வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் திறந்துவைக்கப்பட்டது... நிகழ்வில் வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சர்கள் கலந்துகொண்டனர்... வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் இலக்கம் 187, ஆடியபாதம் வீதியில் 08-07-2015 புதன் காலை 9:00 மணியளவில் உத்தியோகபூர்வமாக அலுவலகமும் பணிகளும் திறந்து, ஆரமித்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவர்களும் பிரதம செயலாளர்...
  யுத்தத்தால் தனது கரங்கள் இரண்டையும் இழந்து வாழ்வாதாரத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு வாழ்வாதார உதவித் திட்டம் - வடக்கு மாகான கிராம அபிவிருத்தி அமைச்சர்... கடந்த யுத்தத்தின் வடுக்கள் எத்தனையோ இன்னமும் இங்கு இருந்துகொண்டே இருக்கின்றது, யுத்தத்தால் தனது இரு கரங்களையும் இழந்த நபர் ஒருவர் அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களிடம் தனது பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்த வேளை அவருக்கான வாழ்வாதார உதவி திட்டத்தை வழங்க அமைச்சர் முன்வந்து உறுதியும் அளித்துள்ளார். அதே வேளை...
  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து செயற்பட எண்ணியதை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. அவர்களின் பெயரைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், முன்னாள் போராளிகளின் அமைப்பிற்கு ஓர் இடத்தையாவது வழங்க மறுத்தது வருந்தத்தக்க விடயம் மட்டுமல்ல கண்டிக்கத் தக்கதுமாகும். ஏன் இன்றும் த.தே.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சிலர் அவர்களின் பெயரை உச்சரித்தே தங்களின் நாடாளுமன்ற பதவியின்...
  தமது சகோதரர் ஹம்பாந்தோட்டையில் போட்டியிடவுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச குருநாகலில் போட்டியிடவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாமல் ராஜபக்ச எங்கே போட்டியிடுவார் என்பது இன்னும் தெரியவரவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தரப்பை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை மஹிந்த ராஜபக்ச, மாவட்ட தலைவராகவோ அல்லது தலைமை வேட்பாளராகவோ நியமிக்கப்படமாட்டார் என்ற தகவல் தற்போது மாறி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மஹிந்த ராஜபக்ச, தாம் போட்டியிடும் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புக்கு தலைமை...
  ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸ் ஆகியோருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமையவே இவர்கள் இருவரும் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து...
  எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்கு கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் போன்றவற்றை...
  கிரிக்கெட்டின் பிதாமகன் - சச்சின் கிரிக்கெட்டின் பிதாமகன் - சச்சின் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் Sachin Ramesh Thendulkar பிறப்பு - ஏப்ரல் 24, 1973               தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல்பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 -இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது இந்தியாவில் இரண்டாவது உயரிய...
  அந்தக் காலத்தில் தமிழக அரசர்கள் பார்ப்பனர்களுக்கு “பிரம்மதேயங்கள்” என்ற பெயரில் சில கிராமங்களை எழுதி வைத்தார்கள். அதைப் போல, தமிழகத்தை ஜெயலலிதாவுக்கு எழுதிவைத்து விட்டுப் போன பாசிச வக்கிரக் கோமாளி அரசியல் தலைவர் எம்.ஜி.ஆர். மீது சில பொய்த் தோற்றங்கள் இங்கே திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி, சௌந்தரராசன் பாடி, எம்.ஜி.ஆர். வாயசைத்த பாடல்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். சிந்தனைகள் என்ற பச்சையான பொய்யைப் பள்ளிப் பாடப்...
இது என் பதிவு அல்ல நண்பர்களே, ஆனால் சில உண்மைகள் நம்மவர்களால் மறைக்கப்பட்டு நாம் தவறான வரலாற்றை படிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளோம். இப்பதிவை படிப்பவர்கள்  சில வரலாற்று  உண்மைகளை  தெரிந்து கொள்வதற்கு மட்டுமே தவிர யாருடைய மனதையும் . புண்படுத்த அல்ல…………. இலங்கை தமிழர்களின் இன்னல்களுக்கு யார் காரணம்? இந்த இனப்போர் இந்த அளவு வளர்ந்ததுக்கு என்ன பின்னணி. என்னை பொறுத்தவரை இலங்கை தமிழர்களின் இந்த முடிவில்லா வாழ்வாதார  போராட்டத்திற்கு  மூவர்...
  உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப் பெற்றுவிட்டனவா என்னும் பொதுப்படையான ஒரு கேள்வியிலிருந்து தொடங்கலாம். அரசியல், பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய உலக அரசியல் ஒழுங்கைத் தோற்றுவிக்க முயன்று வருகின்றன. உலகின் பொதுவான இயங்குதிசை வல்லரசுகளால் தலைமை தாங்கப்படும், அவற்றின் நலன்களை முன்னிறுத்தும் சக்திகளால் இயக்கப்படுவதாகவே இருந்து வருகிறது. அதை மக்கள் நலனை முன்னிறுத்தும், மக்களால் தலைமை தாங்கப்படும் சக்திகளால் இயக்கப்படுவதாக மாற்ற வேண்டிய கடப்பாடு...