கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.வயிறானது பெரியதாக மாறும் போது, எந்த பக்கமும் திரும்பி தூங்க முடியாது, மேலும் அடிக்கடி சிறுநீர் வருவது, மனநிலை மாற்றம், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவது, தசைப்பிடிப்புகள் போன்றவையும் ஒருவித காரணங்களாகும்.ஆனால் கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் இருந்தால் தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது.
கர்பிணிகள் நன்றாக தூங்குவதற்கு சில டிப்ஸ்
• பொதுவாக முதல்...
உலகளவில் மக்களின் நன் நம்பிக்கையை வென்ற மோட்டார் வாகன நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் Honda நிறுவனத்தினால், புதிதாக வடிவமைக்கப்பட்ட கார், எரிபொருள் பாவனையில் உலக சாதனை படைத்துள்ளது.எரிபொருள் தாங்கியில் முற்றாக எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் 1 ஆம் திகதி இதற்கான சோதனை நிகழ்த்தப்பட்ட போது 24 ஐரோப்பிய நாடுகளின் ஊடாக சுமார் 8,287 மைல் தூரம் பயணம் செய்துள்ளது.
அதாவது சராசரியாக ஒரு கலன் எரிபொருளில் 100.31...
சமகாலத்தில் பல வகையான கணனி ஹேம்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையிலும் “டெட்ரிஸ்” எனும் ஹேம் ஆனது பல வருடங்களுக்கு முன்னிருந்தே ஹேம் பிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.இக் ஹேமினை உயர் வேகத்தில் விளையாடி வருவதனால் திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளை தாங்கும் வல்லமையை பெற முடியும் என ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இதற்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வி ஒன்றின்படி டெட்ரிஸ் ஹேமினை தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலங்கள்...
உணவு வகைகளில் ருசிக்காகவும் மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இந்த கருவேப்பிலையை நாம் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.ஆனால், இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
சத்துக்கள்
நீர்ச்சத்து - 0.66 %
புரதம் - 6.1 %
கொழுப்பு - 0.1 %
மாவுச்சத்து - 0.16 %
நார்ப்பொருள் - 6.4 %
தாது உப்புக்கள் 4.2 %
100 கிராம் இலையில்
கால்சியம் - 810 மிலி கிராம்
பாஸ்பரஸ் - 600 மிலி கிராம்
இரும்புச்சத்து - 3.1 மிலி கிராம்
நிகோடினிக்...
கமல்ஹாசன் படம் இதுநாள் வரை பிரச்சனை இல்லாமல் வருவது பெரிய விஷயம் தான், அந்த வகையில் பாபநாசம் படம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சொன்ன தேதியில் வெளிவந்து நல்ல வசூலை பெற்று வருகின்றது.
இப்படத்திற்கு மத்திய அரசு யு சான்றிதழ் வழங்கியுள்ளது, ஆனால், தற்போது மாநில அரசு வரிவிலக்கு தரவில்லை.
ஏனென்றால் காவல்துறையினர் சிறுமிகளைத் துன்புறுத்தும் காட்சிகள் காவல்துறையினர் மீதான நம்பிக்கையைக் கெடுத்துவிடும் என்றும், தவுறு செய்த ஒருவன் பாவம் கழிக்க...
அஜித்-சிவா கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது தல-56. இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்பாடத நிலையில், டீசர், ட்ரைலர், இசை வெளியீட்டு தேதிகள் வெளிவந்துள்ளது.
இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் அக்டோபர் 1ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை அதே மாதத்தின் இறுதியில் வரும் என கூறப்பட்டுள்ளது. படம் தீபாவளி சரவெடியாக வெளிவரவிருக்கின்றது.
வாலு படம் ஜுலை 17ம் தேதி வரும் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர், ஆனால், இன்று நீதிமன்றத்தில் இப்படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளனர்.
இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள். அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள். எனவே என்னைத் தவிர வேறு நபர் மூலமாக...
கடந்த வாரம் அனைவரையும் திடுக்கிடச் செய்த விஷயம் ஹேமமாலினியின் கார் விபத்து தான். ஹேமமாலினி வந்த கார் எதிரே வந்த கார் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து நேர்ந்த சிறிது நேரத்திலேயே ஹேமமாலினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மற்றொரு காரில் பயணித்தவர்களில் சோனம் (4) என்ற குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த விபத்து குறித்து சமீபத்தில் அக்குழந்தையின் தந்தை, விபத்து நடந்த இடத்திற்கு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் நடிகை ஹேமாமாலினியை...
இந்திய சினிமாவில் குறிப்பிடும் படி இயக்குனர்கள் என்றால் அந்த லிஸ்டில் கண்டிப்பாக செல்வராகவனும் இடம்பெறுவார், இவர் இயக்கிய படங்கள் வெற்றி, தோல்வியை தாண்டி ரசிக்கப்படுபவை.
இந்நிலையில் இவர் மனைவி மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கி வந்தார், இப்படத்தை செல்வராகவன் தான் இயக்குகிறார், என ஒரு பேச்சு அடிப்பட்டது.
இப்படத்தில் கோலா பாஸ்கர் மகன் நடிப்பதால், அவரே படத்தை தயாரித்து வருகின்றார், தற்போது செல்வராகவன் சிம்பு படத்தில் பிஸியாகவிட்டதால், இந்த...
தலைமறைவாகியுள்ள இராணுவ வீரருக்குப் பிடியாணை சர்வதேச பொலிசாரின் உதவியை நாடவும் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு
கடந்த 2010 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள 4 இராணு வீரர்களில் தலைமறைவாகியுள்ள இராணுவ வீரர் ஒருவருக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் நான்காவது எதிரியாகிய இராணுவ வீரர் தலைமறைவாகி வெளிநாட்டுக்கு ஓடியிருந்தால், சர்வதேச பொலிசார் மூலமாக அவரைக்...