நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது. ஒழுக்கமில்லாத வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் சில வேளை வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். விரைவாக விசாரணை செய்து பிணை வழங்க வேண்டும் என கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு ஒன்றைப் பார்வையிட்டதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பிணை கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு நேற்று வெள்ளிக்கிழமை...
  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மூன்று மாவட்டங்களில் போட்டியிட இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. புத்தளம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய 3 மாவட்டங்களிலேயே ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புத்தளம் மாவட்டத்தில் ஐ.தே.க. பட்டியலில் அ.இ.ம.கா. சார்பில் முன்னாள் மாகாண அமைச்சர் நவவியும் குருநாகல் மாவட்டத்தில்...
  நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அனுமதி வழங்கியுள்ளது. இன்று சனிக்கிழமை பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஐ.தே.கவின் விசேட சம்மேளனத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை - நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் மாதுளுவாவே சோபித தேரர், அத்துரலிய ரத்ன தேரர், பாட்டாலி சம்பிக்க ரணவக, ஹிருணிகா பிரேமசந்திர, அர்ஜுன ரணதுங்க,...
  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று மதியம் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அர்ஜூன ரணதுங்க, ஹிருணிகா பிரேமச்சந்திர, ஏர்ள் குணசேகர, சரத் அமுனுகம, சம்பிக்க ரணவக்க. அத்துருரலியே ரத்ன தேரர் உட்பட பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து...
  முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை இறுதி நேரத்தில் நிராகரிக்கும் வேலைத்திட்டங்கள் கட்சிக்குள் இடம்பெறலாம். ஆனால், அதை எம்மால் அனுமானிக்க முடியாதுள்ளது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுவில் மஹிந்த கைச்சாத்திட்டாலும் முடிவுகள் இறுதி நேரத்தில் மாறலாம் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள நிலையில் மஹிந்த...
தமிழரசுக் கட்சியின் வேட்புமனுத் தாக்கல் இன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் போது பொது மக்கள் சகிதம் வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு வருகை தந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஏனைய அங்கத்தவர்களையும் படத்தில் காணலாம். செல்வம் அடைக்கலநாதன் அண்ணாமலை நடேசுசிவசக்தி மாசிலாமணி றோய்ஜெயக்குமார் கந்தையா சிவநேசன் சிவப்பிரகாசம் சிவமோகன் சாந்தி சிறீக்கந்தராசா இருதயநாதன் சாள்ஸ் விமலநாதன் பெருமாள் பழனியாண்டி சு.நோகராதலிங்கம்   // Posted by Thinappuyalnews on Friday, July 10, 2015       // Posted by...
உலக கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) வெளியிட்டுள்ளது.இதில் உலகக்கிண்ணம், கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று கிண்ணத்தை தவறவிட்ட அர்ஜென்டினா அணி முதலிடம் பிடித்தது.இதனால் உலகக்கிண்ணத்தை வென்று முதலிடத்தில் இருந்த ஜேர்மனி அணி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கோபா அமெரிக்க தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிலி அணி, 8 இடங்கள் முன்னேறி 11வது இடத்த்தில்...
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது. ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று ஹராரேயில் தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச முடிவு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. தொடக்க வீரர்களாக ரஹானே, தமிழக வீரர்...
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ரஷியாவின் மரிய ஷரபோவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.மகளிர் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீராங்கனை செரீனா வில்லியம்சும், 4ம் நிலை வீராங்கனை மரிய ஷரபோவாவும் மோதிய இந்தப் போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்தது.இருவரும் இதுவரை 19 முறை மோதியுள்ளனர். ஆனால் இதில் செரீனாவே அதிகமுறை வெற்றி பெற்றுள்ளார். இவர் 17 முறையும், ஷரபோவா 2 முறையும் வெற்றி...