அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மலியா. இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர் எச்.பி.ஓ. டி.வி. தொடரில் பணியாற்றுகிறார்.
எச்.பி.ஓ. டி.வியில் ‘கேர்ள்ஸ்’ என்ற தொடர் தயாராகிறது. அதில் அவர் கதை வசனம் மற்றும் டைரக்ஷன் துறையில் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முடிவடைகிறது. அதன் பிறகு டி.வி. அல்லது சினிமா துறையில் நுழைய மலியா முடிவு...
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மலியா. இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர் எச்.பி.ஓ. டி.வி. தொடரில் பணியாற்றுகிறார்.
எச்.பி.ஓ. டி.வியில் ‘கேர்ள்ஸ்’ என்ற தொடர் தயாராகிறது. அதில் அவர் கதை வசனம் மற்றும் டைரக்ஷன் துறையில் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முடிவடைகிறது. அதன் பிறகு டி.வி. அல்லது சினிமா துறையில் நுழைய மலியா முடிவு...
அத்திப்பழம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பெரிதும் உதவுகிறது.அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள்கால்சியம்-200 மி.கி
அதிகளவு நார்ச்சத்து
புரதம் - 4 கிராம்
இரும்புசத்து - 4 மி.கி
தயாமின் - 0.10 மி.கி
விட்டமின் பி 12
கலோரி அளவு - 260 போன்றவை அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்
அத்திப்பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு...
உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் இதோ சில மருத்துவ குறிப்புகள்,வாயுத்தொல்லை* வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்கயத்தை நெய்யில் போட்டு பொரித்து சாப்பிடவும்.
* வாயுத்தொல்லை தீர கொய்யாபழம் சிறந்த மருந்து.
* இஞ்சி, சுக்கு, கடுக்காய் சாப்பிட வாயுபிடிப்பு பறந்துபோகும்.
* வாயுத்தொல்லை தீர புதினா துவையல் அதிகமாக சாப்பிடலாம்.
தொடர் விக்கல்
* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
பித்த வெடிப்பு
* கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில்...
கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையின் இரகசிய தடுப்பு முகாம்கள் கண்டுபிடிப்பு.
Thinappuyal -
கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையினரின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கொழும்பு சைத்திய வீதியில் ‘புட்டு பம்பு’ என்ற பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீட வளாகத்தில் நிலத்துக்கு கீழ் ‘கன்சைட்’ என்ற பெயரிலும் இந்த இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்துள்ளன.
விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களை தடுத்து வைப்பதாக குறிப்பிட்டே இந்த இரகசிய முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இரகசிய முகாம்களிலேயே கொழும்பு...
மகிந்த மறைத்து வைத்துள்ள சொத்துக்களில் பெரும்பாலானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மகிந்த சுமார் 18 பில்லியன் டொலர்களை உழல் செய்து, டுபாயில் மறைத்து வைத்துள்ளார்.
அவரது உறவினர்களின் வங்கி கணக்குகளிலும், ஏனைய பகுதிகளிலும் இவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த இடங்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மங்கள கூறியுள்ளார்.
5வது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஆசாமிக்கு நடக்கும் தண்டனையைப் பாருங்கள்….
தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீமூட்டி தற்கொலைக்கு முயற்சி செய்த யுவதி சிகிச்சை பலனின்றி 09.07.2015 உயிரிழந்துள்ளார். கடந்த 4 நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இவர், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மருத்துவதாதி கற்கைநெறியொன்றை (MLT) பயின்று வந்த லோறன்ஸ் அனா எப்சியா (வயது-24) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
முல்லைத்தீவு செல்வபுரத்தை சேர்ந்த இந்த மாணவி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவரை காதலித்து பதிவுத்...
அவுஸ்திரேலியாவில் ரயில் பாதையில் விழுந்த பேத்தியை பாய்ந்து காப்பாற்றிய தாத்தா (வீடியோ இணைப்பு)
Thinappuyal -
அவுஸ்திரேலியாவில் ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் இருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக ரயில் வந்த பாதையில் விழுந்தபோது, அந்த குழந்தையின் தாத்தா குதித்து பேத்தியை காப்பாற்றியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய குடும்பம் ஒன்று, சீக்கிய கோவிலுக்கு செல்வதற்காக ரயிலில் பயணம் செய்ய ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளனர்.அப்போது, அந்த குடும்பத்தின் ஒன்றரை வயது பெண் குழந்தையை, குழந்தைகளுக்கான சக்கர வண்டியில் வைத்திருந்துள்ளனர்.இந்நிலையில், அந்த வண்டி திடீரென தவறி, ரயில் பாதையில் குழந்தையுடன் விழுந்துள்ளது.
அந்தநேரத்தில் அதே பாதையில்,...
இந்
கர்நாடகாவில் வயதான தாயை அவரது மகன், நாயுடன் சேர்த்து வைத்து பராமரித்த சோக சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தேவம்மா (80), கடந்த ஓராண்டு காலமாக வீட்டின் முன்புறம் நாய் இருக்கும் இடத்தில் அதனுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.இது குறித்த தகவலை அறிந்த தன்னார்வு தொண்டு அமைப்பினர் நேற்று அங்கு சென்றுள்ளனர்.அங்கு அவர் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் நாய் இருக்கும் இடத்தில் குளிரில் நடுங்கி கொண்டிருந்துள்ளார்.
இதையடுத்து தன்னார்வு தொண்டு...