மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு தான் முற்றிலும் எதிரானவன் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மத்தியில் ஆற்றும் உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில், “கடந்த இரண்டு வாரங்களாக நான் அவமானப்படுத்தப்படுகிறேன் என்பதை அறிவேன். என்னை வில்லன் என்கின்றனர். துரோகி என்கின்றனர். காட்டிக் கொடுத்துவிட்டதாக விமர்சனம் செய்கின்றனர். என்னைப் போல முன்னொரு போதும் சிறிலங்கா அதிபராக...
  தமிழ் மக்களை படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி, தமிழ் மக்களை ஏமாற்றிய இன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராகவே குருநாகல் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் குருநாகல் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.   இந்தநிலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக்காலத்தில் பல...
சிங்களப் படையினரின் கொத்துக் குண்டுகள், தமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு… இறுதி யுத்தத்திற்குள் அகப்பட்டு வன்னி செட்டிக்குளம் வதை முகாமிலிருந்து படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழகக் கரையேறியிருக்கிறார்..! ஈழ நிலைமை என்ன? பிரபாகரனைப் பற்றிய மர்மங்களுக்கு விடை என்ன? இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் அப்போதைய ஒரே சாட்சி...
ஐக்கிய அரபு இராச்சியத்தில் திகைப்பை ஏற்படுத்திய சம்பவம். சம்பந்தப்பட்ட ஐக்கிய அரபு அமீரக பெண்ணுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமீரகத்தில் உள்ள அபுதாபியைச் சேர்ந்தவர் அல்-ஹாஸ்மெனி. 31 வயது பெண்ணான இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அபுதாபி நகர வணிக வளாகம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த மழலையர் பள்ளி ஆசிரியை இபோல்யா ரியான் என்பவரை கத்தியால் குத்தி கொன்றார். முன்னதாக அவர் அமெரிக்க டாக்டர் ஒருவரின் வீட்டிலும் குண்டு...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில், மகிந்த ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட பலருக்கு இடமளிக்கப்படாத அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமளிப்பதில்லை என்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐதேக, ஜேவிபி ஆகிய கட்சிகள் நேற்று தமது தேசியப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 29 வேட்பாளர்களின் விபரங்களை வெளியிட்டன. இதில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட- மகிந்த ராஜபக்சவினால்...
தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது.ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன. மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி...
அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை(Elasticity) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.இதோ அதற்கான டிப்ஸ் அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டவேண்டும். பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும்...
குவைத் நாட்டில் வசிக்கும் அனைவரையும் DNA பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் எனும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இதன்படி அந்நாட்டு பிரஜைகளான 1.3 மில்லியன் மக்களுக்கும், வெளிநாட்டவர்களாக அங்கு இருக்கும் 2.9 மில்லியன் பேருக்கும் DNA பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவை தொடர்பான தரவுகள் தேசிய தரவுத்தளத்தில் (National Database) பதிவு செய்யப்படவுள்ளன.இப்பரிசோதனை செய்யாதவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் 33,000 அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை போலியான DNA தகவல்களை வழங்குபவர்களுக்கு...
  மைத்திரி மகிந்தவை முழு நாட்டில் இருந்து தோல்வி அடைய செய்தார். நாங்கள் குருநாகல் மாவட்டத்திலிருந்து தோல்வியடையச் செய்து அனுப்புவோம். இம்முறை விசேட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடக் கூடிய முதன்மை வேட்பாளர் சமூகமளிக்க வில்லை. குறைந்தளவு வேட்பு மனுத்தாக்குதலுக்காவது மாவட்ட முதன்மை வருகை தர வேண்டும். இது குருநாகல் மக்களுக்கு சொல்லுகின்ற ஒரு நல்ல செய்தியாகும். இந்தப் போட்டி சுத்தமானவர்களுக்கிடையேயும் அசுத்தமற்றவர்களுக்கிடையே நிலவும் போட்டியாகும் .சுத்தமுடையவர்கள் நல்லாட்சியை வழிநடத்திச் செல்பவர்கள். அசுத்தமான அணியில்...
கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் ஓடும் ரயிலுக்கு முன்னால் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் பாய்ந்து இளம்பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார். அவர்களுடன் இன்னொரு ஆணும் பாய்ந்து இறந்துள்ளார். கள்ளக்காதலர்களே இந்த விபரீதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொரட்டுவ லுனாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயது பெண்ணும் அவரின் ஒரு வயது குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன், அந்த பெண்ணின் கள்ளக் காதலனான மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபரொருவருமே...