ஜார்க்கண்ட மாநிலத்தில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவ மாணவியர்களுக்கு இந்திய அணித்தலைவர் டோனி பரிசுகள் வழங்கி கவுரவித்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு டோனி சென்றுள்ளார்.டோனி வருகையை முன்னிட்டு பள்ளியில் சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்ற டோனி, பள்ளிக்கு 100 சதவீத வருகை தந்த மாணவ மாணவிகளுக்கு விருது அளித்து பாராட்டினார். மேலும் மாணவ மாணவிகளுக்கு கிரிக்கெட் குறித்து பாடமும் நடத்தியுள்ளார். டோனி தற்போது ஓய்வில்...
தேர்தல் காலத்தில் அபேட்சகர்களும் ஊடக நிறுவனங்களும் முன்னெடுக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று விளக்கமளித்துள்ளார். தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தேர்தல் காலத்தில் வேட்பாளர்களுக்கு வீடுவீடாகச் சென்று பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட முடியாது என பொலிஸார் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக் குறித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவியபோது, தேர்தல் காலத்தில் 15 பேருக்கு உட்பட்ட ஒரு...
பிரதி அமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன மற்றும் எரிக் வீரவர்த்தன ஆகியோர் பிரதி அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் பதவி விலகியதாக சுதர்ஷனி பெனாண்டோ புள்ளே அத தெரணவிடம் தெரிவித்தார். பொதுத் தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்த பின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய...
வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது.தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகள் கிடைப்பதில்லை.இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. இதோ ஆயுளை அதிகரிக்கும் வாழைப்பூ பற்றி தெரிந்து கொள்வோம் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம்...
video
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் பிணைக்கைதியை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐ.எஸ் தீவிரவாதிகள் தனி நாடு அமைப்பதற்காக பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொடூரமான முறையில் கொலை செய்தும் வருகின்றனர்.இந்த செயல்களில் சிறுவர்களையும் அவர்கள் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றை ஐ,எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அதில் பிணைக்கைதிகளை சிறுவர்கள் சுட்டுக்கொல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ ஈராக்கின் டைகிரிஸ் நதியின்...
புடலங்காயில் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளதால் அதனை தவிர்க்காமல் சாப்பிடுவது நல்லது.100 கிராம் புடலங்காயில் உள்ள சத்துகள்ஆற்றல் - 86.2 கிலோ கலோரி கொழுப்பு - 3.9 கிராம் சோடியம் - 33 மி.கி பொட்டாசியம் - 359.1 மி.கி நார்ச்சத்து - 0.6 கிராம் புரதம் - 2 கிராம் விட்டமின் ஏ 9.8 % விட்டமின் பி6 - 11.3 % விட்டமின் சி - 30.6% கால்சியம் - 5.1 % இரும்புச்சத்து - 5.7% மருத்துவ பயன்கள் 1....
பன்னாகம் அழகரட்னம் சிவராஜா கொலை வழக்கில் கண்கண்ட சாட்சியமோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியமோ முன்வைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினால் எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டவரை, நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை நிறைவு பெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி பன்னாகம் என்னும் இடத்தில் அழகரட்னம் சிவராஜா என்பவரை கொலை செய்ததாக, சின்னத்தம்பி...
video
“அன்பு செலுத்தும் அந்த நொடியே மனிதன் கடவுளுக்கு மிக அருகில் வந்து விடுகிறான்.” அதுவும், சக மனிதர்கள் சாகக் கிடப்பதையே எளிதாகக் கடந்து போய்விடும் இன்றைய நவீன காலகட்டத்தில், சுயநலவாதிகள் என்று பொதுப்படையாக குற்றம் சாட்டப்படும் மேலை நாட்டவர்கள், எவ்வளவு அன்புள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, ‘இல்லை இந்த உலகில் மனிதம் இன்னும் சாகவில்லை’ என்று சத்தம் போட்டு சொல்லத் தோன்றுகிறது. இங்கிலாந்தின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக இந்திய புலனாய்வு சேவையான றோ செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனடிப்படையில், பல்வேறு காரணங்களை கூறி இலங்கை வந்துள்ள இந்திய புலனாய்வு சேவையின் உறுப்பினர்கள் பல மாவட்டங்களில் நிலை கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவின் வெற்றி என்பது இந்தியாவின் தேவை என்பதுடன் தேர்தல் பிரசாரங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகளால், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் தொய்வுகள் ஏற்பட்டால்,...
தோட்ட தொழிலாளர்களின் ஆறாவது சம்பள பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கடையிலும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை முழுமையடையாத காரணத்தினாலும் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படாததன் காரணமாகவும் இன்று அக்கரப்பத்தனை பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் மெதுவான பணி செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்ததோடு அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தொழிற்சங்கங்கள் முறையான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்காததை கண்டித்தும் ஆயிரம் ரூபா சம்பளத்தை உடனடியாக கம்பனி வழங்க வேண்டும்...