.-முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மரணவிசாரணை அதிகாரியுமான சிவநாதன் கிஷோர்
Thinappuyal News -
தமிழத் தேசியம் பேசிய எங்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறம் தள்ளியது. தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழத் தேசியக் கூட்டமைப்பு. அதில் அங்கம் வகித்த பிரபாகரனால் தெரிவு செய்யப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.
//
Posted by Thinappuyalnews on Thursday, July 16, 2015
1.
"பைபிள் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்." என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் என்றால் அதையே "தமது மதம் ஆண்டவரால் தெரிவு செய்யப்பட்டது" என்று நிரூபிக்க உதாரணமாக காட்டுவார்கள். இவர்கள் ஒன்றை மறந்து விட்டு பேசுகிறார்கள். உலக வரலாறு காலனிய காலகட்டம் என்ற ஒன்றைக் கண்டுள்ளது. பிரிட்டிஷ், ஒல்லாந்து, பிரெஞ்சு, ஸ்பானிய, போர்த்துகீச ஐரோப்பியர்கள் உலகம் முழுவதையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தார்கள். அவர்கள் அனைவரும்...
(எச்சரிக்கை: இதயம் பலவீனமானவர்களும், இன்றைய உக்ரைனிய பாசிச அரசை ஆதரிப்பவர்களும் இந்தப் பதிவை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.)
சூலம் மாதிரி தோன்றும், உக்ரைன் நாட்டின் தேசிய சின்னத்தை, அடிக்கடி தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அது யாருடைய சின்னம் என்பது தெரியுமா? 1941 ம் ஆண்டு, உக்ரைனில் யூதர்களை இனவழிப்புச் செய்த, "உக்ரைன் தேசியவாத இயக்கம்" (OUN) என்ற உக்ரைனிய நாஸிகளின் சின்னம்! இன்றைய ஜெர்மனி, ஹிட்லரின் ஸ்வாஸ்திகா சின்னத்தை, தனது தேசிய...
இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2015ல் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர்களுக்கான இலக்கங்கள்
Thinappuyal -
இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2015ல் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி
அருந்தவபாலன் கந்தையா இல.1
அனந்தராஜ் நடராஜா இல.2
ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம் இல.3
ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன் இல 4.
ஈஸ்வரபாதம் சரவணபவன் இல 5
கந்தர் நல்லதம்பி சிறீகாந்தா இல.6
தர்மலிங்கம் சித்தார்த்தன் இல.7
மதினி நெல்சன் இல.8
மாவை சோமசுந்தரம் சேனாதிராசா இல.9
சிவஞானம் சிறீதரன் .இல.10
ஆகிய இலக்கங்களின் கீழ் மேற்படி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வவுனியாவில் வீரமக்கள் தினம் இறுதிநாள் நிகழ்வு
கடந்த 30 வருட ஆயுத போராட்டத்தில் உயிர்நீத்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்
போராளிகள் பொதுமக்கள் ஆதரவாளர்களின் நினைவாக தொடர்ந்து நான்கு
நாட்களாக அனுஸ்டிக்கப்பட்டு வந்த 26 வது வீரமக்கள் தினத்தின் இறுதி நாள்
நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை 16-07-2015 மாலை 4.30 மணியளவில்
கோவில் குளத்தில் அமைந்துள்ள அமரர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில்
நடைபெற்றது.
பதவி நாற்காலியில் பிசின், பெவிகால் எல்லாம் போட்டு பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்ள முயலும் தலைவர்களையே பார்த்துப் பார்த்து வெறுத்துப்போனவர்கள் நாம். 'எல்லாம் நம்முடைய தலைவிதி' என்று நம்மை நாமே சலித்துக் கொள்வதிலும் நம்மை அடிக்க ஆளே இல்லை.
இந்த சொந்த சோகத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத்தான் ஈழத்தைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப் பார்ப்பவர்கள்தான், விக்னேஸ்வரன் என்கிற மக்கள் தலைவனின் உயரத்தை உணர முடியும்.
பதவி - நாற்காலி என்கிற கவலையெல்லாம் இல்லாமல், துண்டை உதறித்...
ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.கடந்த 2008 ஆம் ஆண்டில் பிரிமியர் தொடர் துவங்கப்பட்டது முதல் சென்னை அணியின் அணித்தலைவராக இருப்பவர் டோனி.இதுவரை நடந்த 8 பிரிமியர் தொடரில் 2010, 2011ல் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ளார்.கடந்த 2008, 2012, 2013, 2015 ஆம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேற காரணமாக இருந்தார்.
இந்நிலையில், சூதாட்ட விடயத்தில் டோனியின் பெயரும்...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் இங்கிலாந்தில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் (14).இங்கிலாந்து- அவுஸ்திரேலியா இடையே இரண்டாவது ஆஷஷ் டெட்ஸ் கிரிக்கெட் போட்டில் நடக்க இருக்கிறது.
அதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடன் கிரிக்கெட் போட்டியில் உள்ள தந்திரங்களை கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் சச்சின் டெண்டுல்கரின் மகன் கற்று...
ஜேர்மனியின் தலைநகரில் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு தமிழர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.ஜேர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த இவ் விளையாட்டு விழாவில் வெளிவாரியான மாணவர்களையும் உள்ளடக்கிய பேர்லின் தமிழாலயத்தின் இல்லங்களுக்கு இடையான மெய்வல்லுனர் போட்டி , 13 வயது - 16 வயது , மேற்பிரிவு ஆகியவர்களுக்கான உதைப்பந்தாட்டம் , மென்பந்து துடுப்பாட்டம் , கயிறு இழுத்தல் என பல்வேறு விளையாட்டுக்கள் சிறப்பாக நடைபெற்றது.இந்த தமிழர் விளையாட்டு விழாவில்...