97 ஆயிரம் நூல்களைக் கொண்ட புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகம் 1981 ஜூன் 1-ஆம் தேதி தீக்கிரையாக்கப்பட்டது.
Thinappuyal News -0
ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் கண்ணீர் துளிகளாலும், அடக்கவொண்ணா துக்கத்தாலும் எழுதப்பட வேண்டிய சம்பவம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயமாக யாழ் நூலக எரிப்பாகத்தான் இருக்கும். -ஆனந்த கே.குமாரசாமி நூல் தொகுதியில் உள்ள 700 நூல்கள் -சி.வன்னியசிங்கம் நூல் தொகுதி (100 நூல்கள்) -ஐசக் தம்பையா நூல் தொகுதி (சமயம், தத்துவம் பற்றிய நூல்கள் 250) -கதிரவேற்பிள்ளை நூல் தொகுதி (600 நூல்கள்) -ஆறுமுக நாவலர் நூல்...
“ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு’- 68: திம்பு பேச்சு வார்த்தை!- பேசுவது சரியல்ல என்று தமிழர் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வந்தனர்.
Thinappuyal News -
திம்பு பேச்சுவார்த்தை
ஈழ தேசிய விடுதலை முன்னணியில் அங்கம் பெற்ற விடுதலைப் புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் உள்ளிட்ட போராளிக் குழுக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்தின் சமரசத் திட்ட அட்டவணை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
"இலங்கை ராணுவத்தினருக்கும் எமது விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த யோசனைகளை கவனமாகப் பரிசீலனை செய்துள்ளோம். இந்திய அரசாங்கத்தின் மத்தியஸ்தம் வகிக்கும்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் முகமாக இறுதி முடிவொன்றை எடுபதற்கான குகிறு கலந்துரையாடல்
Thinappuyal News -
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் முகமாக இறுதி முடிவொன்றை எடுபதற்கான குகிறு கலந்துரையாடல் ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்ரியும் கலந்துகொண்டுள்ளதாக அரசியில் உயர்மட்ட செய்திகள் மடவளை நியுசுக்கு உறுதிபடுத்தின.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நியமனக் குழுவுடன் நேற்று மைத்திரிபால சிறிசேன விஜேராம மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர்...
பாலியல் உல்லாசத்திற்கு சிறுமிகள் மற்றும் பெண்களை ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகள் விலைக்கு வாங்குவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
Thinappuyal News -
பாலியல் உல்லாசத்திற்கு சிறுமிகள் மற்றும் பெண்களை ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகள் விலைக்கு வாங்குவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் யாசிதி என்ற இனத்தை சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மோகம் அதிகமாம். இதனால், ஐ.எஸ் தீவிரவாதிகளின் கண்கள் அவர்கள் மீது விழுந்துள்ளது.
இதனால் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரமான பாலியல் சித்ரவதைகளுக்கு இந்த யாசிதி என்ற இனத்தை சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்கள்...
ஆண்களை போல் நடத்தப்பட்டேன்: ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக குர்திஷ் படையில் பணியாற்றிய முன்னாள் மொடல் (வீடியோ இணைப்பு)
Thinappuyal News -
[
கனடாவை சேர்ந்த முன்னாள் மொடல் ஒருவர் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக குர்திஷ் படையில் இணைந்து தான் பணியாற்றிய போது மிகவும் கண்ணியமாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கனடாவை சேர்ந்த முன்னாள் மொடல் டைகர் சுன் (Tiger sun 46). இவர் கடந்த மார்ச் மாதம் கனடாவில் இருந்து சிரியாவுக்கு சென்றார்.
பின்னர் குர்திஷ் ஒய்.பி.ஜெ படையில் இணைந்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக பணிபுரிந்துவந்தார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக அதிக எடையுள்ள பொருட்களை தனது உடலில்...
கடற்கரை கூட்டத்திற்குள் புகுந்த விமானம்: அமெரிக்காவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)
Thinappuyal News -
அமெரிக்க கடற்கரை ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் கூட்டத்திற்குள் விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக புகுந்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள Carlsbad என்ற கடற்கரையில் கடந்த சனிக்கிழமை அன்று சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கை பந்து விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
பிற்பகல் 3 மணியளவில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடிக்கொண்டு இருக்கையில், தூரத்தில் பைபர் PA18 என்ற சிறிய ரக விமானம் ஒன்று பறந்து வந்துள்ளது.
இந்த விமானத்தை சிறுவர்கள் யாரும் கவனிக்காமல்...
பாரிசில் கோடைக்காலத்தால் திண்டாடும் பிரான்ஸ் மக்கள்: குளு குளு நற்செய்தி (வீடியோ இணைப்பு)
Thinappuyal News -
பாரிசில் கோடைக்காலம் நிலவி வருவதால் மக்கள் இளைப்பாறுவதற்காக மிகப்பெரிய 5 பூங்காக்கள் மற்றும் 127 சிறிய பூங்காக்களை திறந்து வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதனால், மக்கள் இளைப்பாறுவதற்காக பாரிசில் உள்ள Buttes-Chaumont, Martin-Luther-King, Montsouris, André Citroën, மற்றும் Monceau ஆகிய மிகப்பெரிய பூங்காக்களை இரவு முழுவதும் திறந்து வைக்குமாறு பசுமை கட்சி(Green...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மேலும் பல முஸ்லிம்களுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடிதம் ஒன்றின்மூலம் இந்தக்கோரிக்கையை இலங்கை முஸ்லிம் பேரவை வலியுறுத்தியுள்ளது. முஸ்லிம் சமூகம், ஐக்கிய தேசியக்கட்சிக்கே அதிகளவில் வாக்களித்து வருவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி கண்டி, கொழும்பு, களுத்துறை, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மேலும் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று சபை கோரியுள்ளது.
உமக்கு தந்த சீட்டில் நீர் யாருக்கு வேண்டுமானாலும் இடம் கொடும். ஆனால் அனந்திக்குக் கொடுக்க முயன்றால் அதைப் பறித்து விடுவேன் என சுரேஸ்பிரேமச்சந்திரனை அச்சுறுத்தியுள்ளார் மாவை சேனாதிராசா.
Thinappuyal News -
உமக்கு தந்த சீட்டில் நீர் யாருக்கு வேண்டுமானாலும் இடம் கொடும். ஆனால் அனந்திக்குக் கொடுக்க முயன்றால் அதைப் பறித்து விடுவேன் என சுரேஸ்பிரேமச்சந்திரனை அச்சுறுத்தியுள்ளார் மாவை சேனாதிராசா.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி சார்பாக யாழ்ப்பாணத்திற்கு இரண்டு ஆசனங்களைக் கத்திக் குளறி வாங்கிய சுரேஸ்பிரேமச்சந்திரன் அந்த இரு ஆசனங்களில் ஒன்றை வடக்கு மாகாணசபை உறுப்பினரான அனந்திக்கு கொடுக்க போகின்றேன் என தெரிவித்த போது சேனாதிராசா மற்றும் சுமந்திரனும் இன்னும்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இலங்கைத் தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் இல்லையென அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா
Thinappuyal News -
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இலங்கைத் தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் இல்லையென அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்திருக்கின்ற வேளையில், அனந்தி சசிதரன் அதற்கான விண்ணப்பத்தை தங்களிடம் ஒப்படைக்கவே இல்லை.
இருந்தும் அவர் தன்னை...