இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ளது.இந்நிலையில் இந்திய அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை உறுதி செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், போட்டி அட்டவணையையும் அறிவித்துள்ளது.
இது பற்றி அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய செயல்மேலாண் இயக்குநர் மைக் மெக்கென்னா கூறுகையில்,...
நீரிழிவு நோயோளிகளுக்கு சிறந்த உணவான சோளத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.சோளத்தில் உள்ள சத்துக்கள்
ஆற்றல் - 349 கி.கலோரி
புரதம் -10.4 கிராம்
கொழுப்பு - 1.9 கி
மாவுச்சத்து - 72.6 கி
கால்சியம் - 25 மி.லி
இரும்புசத்து 4.1 மி.கி
பீட்டா கரோட்டின் – 47 மி.கி
தயமின் - 0.37 மி.கி
ரிபோப்ளோவின் 0.13 மி.லி
மருத்துவ பயன்கள்
1. சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது.
2. குலூட்டான்...
l
தனுஷுடன் வி.ஐ.பி படத்தின் இரண்டாம் பாகத்தில் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ராதிகா நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் இயக்குனர் என்று கூறினாலும் உண்மையான இயக்குனர் தனுஷ் தானாம், தனுஷை பார்த்து கே. எஸ். ரவிக்குமாரே வியந்த விஷயம் படப்பிடிப்பில் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை மிக விரைவில் முடிக்க கூடிய இயக்குனர்களில் முதன்மையானவர் கே. எஸ். ரவிக்குமார், அவரை மிஞ்சும் அளவுக்கு முழு படப்பிடிப்பை...
அஜித் நடிப்பதை காட்டிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதை முக்கியமாக கருதுபவர். அவரால் பலர் நல்ல நிலைமைக்கு வந்துள்ளனர்.
தற்போது அஜித்தால் நல்ல நிலைமைக்கு வந்திருப்பவர் அப்புக்குட்டி என்கிற சிவபாலன். இப்பெயரை கேட்டதும் நாம் அனைவருக்கும் வருவது அஜித் எடுத்த அப்புக்குட்டி புகைப்படங்கள் தான்.
இந்த புகைப்படங்கள் வலைதளங்களில் பரவி ட்ரென்டாகி இருந்தது. இதுபற்றி சிவபாலன் சமீபத்தில், அஜித் அவர்கள் எடுத்த புகைப்படங்களால் என் வாழ்க்கையே மாறிவிட்டது. இந்த புகைப்படங்கள் வெளியான பிறகு...
Total
புலி படத்திற்கு பிறகு விஜய் அட்லீ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, தற்போது வசன காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.
படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரு நாயகிகள் நடித்துவர, மூன்றாவதாக சுனைனா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விஜய் பெண் பார்க்கப்போகிற மாதிரி ஒரு காட்சி படத்தில் வருகிறதாம். அந்தக்காட்சியில் பெண்ணாக சுனைனா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்காக ஒரு நாள் மட்டுமே அவர் நடிக்க போகிறாராம்.
மிகச்சிறிய...
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு அந்த இடத்தை யார் பிடிப்பார்கள் என்று ஒரு பெரிய போட்டியே நடந்து வருகின்றது. இதில் முதல் வரிசையில் இருப்பவர்கள் விஜய், அஜித் தான்.
அந்த வகையில் எந்திரன் படத்திற்காக ரஜினி ரூ 40 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்பட்டது. மேலும், ஆசியா கண்டத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் எனவும் கூறப்பட்டது.
தற்போது விஜய் தன் அடுத்த படத்திற்காக ரூ 30 கோடி சம்பளமாக பெற்றிருப்பதாக...
ஐ.நா மன்றம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது.
இப்போ வரைக்கும் 8.43 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கிறது. இன்னும் 6 ஆறு நாட்களே இருக்கும் நிலையில், அஜித் ரசிகர்கள் தங்கள் வலைப்பகுதியில் ஷேர் செய்து ஓட்டுக்களை போட சொல்லி தங்களது நண்பர்களை கேட்டு வருகின்றனர்.
வித்தியாவின் கொலை வழக்கில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா வித்தியாவின் கொலை வழக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளாரென அறிய வருகிறது.
Thinappuyal -
புங்குடுதீவு மாணவி சகோதரி வித்தியாவின் கொலை வழக்கில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா அவர்களுக்கு எதிராக விசமப் பிரச்சாரம் செய்து வந்த அரசியல்வாதி ஒருவரின் சுயநல செயல்பாட்டை புரியாது, புங்குடுதீவு பிரபல வர்த்தகர்களென (கொழும்பு) தம்மை அழைத்துக் கொள்ளும் சிலர், அந்த அரசியல்வாதி, & வித்தியாவின் குடும்பத்துடன் இணைந்து பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா அவர்களை இந்த வழக்கில் இருந்து ஒதுங்க வைக்க முயற்சியெடுத்து சில காரியங்களைப் புரிந்து உள்ளனர்.
அச்செயற்பாடுகளின்...
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மலியா. இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர் எச்.பி.ஓ. டி.வி. தொடரில் பணியாற்றுகிறார்.
எச்.பி.ஓ. டி.வியில் ‘கேர்ள்ஸ்’ என்ற தொடர் தயாராகிறது. அதில் அவர் கதை வசனம் மற்றும் டைரக்ஷன் துறையில் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முடிவடைகிறது. அதன் பிறகு டி.வி. அல்லது சினிமா துறையில் நுழைய மலியா முடிவு...
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மலியா. இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர் எச்.பி.ஓ. டி.வி. தொடரில் பணியாற்றுகிறார்.
எச்.பி.ஓ. டி.வியில் ‘கேர்ள்ஸ்’ என்ற தொடர் தயாராகிறது. அதில் அவர் கதை வசனம் மற்றும் டைரக்ஷன் துறையில் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முடிவடைகிறது. அதன் பிறகு டி.வி. அல்லது சினிமா துறையில் நுழைய மலியா முடிவு...